<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-09T10:56:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் அதிக தங்கம் சேர செய்ய வேண்டிய பின்பற்ற விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/5-things-to-do-to-attract-more-gold-and-wealth-1786271099"></link>
            <id>https://ibcbakthi.com/article/5-things-to-do-to-attract-more-gold-and-wealth-1786271099</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய எல்லோருக்கும் தங்கு நகைகளை சேர்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை கனவுகள் இருக்கும். அந்த வகையில், வீடுகளில் அதிக அளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய எல்லோருக்கும் தங்கு நகைகளை சேர்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை கனவுகள் இருக்கும். அந்த வகையில், வீடுகளில் அதிக அளவில் தங்கம் சேர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். </p><p>பொதுவாக, வெள்ளி தங்கம் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு வியாழக்கிழமை உகந்தது. வியாழக்கிழமை அன்று பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் வாங்கினால் நமக்கு மென்மேலும் தங்கம் வெள்ளி ஆடைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். </p><p>அதைப்போல், சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாம் ஒருபோதும் தங்கம் வாங்க கூடாது. அவ்வாறு வாங்கினால் தங்கம் நம்மிடம் தங்காது. அவை காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d8ea5e-4d87-43db-8cc4-1851e6f700fc/26-6a78557d354e7.webp' /></p><p></p><p> </p><p>அதேபோல் சனிக்கிழமைகளில் நாம் எப்போதும் புது ஆடைகள் வாங்குவது உடுத்துவதையும் நாம் தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒரு சில விஷயங்களை மட்டும் நான் பின்பற்றினாலே வீடுகளில் தங்கு நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். </p><p>அதே போல், எப்பொழுதும் நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் அதை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. நாம் பணத்தையும் பொருட்களையும் உதாசீனம் செய்கின்ற பொழுது நம் வீடுகளை சில பொருள் இழப்புகள் வரலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sept-1-no-mobiles-allowed-in-temple-tamilnadu-1786266761"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sept-1-no-mobiles-allowed-in-temple-tamilnadu-1786266761</id>
            <summary type="text">தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த வகையில், தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் முதல் நிலை கோயில்களுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த வகையில், தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் முதல் நிலை கோயில்களுக்குள் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். </p><p>ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையின் பிரபலங்கள் அமைச்சர்கள் கோயில்களுக்குள் வரும் பொழுது வீடியோ எடுப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ed12795-f9d2-4a2a-bb44-22c597f36874/26-6a78448a8bc4b.webp' /></p><p></p><p> </p><p>

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் ஒன்றான ஸ்ரீ தாமோதரகிருஷ்ண கோபுரம் பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு சூழல் காரணமாக தாமதம் ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது நடந்து வருகின்ற ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், அமைச்சர் ரமேஷ் கோயில் சொத்துக்களாக இருந்தாலும், கோயிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும் என்றும் கைவிடப்படாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.</p><p>மேலும், திருக்கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் கருவறை உள்ள பல வீடியோக்கள் வருவதை பார்க்கிறோம். கடந்த ஆட்சியில் அதனை சரிவர செயல்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a139c759-0900-40df-9740-da0ecc91f67c/26-6a78448b46f88.webp' /></p><p>&nbsp;</p><p> </p><p>அதனால், முதல் நிலை திருக்கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து செல்போன் கவுண்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் செல்போன்களை பாதுகாக்க முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொல்லியிருக்கிறார்.