<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-26T10:45:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[துன்பம் தீர ஆடி மாதத்தில் அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-offering-color-saree-to-goddess-amman-1785062264"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-offering-color-saree-to-goddess-amman-1785062264</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் இந்த ஆடி மாதம் மிகவும் விசேஷமான பூஜைகளும் திருவிழாக்களும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் இந்த ஆடி மாதம் மிகவும் விசேஷமான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறும். அப்படியாக, ஆடி மாதம் அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.</p><p>
1. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை சாற்றினால் இவர்களுக்கு தைரியம் மற்றும் வெற்றி வந்து சேரும். மேலும் இவர்களுக்கு எதிரியை வெல்லக்கூடிய மன வலிமை கிடைக்கும்.</p><p>
2. மஞ்சள் நிற புடவையை சாற்றி வழிபாடு செய்தால் இவர்களுக்கு விரைவில் திருமண யோகம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். மங்களமான விஷயங்கள் வீடுகளில் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1952a3b3-978d-44b4-bcc9-0afe84b09104/26-6a65e379ceac5.webp' /></p><p></p><p>
</p><p>3. பச்சை புடவை சாற்றி வழிபாடு செய்தால் இவர்களுக்கு செல்வ வளம் மற்றும் தொழில் வளர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.
</p><p>4. வெள்ளை நிற புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இவர்களுக்கு மன அமைதி, ஆன்மீகத்தில் உயர்வு, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
</p><p>5. இளஞ்சிவப்பு சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இவர்களுக்கு அன்பு தம்பதிகள் இடையே ஒற்றுமை, உறவு மேம்பாடு உண்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f902b9-408f-46e6-9784-e89beaba16f8/26-6a65e37a90105.webp' /></p><p></p><p>
</p><p>6. காவி நிறத்தில் புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இறையருள் பக்தி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான வழி வகுக்கும்.
</p><p>7. ஊதா நிறத்தில்புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது மதிப்பு மற்றும் கௌரவம் உயர்ந்த வாய்ப்புகள் இவர்களை தேடி வரும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் செய்வினை மற்றும் தீய சக்திகள் விலக பாட வேண்டிய பதிகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/shivan-pathigam-to-remove-black-magic-from-home-1785056342"></link>
            <id>https://ibcbakthi.com/article/shivan-pathigam-to-remove-black-magic-from-home-1785056342</id>
            <summary type="text">நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று இரு சக்திகளும் சூழ்ந்து ஆட்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், எதிர்மறை என்பது ஒரு மனிதன் நமக்கு தீங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று இரு சக்திகளும் சூழ்ந்து ஆட்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், எதிர்மறை என்பது ஒரு மனிதன் நமக்கு தீங்கு விளைவிக்க கூடிய எண்ணத்தை, பொறாமை, குணங்கள் குறிக்கக் கூடியதாக உள்ளது. </p><p>இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று தனக்கு பிடிக்காதவர்களுக்கு செய்வினை வைக்கக்கூடிய நிலையும் உருவாகிறது. அந்த வகையில் வீடுகளில் செய்வினை மற்றும் தீய சக்திகள் விலக பாட வேண்டிய முக்கியமான திருஞானசம்பந்தர்அருளிய திருநீலகண்ட பதிகம் பற்றி பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc830323-c9d9-450b-a29d-986b4dcf3005/26-6a65cc57edf34.webp' /></p><h3>&nbsp;திருநீலகண்டப்பதிகம்:
</h3><blockquote class="blockquote"><p>அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்,<br> 
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே,<br>
கைவினை செய்து எம்பிரான் கழல், 
போற்றுதும் நாமடியோம்,<br> 
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்,<br>
காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்,<br> 
ஏவினையால் எயில் மூன்றெறித்தீர் என்று இருபொழுதும்,<br> 
பூவினைக் கொய்து மலரடி போற்றதும் நாமடியோம்.</p></blockquote><p>இந்த பதிகத்தை வீடுகளில் தினமும் பாராயணம் செய்து வர நம்முடைய செய்வினை மற்றும் ஒருவருடைய தீய வினைகள் யாவும் விலகி நம்மை சுற்றி ஒரு நேர்மறையான அதிர்வலைகள் உருவாகுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/lucky-images-according-12-zodiac-signs-1785051325"></link>
