<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-01T14:02:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோதிடத்தில் 8 ஆம் வீடு செல்லக்கூடிய மர்மமும் அதன் ரகசியமும் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-8th-house-in-horoscope-tells-about-1785587017"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-8th-house-in-horoscope-tells-about-1785587017</id>
            <summary type="text">ஜோதிடத்தில் எட்டாம் வீடு ஆயுள் மற்றும் துர்ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அதனால், இந்த இடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, இந்த எட்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் எட்டாம் வீடு ஆயுள் மற்றும் துர்ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அதனால், இந்த இடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, இந்த எட்டாம் வீட்டில் எந்த கிரகம் அமைந்திருந்தால் அவர்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.</p><p> ஒருவருக்கு எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அதிக அளவில் பொய் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.</p><p></p><p> செவ்வாய் பகவான் இருந்தால் எட்டாம் வீட்டில் இருந்தால் வீடு தொடர்பாக பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிலை வரும்.</p><p> 8ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் தந்தையினுடைய காலத்திற்குப் பிறகு அவர்களின் வழி சொத்து இவர்கள் கைகளுக்கு வந்து சேரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a25118-d1d9-4737-832c-09bd1f13c69d/26-6a6de54b2c32e.webp' /></p><p></p><p> </p><p>எட்டில் குரு பகவான் இருந்தால் சொத்து கட்டாயமாக இவர்களுக்கு வந்து சேரும். எட்டில் சுக்கிரன் இருந்தால் அம்மா கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். </p><p>எட்டில் சனி இருந்தால் இளமை வாழ்க்கை மிகவும் போராட்டமாக அமையக்கூடும். எட்டில் ராகு பகவான் இருந்தால் அப்பாவிற்கு நிலையான வேலை இருக்காது.</p><p> அதுவே, கேது பகவான் இருந்தால் அப்பாவிற்கு ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு பிறகு இந்த ராசிகளுக்கு வாழ்க்கை அழகாக மாறிவிடுமாம்.. யார் ?தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/4-zodiac-will-have-happy-life-after-marriage-1785584236"></link>
            <id>https://ibcbakthi.com/article/4-zodiac-will-have-happy-life-after-marriage-1785584236</id>
            <summary type="text">திருமணத்திற்கு பிறகு இந்த ராசிகளுக்கு வாழ்க்கை அழகாக மாறிவிடுமாம்.. யார் ?தெரியுமா ?


ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கை அமோகமாக மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமணத்திற்கு பிறகு இந்த ராசிகளுக்கு வாழ்க்கை அழகாக மாறிவிடுமாம்.. யார் ?தெரியுமா ?


ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கை அமோகமாக மாறுவதை நாம் பார்க்கலாம். அதாவது மிகப்பெரிய அளவில் இவர்கள் உயர்ந்த நிலைக்கு திருமணத்திற்கு பிறகு தான் செல்வார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு காரணமாக இருக்கிறது. </p><p>அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு அழகான வாழ்க்கை அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9648b9f1-0009-4156-b106-112ca0970708/26-6a6dda6d6039a.webp' /></p><p></p><p>
</p><h3>
 ரிஷபம்:
</h3><p> இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் ஒரு பிடிப்பு உண்டாகும். அதாவது வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு துணையுடன் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய நிலை உருவாகிறது.
</p><h3> கடகம்:
</h3><p> வாழ்க்கையை பிடிக்காமல் வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கை துணை கிடைத்தவுடன் எல்லாம் மாறக்கூடிய நிலை உருவாகும். இவர்கள் வாழ்க்கை துணையின் காதலால் திருமணத்திற்கு பிறகு நிறைய விஷயங்களை செய்து மகிழ்வதால் வாழ்க்கை அழகாக மாறுகிறது.</p><p></p><h3>
 சிம்மம்:
</h3><p> இவர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போடக்கூடிய குணம் படைத்தவர்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு இவர்கள் துணையின் அன்பும் ஆதரவால் சண்டையை குறைத்து விடுவார்கள். இவர்கள் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தார்களோ பின்பு வேறு ஒரு மனிதனாக மாறக்கூடிய அழகான வாழ்க்கை அமைகிறது.
