<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-01T15:52:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென தெரு நாய் வீட்டில் முன் வந்து அமர்ந்தால் உண்மை காரணம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/spiritual-reason-street-dog-sitting-infront-of-dog-1788263201"></link>
            <id>https://ibcbakthi.com/article/spiritual-reason-street-dog-sitting-infront-of-dog-1788263201</id>
            <summary type="text">சில நேரங்களில் நமக்கு பிரபஞ்சத்தினுடைய அருள் எந்த ரூபத்தில் வருகிறது என்றே தெரியாது. அந்த வகையில், திடீர் என உங்கள் வீட்டு வாசல் முன்பாக தெருநாய் வந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நேரங்களில் நமக்கு பிரபஞ்சத்தினுடைய அருள் எந்த ரூபத்தில் வருகிறது என்றே தெரியாது. அந்த வகையில், திடீர் என உங்கள் வீட்டு வாசல் முன்பாக தெருநாய் வந்து அமர்கிறது என்றால் அது கட்டாயம் உணவுக்காக அல்ல அதற்கு பின்னால் இருக்கக்கூடிய உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம். </p><p>நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் நாய் ஸ்ரீ பைரவ மூர்த்தியின் வாகனமாக கருதப்படுகிறார். அது தானாக வீட்டிற்கு வந்தால் இறைவனுடைய பாதுகாப்பும் அருளும் நமக்கு கிடைக்கிறது என்று அர்த்தம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9db572f-5ae6-4c5f-82c6-c57c9fcb75e9/26-6a96bb230179b.webp' /></p><p></p><p> </p><p>மேலும், மனிதனுடைய கண்களுக்கு தெரியாத துர்சக்திகள் மற்றும் கண் திருஷ்டிகளை இந்த நாய் ஆனது விரட்டிவிடும். அதேபோல், எம பயம் நீங்கும். </p><p>ஜோதிட சாஸ்திரப்படி நாய் கேது பகவானின் அம்சம் என்பதால் வீட்டுக்கு வரக்கூடிய நாய்க்கு நாம் உணவு வழங்கும்பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம்&nbsp;விலகும் </p><p>அமைதியும் நல்ல அதிர்வலைகள் நிறைந்த வீடு மட்டுமே நாய்கள் எப்பொழுதும் தேடிவரும். அவ்வாறு தேடி வருகின்ற பொழுது இறைவனுடைய பரிபூரண அருள் நமக்கு இருக்கிறது என்பதை நாம் கட்டாயம் உறுதி செய்து கொள்ளலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு ஏன் எவ்வளவு சிறப்புகள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/importance-of-worshiping-hanuman-in-tuesday-1788263986"></link>
            <id>https://ibcbakthi.com/article/importance-of-worshiping-hanuman-in-tuesday-1788263986</id>
            <summary type="text">ஒரு மனிதன் வலிமையோடு எழுந்து போராட வேண்டும் என்றால் நிச்சயமாக அவர்களுக்கு முழு வழங்கக்கூடிய தெய்வமாக ஆஞ்சநேயர் இருக்கிறார். மேலும், செவ்வாய்க்கிழமை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு மனிதன் வலிமையோடு எழுந்து போராட வேண்டும் என்றால் நிச்சயமாக அவர்களுக்கு முழு வழங்கக்கூடிய தெய்வமாக ஆஞ்சநேயர் இருக்கிறார். மேலும், செவ்வாய்க்கிழமை என்றாலே பல இந்து மரபுகளில் முதலில் நினைவிற்கு வருவது முருகப்பெருமான் தான். </p><p>ஆனால், இங்கு நாம் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது மிக சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். ஆஞ்சநேயர் வீரம், வலிமை, பக்தி நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக வழிபாடு செய்யப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6254beb0-7d31-42b7-81e1-8cf983db79c1/26-6a96be33ba965.webp' /></p><p></p><p> </p><p>ஸ்ரீ ராமபிரானின் மீது அவர் கொண்டுள்ள அளவற்ற பக்தியால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடித்தவர் என்று ராமாயணம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. ஏன் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயரை வழிபாடு செய்கின்றோம் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p>
