<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-15T11:51:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலர் சொல்லக்கூடிய வாக்கு அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-do-some-people-s-words-come-true-1789469780"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-do-some-people-s-words-come-true-1789469780</id>
            <summary type="text">நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் அப்படியே நடந்து விடும். அதாவது அந்த மனிதருடைய மனமும் ஆன்மாவும் மிகவும் தூய்மையானதாக இருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் அப்படியே நடந்து விடும். அதாவது அந்த மனிதருடைய மனமும் ஆன்மாவும் மிகவும் தூய்மையானதாக இருக்கிறது.</p><p> அவர்களுடைய ஆன்மா தெய்வீக ஆற்றலால் நிறைந்திருக்கிறது. அப்பொழுதுதான் இவர்கள் சொல்லக்கூடிய வாக்கு அவ்வாறே நடக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a316d29-7c0a-4554-90de-fa6934523ad5/26-6aa9245632522.webp' /></p><p></p><p> </p><p>அதற்கு அந்த நபரின் சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல மனதுடன் இருப்பதும், இறை நம்பிக்கை கொண்டிருப்பதும் தியானம் மற்றும் பிறருக்கு உதவக்கூடிய நல்ல மனம் படைத்தவர்களாக நல்ல சிந்தனைகள் கொண்டவர்களாகவும் நல்ல செயல்களையே கடைபிடிக்க கூடியவர்களாகவும் இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். </p><p>அதனால் தான் அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை அப்படியே பலிக்கக் கூடியதாக மாறுகிறது. காரணம் இவர்கள் சொல்வதை தான் செய்வார்கள் மாறி பேசக்கூடிய பழக்கம் இவர்களுக்கு இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cfb1573-de0c-4271-9cac-84c0d2c4cfde/26-6aa92456e33d7.webp' /></p><p></p><p> இவர்களுடைய ஆன்மா மற்றும் இறை நம்பிக்கையால் இவர்களால் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களையும் கணித்து தெரிந்து கொள்ள முடிகிறது. மனதில் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளோடு இருப்பார்கள். </p><p>ஒருவரோடு அன்போடு பழகக் கூடியவர்கள். அதனால் தான் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த பாக்கியம் கோடியில் ஒருவருக்கே கிடைக்கும். இவ்வாறு செயல்படக்கூடிய ஆன்மாவிற்கு நிச்சயம் அடுத்த பிறவி என்பது இருப்பதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/which-planet-in-horoscope-bring-bad-marriage-life-1789463521"></link>
            <id>https://ibcbakthi.com/article/which-planet-in-horoscope-bring-bad-marriage-life-1789463521</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில், ஜாதகத்தில் ஒரு கிரகத்தோடு எந்த கிரகம் இணைகிறதோ அதற்கு தகுந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில், ஜாதகத்தில் ஒரு கிரகத்தோடு எந்த கிரகம் இணைகிறதோ அதற்கு தகுந்தாற் போல் நம்முடைய பலன்கள் மாறுகிறது. </p><p>

அப்படியாக, திருமண வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளும் பொழுது எல்லோருக்கும் இனிமையான எதிர்பார்த்ததைப் போல் திருமண வாழ்க்கை அமைவதில்லை. ஒரு சிலர் அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும் பொறுத்துக் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98cb0c7-86ee-4ab8-9ada-eb6df72e7208/26-6aa90be30b408.webp' /></p><p>&nbsp;</p><p>ஜாதக ரீதியாக எந்த கிரக அமைப்பு கொண்டவர்களுக்கு திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும்? யார் சகித்துக் கொண்டு வாழக்கூடியவர்கள் என்று பார்ப்போம். 