            <id>https://ibcbakthi.com/article/lucky-images-according-12-zodiac-signs-1785051325</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குறிப்பிட்ட சில படங்கள் அதிர்ஷ்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குறிப்பிட்ட சில படங்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்த படங்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் என்று பார்ப்போம்.
</p><h3> சிம்மம்: </h3><p>இவர்கள் ஏழு ஓடும் குதிரைகள் மற்றும் உதயசூரியன் படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது எல்லாம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைகிறது.
</p><h3> தனுசு:
</h3><p> இவர்கள் ஆசான் அல்லது குருவினுடைய படங்களை வைத்து வழிபாடு செய்வதும் எப்பொழுதும் கண்களில் படுமாறு வைத்துக் கொள்ளும் பொழுது உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8bfbe9e-5b02-4727-beb6-f4d3f797aa01/26-6a65b8bee5cdf.webp' /></p><p></p><h3>
 மேஷம்- விருச்சிகம்:</h3><p>
 இவர்கள் சிவப்பு நிற பூக்கள் மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமானுடைய படம் கண்களில் படுமாறு வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் வைத்துக் கொள்ளும் பொழுது முன்னேற்றம் கிடைக்கிறது.
</p><h3> மிதுனம்-கன்னி:
</h3><p>பசுமையான வயல் மிகப்பெரிய கட்டிடங்களின் படம் இவைகளை இவர்கள் வைத்துக் கொள்ளும் பொழுது இவர்களுக்கு மன அமைதியும் தெளிவும் கிடைக்கிறது.
</p><h3> மீனம்-கடகம்:
</h3><p> இவர்கள் ஓடும் நீர்வீழ்ச்சி அழகான ஆறுகளின் படம் இவை இவர்களை பார்க்கும் பொழுது மன அமைதி குழப்பங்கள் நிம்மதி கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a04e17-7eca-474f-b087-63f42c899bb9/26-6a65b8bf9c7fc.webp' /></p><p></p><p>
</p><h3> துலாம்-ரிஷபம்:
</h3><p> இவர்கள் பூத்துக்குலுங்கும் பூக்கள் லட்சுமி நாராயணருடைய படத்தை இவர்கள் காணும் பொழுது இவர்களுக்கு மன அமைதி மற்றும் நிலையான வெற்றி கிடைக்கிறது.
</p><h3> மகரம்-கும்பம்:
</h3><p>
 இவர்கள் நீளமான மலைகள் சமூக அந்தஸ்து கொண்ட படங்களை இவர்கள் பார்க்கும் பொழுது தடைகள் யாவும் விலகி முயற்சிகள் கிடைக்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T07:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: கேது பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-02-kethu-nakshatara-transit-prediction-1785045634"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-02-kethu-nakshatara-transit-prediction-1785045634</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்களுடைய இடத்தை மாற்றிக்கொள்வது உண்டு. அந்த வகையில், நிழல் கிரகமாக கருதக்கூடிய ராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்களுடைய இடத்தை மாற்றிக்கொள்வது உண்டு. அந்த வகையில், நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கிறார். </p><p>இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய ராசியை மாற்றுகிறார். அப்படியாக, கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி இரண்டாம் தேதி நள்ளிரவு 12.08 மணிக்கு மகா நட்சத்திரத்தின் இரண்டாம் வீட்டில் நடைபெறுகிறது. </p><p>அக்டோபர் 3 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிகவும் நேர்மறையான பலன்கள் கிடைக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p></p><p> </p><h3>


மேஷம்:
</h3><p>மேஷ ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கப்போகிறது. வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் இவர்களுக்கு ஒரு நல்ல முடிவை கொடுக்கும். </p><p>உடன் பிறந்தவர்களால் ஆதரவும் அவர்களுடைய ஒத்துழைப்பால் முக்கிய காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். </p><h3>


மிதுனம்:
</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் சுபபலனைக் கொடுக்க போகிறது. தம்பதியினர் இடையே இருந்து வந்த மன வருத்தம் விலகும். </p><p>இவர்களுக்கு விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்களை இவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாக்கும்.</p><p></p><p> </p><h3>


கன்னி:
</h3><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் உயர் அதிகாரிகளின் வழியாக முக்கியமான விஷயங்கள் நிறைவேறும். வழக்குகளில் இருந்து வந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். </p><p>மனதில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வேலையில் அனுகூலமான வாய்ப்புகள் இவர்களுக்கு தேடி வரும். எதிர்பார்த்த பொருட் சேர்க்கை இந்த காலகட்டங்களில் உண்டாகும். அதிர்ஷ்டம் பெருகும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:00:40+00:00</updated>
        </entry>
    </feed>