 பொதுவாகவே, ஆஞ்சநேயர் சிறப்பு ஸ்ரீ ராமர் மீது அவர் கொண்ட அளவற்ற பக்தி. அனுமன் சக்தியை பற்றி பெருமை கொள்ளாமல் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்தவர். அதனால் தான், ஆஞ்சநேயர் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e6adf1-4d6a-47b2-a819-f69a1f2b4394/26-6a96be3476078.webp' /></p><p></p><p> </p><p>எப்பொழுதும் நம்பிக்கையுடன் இறைவனை நாடினால் தடைகள் வந்தாலும் மனம் தளராமல் முன்னேற்றம் அடையலாம். </p><p>செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயரை வழிபாடு செய்கின்ற பொழுது தொழில் ரீதியாக சந்திக்க கூடிய நஷ்டங்கள் எதிரிகளால் தொல்லை கடன் நெருக்கடிகள் போன்றவற்றிலிருந்து நாம் விடுபடலாம். மேலும், மனதில் நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. நினைத்த காரியங்களை எளிதில் சாதிக்க கூடிய வல்லமை பெறுகின்றோம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </a>இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-krishna-never-favored-the-pandavas-1788264952"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-krishna-never-favored-the-pandavas-1788264952</id>
            <summary type="text">உலகத்தை காக்கக்கூடிய பரம்பொருள் கிருஷ்ண பகவானை ஒருவர் மனதார நினைக்கத் தொடங்கிவிட்டால் அந்த மனதிற்கு எந்த பிறவியிலும் எந்த துன்பமும் வராத அளவிற்கு கிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகத்தை காக்கக்கூடிய பரம்பொருள் கிருஷ்ண பகவானை ஒருவர் மனதார நினைக்கத் தொடங்கிவிட்டால் அந்த மனதிற்கு எந்த பிறவியிலும் எந்த துன்பமும் வராத அளவிற்கு கிருஷ்ண பகவான் பாதுகாத்து அருள்கிறார். </p><p>அந்த வகையில் எல்லோரும் வியந்து போற்றக்கூடிய மகாபாரதம் நம்மை பல நேரங்களில் பல விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த ஆராய்ச்சியின் இறுதியில் தான் மனிதன் இன்னும் மீண்டும் மீண்டும் இறைவனை நோக்கி நெருக்கமாக நடக்கிறான். </p><p>அந்த வகையில், மகாபாரதத்தில் குந்தி தேவி கிருஷ்ண பகவானிடம் சொல்ல கூடிய ஒரு முக்கியமான ஒரு பகுதியை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca89351c-690c-4a28-b10d-0006b1f65b53/26-6a96c200a4216.webp' /></p><p></p><blockquote class="blockquote">
"மன்னே த்வாம் காலமீசானம் அநாதி-நிதனம் விபும் |<br>
ஸமம் சரந்தம் ஸர்வத்ர பூதானாம் யன்மித: கலி: ||"
</blockquote><p>இந்த இடத்தில் குந்தி தேவி கிருஷ்ண பகவானை பார்த்து என்ன சொல்கிறார் என்றால், இறைவனே நீயே நித்தியமானவன். முழு படைப்பையும் ஆளக்கூடிய ஒருவன் நீயே. எல்லோருடைய இதயங்களிலும் சமமாக இருக்கக்கூடியவர். </p><p>உன்னை பொறுத்தவரை யாரும் உனக்கு சொந்தமானவரும் இல்லை, அதை போல் அந்நியர் என்ற வேறுபாடுகளும் இல்லை. ஆனால், உலகம் என்ன சொல்கிறது? கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு தான் ஆதரவாக இருந்தார் என்று சொல்கிறது. ஆனால் அன்னை குந்தி தேவி என்ன சொல்கிறார் தெரியுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48cb6dce-fb78-4fad-8efa-adaf5d784d79/26-6a96c201571fc.webp' /></p><p></p><p> இல்லை கிருஷ்ண பகவான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்கவில்லை. கிருஷ்ண பகவான் எல்லோருக்கும் உரியவர். சூரியன் எவ்வாறு உதிக்கும் பொழுது அது நல்லவர் கெட்டவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அதன் கதிர்கள் அனைவர் மீதும் சமமாகவே விழுகிறது. ஆனால், ஒருவர் தங்களுடைய வீட்டு கதவுகளை மூடிக்கொண்டால் அதற்கு சூரியன் காரணமாக முடியாது அல்லவா? </p><p>அதே போல், தான் இறைவனுடைய அருளும் அனைவர் மீதும் சமமாகவே விழுகிறது. சிலர் தங்களுடைய இதயங்களை திறந்து வைத்து வழிபாடு செய்கிறார்கள். இறைவனுக்கு இடம் கொடுக்கிறார்கள். </p><p>ஆனால், வேறு சிலர் அங்காரம் என்னும் சுவர்களை எழுப்பி கொள்கிறார்கள். அர்ஜுனனுக்கு கிடைத்த அதே கிருஷ்ண பகவான் தான் துரியோதனனுக்கும் கிடைத்தார் அல்லவா? 