</p><h3> துலாம்:
</h3><p> இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் துணையின் காதலால் இவர்கள் வாழ்க்கை அமோகமாகிறது, இவர்களுக்கு காதலும் அன்பும் கிடைத்து அவர்களுடைய வாழ்க்கையை ரசித்தும் சுவாரசியமாகவும் வாழ தொடங்குகிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு மிகவும் அழகாக பிறகு மாறுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகத்திற்கு நேராக தைரியமாக பேசக்கூடிய 3 ராசிகள் யார்? கவனமாக இருக்க வேண்டுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-zodiac-who-speak-face-to-face-without-hesitation-1785583669"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-zodiac-who-speak-face-to-face-without-hesitation-1785583669</id>
            <summary type="text">&amp;nbsp;நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். எதற்கும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அதைப்போல், ஒருவரை பற்றி அவர்களுக்கு ஏதாவது ஒரு எண்ணம் தோன்றினால் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். எதற்கும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அதைப்போல், ஒருவரை பற்றி அவர்களுக்கு ஏதாவது ஒரு எண்ணம் தோன்றினால் அவர் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல் மனதில் உள்ளதை நேரடியாக சொல்லிவிடுவார்கள். </p><p>அதாவது முகத்திற்கு நேராக தைரியமாக ஓப்பனாக பேசக்கூடிய நபராக இருக்கிறார்கள். அவர்கள் எந்த ராசியார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4275cb7b-f23f-4b1a-a6a8-a5a9910d2c59/26-6a6dd836ef8a2.webp' /></p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p>இவர்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அவர்களால் மனதில் வைத்துக் கொள்ள முடியாது. வெளிப்படையாக பேசி விடுவார்கள். எதையும் இவர்கள் நேருக்கு நேர் பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
</p><h3> கடகம்:
</h3><p> இவர்கள் ஒருவரிடம் அன்பு அதிகமாக வைத்திருந்தாலும் மனதில் ஒரு விஷயத்தை இவர்களால் வைத்துக்கொள்ள முடியாது. </p><p>அதேபோல், தேவையில்லாத நாடகம் ஏமாற்றுவது போன்ற நிகழ்வுகள் இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சிரித்தபடியே இவர்கள் முகத்திற்கு நேராக சில விஷயங்களை சொல்லி விடுவது உண்டு.</p><p></p><h3>
 மீனம்:</h3><p>
 இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள். ஆதலால், பலரும் இவர்களை பல நேரங்களில் சீண்டி பார்ப்பார்கள். </p><p>ஆனால், இவர்கள் பொறுமை இழந்து விட்டால் இவர்கள் மனதில் உள்ளதை இவர்கள் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அது மிகப்பெரிய கடும் சொற்களால் மிகப்பெரிய தாக்கத்தை கூட உண்டு செய்து விடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாஸ்து: நம்முடைய வீட்டிற்கு எதிரே கட்டாயம் இருக்கக் கூடாத 4 விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-shouldnt-keep-outside-home-according-vastu-1785577309"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-shouldnt-keep-outside-home-according-vastu-1785577309</id>
            <summary type="text">வாஸ்து என்பது நம்முடைய இந்து மத சமயத்தில் அதிகமாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் இருக்கின்ற இடம் சரியில்லை என்றால் ஜாதகத்தில் கிரக நிலைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாஸ்து என்பது நம்முடைய இந்து மத சமயத்தில் அதிகமாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் இருக்கின்ற இடம் சரியில்லை என்றால் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்நாம் துன்பத்தையே சந்திக்க கூடும். </p><p>அந்த வகைகயில் நம்முடைய குடும்பம் அமைதியாக இருப்பதற்கு முதலில் நம்முடைய வீடு முதன்மை பங்கு வகிக்கிறது. </p><p>அப்படியாக, நம்முடைய வீட்டை சுற்றிலும் எல்லா விஷயங்களும் சரியாக இருந்தால் தான் நாம் மன நிம்மதியோடு வாழ முடியும். அந்த வகையில் நம்முடைய வீட்டிற்கு எதிரே இருக்கக் கூடாத நான்கு விஷயங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d129914-bbb2-434c-a428-9ebad0b55236/26-6a6dbf63ba526.webp' /></p><p></p><p>
</p><p>1. நம்முடைய வீட்டின் வாசலுக்கு எதிரில் குப்பை தொட்டி கட்டாயமாக இருக்கக் கூடாது. </p><p>2. நம்முடைய வீட்டில் வாசலுக்கு எதிர் குளம், கிணறு, தொட்டி ஆகியவையும் கட்டாயம் இருக்கக் கூடாது. </p><p>3. அதேபோல், நாம் வசிக்கும் வீட்டிற்கு எதிர் கறிக்கடைகள் போன்றவை இருப்பதும் கூடாது.</p><p></p><p> </p><p>4. வீடு வாசலுக்கு எதிரில் வீதி முனை இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. காரணம் நம்முடைய வீட்டிற்கு எதிரில் இருக்கின்றவை நம்முடைய வாழ்க்கையில் நன்மை தீமையை ஏற்படுத்த கூடும் என்பதால் நாம் அவை சரி பார்த்துக் கொள்வது அவசியமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T09:41:59+00:00</updated>
        </entry>
    </feed>