</p><p> </p><p>அதேபோல், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்பொழுது கோவிலுக்கு வெளியே பேட்டி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கை எடுத்து கும்பிட்டு அவர் வேண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளுக்கும் பலம் சேர்க்கக் கூடிய அதிர்ஷ்ட எண்கள் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-your-lucky-numbers-according-to-12-zodiac-1786260191"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-your-lucky-numbers-according-to-12-zodiac-1786260191</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் வைத்து நாம் ஒருவருடைய வேலை, குடும்பம், குணநலன்கள் எல்லாவற்றையும் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் வைத்து நாம் ஒருவருடைய வேலை, குடும்பம், குணநலன்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், 12 ராசிகளுக்கும் பலம் சேர்க்கக் கூடிய அதிர்ஷ்ட எண்கள் என்னவென்று பார்ப்போம். </p><p>ஒருவருடைய ராசி நட்சத்திரம் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானத்தை விடாது. அதனுடன் சேர்ந்து பிறந்த தேதியும் சரியாக அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். அதாவது, தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 11 அல்லது இரண்டாம் தேதி பிறந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.</p><p> ஆனால், சமயங்களில் சில தேதியில் பிறந்தவர்கள் தொழில் செய்வதை தவிர்த்து முதலீடு இல்லாமல் வேலையை செய்வது மட்டுமே அவர்களுக்கு நஷ்டங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு பலனை கொடுக்கும்.</p><p></p><p> </p><p>சிம்ம ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 1ஆம் தேதி அல்லது 11ஆம் தேதிகளில் பிறந்தால் அவர்கள் அரசியல் அல்லது பொது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று விடுவார்கள்.</p><p> 

மேலும், தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய சாதகமான எண்கள் என்ன என்பதை சரி பார்த்து அதற்கேற்றவாறு முதலீடு செய்து தொழில் செய்கின்ற பொழுது நல்ல லாபத்தை பெறலாம்.</p><p> குறிப்பாக, தொழில் செய்யும் பொழுது ஆஞ்சநேயர் வழிபாடு செய்கின்ற பொழுது தொழில் ரீதியாக சந்திக்கக்கூடிய தடைகளை நீக்கி நமக்கு ஒரு நல்ல வெற்றிகரமான வாழ்வை கொடுக்கிறது. </p><p>மேலும், எண் கணிதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? ஒவ்வொரு ராசிக்கும் பலம் சேர்க்கக்கூடிய எண்கள் என்ன என்பதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1M9Febmp4Bk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T07:23:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-zodiac-who-spends-a-money-alot-without-thinking-1786255744"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-zodiac-who-spends-a-money-alot-without-thinking-1786255744</id>
            <summary type="text">ஒரு சில ராசி அமைப்புகளை பொருத்தவரை அவர்கள் கைகளில் பணம் வந்தால் அந்தப் பணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழல் அல்லது செலவுகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு சில ராசி அமைப்புகளை பொருத்தவரை அவர்கள் கைகளில் பணம் வந்தால் அந்தப் பணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழல் அல்லது செலவுகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இன்னும் ஒரு சிலர் பணம் கைகளுக்கு வந்த உடன் எப்படி அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்றும் யோசித்து செலவழித்து விடுகிறார்கள். </p><p>இப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் கைகளில் பணம் வந்தால் அது நிலைப்பதில்லை என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee714acd-c76a-46b1-aa1c-7b04c2ae459f/26-6a7819819cff9.webp' /></p><p></p><p> </p><h3>மேஷம்: </h3><p>மேஷ ராசியை பொறுத்தவரை இவர்கள் கைகளில் பணம் வருகின்ற பொழுது அதை இவர்கள் சுதந்திரமாக செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதாவது யோசிக்காமல் செலவு செய்து விடுகிறார்கள். </p><h3>மிதுனம்: </h3><p>இவர்கள் சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பிரம்மாண்டமாக செலவு செய்வது என்பது இவர்களுக்கு பிடித்தமானதாக இருப்பதால் வந்த பணத்தை இவர்கள் அதிக அளவில் செலவு செய்து விடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.</p><p></p><p> </p><h3>துலாம்:</h3><p> துலாம் ராசி பொருத்தவரையிலும் தங்களுக்கு தேவையான விஷயங்கள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்.ஆதலால் அவர்களுடைய வசதிக்கும், அழகுக்கும் அதிக செலவு செய்கிறார்கள்.</p><h3> மீனம்:</h3><p> இவர்கள் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்கள். பிறருக்காக பணம் செலவு செய்வது பற்றி இவர்கள் யோசிக்க மாட்டார்கள். </p><p>யாரேனும் இவர்களிடம் வந்து உதவி என்று கேட்டால் யோசிக்காமல் கைகளில் இருந்து எடுத்துக் கொடுக்கக் கூடியவர்கள். அதேபோல், இவர்கள் குடும்பத்திற்காக வருகின்ற பணத்தை செலவு செய்யக் கூடியவர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:09:11+00:00</updated>
        </entry>
    </feed>