ஆனால், அர்ஜுனனோ :என் குரு விஷ்ணு பகவானே போதும்" என்று அவரை சரணடைந்தார். </p><p>துரியோதனோ "எனக்கு நானே போதும்" என்று கருதினார். இறைவன் இங்கு யாரிடமும் பாகுபாடு காட்ட வில்லை. அந்த வேறுபாடு இதயத்தின் உணர்வுகள் மட்டுமே இருந்தது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-astrology-secrets-one-must-know-1788262797"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-astrology-secrets-one-must-know-1788262797</id>
            <summary type="text">&amp;nbsp; ஜோதிட ரீதியாக நாம் நிறைய எதிர்கால விஷயங்களை கணித்து தெரிந்து கொள்ள முடியும். பல நேரங்களில் அது நமக்கு ஆச்சரியத்தை வழங்குகிறது. அந்த வகையில், ஜோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜோதிட ரீதியாக நாம் நிறைய எதிர்கால விஷயங்களை கணித்து தெரிந்து கொள்ள முடியும். பல நேரங்களில் அது நமக்கு ஆச்சரியத்தை வழங்குகிறது. அந்த வகையில், ஜோதிட ரீதியாக கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 குறிப்புகளை பற்றி பார்ப்போம். </p><p>1. ஒருவர் ஜாதகத்தில் குருவும் புதனும் சேர்ந்து இருந்தால் அந்த நபருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும்.</p><p> 2. அதை போல், ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் வக்கிரம் பெற்று நிலையில் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் நீண்ட ஆயுள் உண்டு.</p><p></p><p> </p><p>3. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஒரு பெண் தெய்வத்தின் உடைய துணை இருக்கும். </p><p>4. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வக்கிரம் பெற்று இருந்தால் அவர்களுக்கு கோர்ட் கேஸ் வழக்குகளில் நிச்சயம் வெற்றிகள் உருவாக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2674b27-ba50-4121-a247-f13d9ebd7775/26-6a96b98f31099.webp' /></p><p>]</p><p> </p><p>5. ரிஷபத்தில் சுக்கிர பகவான் இருக்க இவர்கள் வாய் வார்த்தைகளில் கில்லாடிகள் ஆக இருப்பார்கள்.</p><p> 6. சனி இருக்கும் இடத்திற்கு 3,7, 11ல் செவ்வாய் அமைய அந்த நபருக்கு அருமையான வேலை கிடைக்கும். </p><p>7. அதைப்போல் நான்காம் இடத்தில் புதன் பகவான் இருந்தால் மாத மாதம் வாடகை வரக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.</p><p> 8.மேலும், நீர் ராசிக்காரர்கள் எப்படியாவது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெற்று விடுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> </u></b>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/mantras-to-chant-on-while-plucking-tulasi-1788258492"></link>
            <id>https://ibcbakthi.com/article/mantras-to-chant-on-while-plucking-tulasi-1788258492</id>
            <summary type="text">நம்முடைய இந்து மதத்தில் துளசி தேவி மகாலட்சுமியின் அதிபதியாக போற்றி வழிபாடு செய்யப்படுகின்றாள். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் துளசி செடி கட்டாயம் இருக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய இந்து மதத்தில் துளசி தேவி மகாலட்சுமியின் அதிபதியாக போற்றி வழிபாடு செய்யப்படுகின்றாள். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் துளசி செடி கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு துளசி செடியை வைத்து நம் வீடுகளில் வளர்க்கின்ற போது பெருமாளுடைய முழு அருளும், மகாலட்சுமி தேவியின் ஆசிர்வாதமும் நமக்கு குறைவின்றி கிடைக்கும். </p><p>மேலும், ஒரு சில வீடுகளில் தினமும் அதிகாலையில் எழுந்து துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி அவர்கள் துளசி தேவியை வலம் வந்து வழிபாடு செய்வது உண்டு. மேலும், ஒரு சில வீடுகளில் துளசியை பறித்து பெருமாளின் திரு உருவப்படத்திற்கு மாலையாக சமர்ப்பிப்பார்கள். </p><p>அந்த வகையில், நாம் ஒவ்வொரு முறையும் துளசி பறித்து வழிபாடு செய்வதற்காக எடுக்கின்ற பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e6067a-ca01-4139-879f-e21b50fb22db/26-6a96a8c2d39d2.webp' /></p><p></p><p> </p><h3>

மந்திரம்:
</h3><blockquote class="blockquote">துளசி அம்ருத ஸம்பூதே ஸகாத்வம் கேசவப் பிரியா<br>கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே.</blockquote><p>இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி துளசியை பறித்து பூஜை செய்கின்ற பொழுது நமக்கு துளசி தேவியின் முழு அருள் கிடைக்கிறது. அதை போல், மகாலட்சுமி தாய் மனம் குளிர்ந்து நாம் செய்கின்ற பூஜைக்கேற்ப நற்பலன்களையும் வேண்டுதல்களையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கிறாள்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:28:29+00:00</updated>
        </entry>
    </feed>