ஒரு ஜாதகத்தில் சந்திரன் மற்றும் ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும் இது தம்பதியர் இடையே தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும். மன குழப்பங்கள் மற்றும் அதீதமாக யோசித்து துணையுடன் வாக்குவாதம் செய்யக்கூடிய நிலையை உருவாக்கிவிடும். </p><p>மேலும், ஏழாம் இடம் மற்றும் 11ஆம் இடம் ஒருவருக்கு வலுவாக இருக்க வேண்டும். இதுதான் ஒருவர் திருமண வாழ்க்கையில் நிலை தன்மையை குறிக்ககூடியது. இது பலவீனமாக இருந்தாலும் இனிமையான திருமண வாழ்க்கை அமையாது. </p><p>அதேபோல், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ராகு அல்லது செவ்வாய் கேது சேர்க்கை இருந்தாலும் அது உறவுகளிடையே கோபம் அடிக்கடி சண்டை ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a70cb9c-1320-49c9-858d-92cffec698e9/26-6aa90be3b62f3.webp' />&nbsp;</p><p></p><p> </p><p>மேலும், கர்ம காரகனாக இருக்கக்கூடிய சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் 3, 6, 8, 10 அல்லது 12 ஆம் இடங்களில் அமைகின்ற பொழுது இது தம்பதியர் இடையே ஒரு நல்ல இணக்கமான நிலையை கொடுக்காமல் மனக்கசப்புகளை கொடுக்கிறது. </p><p>இந்த கிரக அமைப்புகள் பார்த்து பயந்து அச்சம் கொள்ளாமல் நம்முடைய மனதன்மையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். கிரகங்கள் என்பது எதிர்காலத்தை கணித்து சொல்ல கூடியதை தாண்டிலும் அது நம்மை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அவை அமைகிறது.&nbsp; </p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T09:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயிலுக்கு சென்று வீடு திரும்பியதும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-shouldnt-do-while-return-from-temple-1789458152"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-shouldnt-do-while-return-from-temple-1789458152</id>
            <summary type="text">கோயிலுக்கு சென்று வீடு திதிரும்பியதும் நிச்சயமாக நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போதுதான் தரிசனம் செய்த முழு பலன் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயிலுக்கு சென்று வீடு திதிரும்பியதும் நிச்சயமாக நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போதுதான் தரிசனம் செய்த முழு பலன் பெறலாம். </p><p>அந்த வகையில், கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு நாம் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.</p><p></p><p>
</p><p>
 கோயில்களுக்கு சென்று தரிசனம் முடித்த பிறகு வீடு திரும்பியதும் உடனடியாக குளிப்பது கை கால்களை கழுவி கொள்வது ஆகியவை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு நேரடியாக பூஜை அறைக்கு சென்று இறைவனை வழிபாடு செய்து சிறிது நேரம் அமர்ந்து பிறகே கை கால்களை கழுவி கொள்வது வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008f29e2-9985-4bd2-a829-e000b8879af1/26-6aa8f6eaae8b4.webp' /></p><p> </p><p>மேலும், கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு முடிந்தவரை சண்டை போடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். தேவையில்லாத வாக்குவாதங்கள் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். கோவில் தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பிறகு முடிந்தவரை அமைதியை கடைப்பிடிப்பது அவசியம் தேவை.</p><p></p><p> </p><p>எதைப் பற்றியும் ஆலோசனை செய்யாமல் குழப்பங்களை தவிர்த்து இறைவனையே மனதில் நிறுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது அந்த நல்ல அதிர்வலைகள் தொந்தரவு அடையாமலும் அந்த ஆற்றல் நம்மோடு கலந்து நமக்கு புத்துணர்ச்சியும் மனமும் உடலும் ஒரு நிலை அடைந்து செயல்பட தொடங்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T07:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சொந்தத்திலேயே திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/who-will-get-married-in-relatives-according-zodiac-1789452517"></link>
            <id>https://ibcbakthi.com/article/who-will-get-married-in-relatives-according-zodiac-1789452517</id>
            <summary type="text">ஜோதிடம் வைத்து நாம் நம்முடைய வாழ்க்கை முறையை கட்டாயமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஜோதிட கணிப்புகள் வழியாக நம்முடைய திருமண வாழ்க்கை எப்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடம் வைத்து நாம் நம்முடைய வாழ்க்கை முறையை கட்டாயமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஜோதிட கணிப்புகள் வழியாக நம்முடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? சொந்தத்தில் திருமணம் நடக்குமா? அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்வோமா என்பதை பற்றி கட்டாயமாக நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம். </p><p>அப்படியாக, எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு சொந்தத்தில் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். ஒருவருக்கு ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் தந்தை ஸ்தானத்தை குறிக்கக் கூடியது. மேலும், ஐந்தாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் தந்தை வழி உறவுகளால் இவர்களுக்கு திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.</p><p>அதேபோல், ஏழாம் வீட்டு அதிபதி சந்திரனின் சாரத்தை பெற்றிருந்தால் தாய் வழி உறவுகளால் திருமணம் நடக்கலாம். </p><p>மேலும், ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய் நட்சத்திரத்தின் சாரத்தை பெற்றிருந்தால் அல்லது மூன்றாம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்தாலும் நெருங்கிய சொந்தங்களுக்குள் இவர்களுக்கு திருமணம் நடைபெறும்.</p><p></p><p> ஏழாம் வீட்டு அதிபதி ராகு கேது அல்லது சனி உடன் தொடர்புடையதாக இருந்தால் சொந்தங்களுக்கு வெளியே அல்லது தனிப்பட்ட முறையில் காதலித்து திருமணம் செய்வதையே இவர்கள் விரும்புவார்கள். சொந்தத்தில் திருமணம் நடைபெற்றால் அல்லது செய்ய விரும்பினால் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய சூரியன் மட்டும் சந்திரனை வழிபாடு செய்வது சிறப்பு. </p><p>இவர்கள் கோயில்களில் இருக்கக்கூடிய புறாக்களுக்கு கோதுமை தானியம் போடுவது இவர்களுக்கு ஒரு சிறப்பான பரிகாரமாகவே அமையும். திருமணம் தொடர்பான பல்வேறு தகவல்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AXx7F5zFksY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T06:08:43+00:00</updated>
        </entry>
    </feed>
