<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-20T16:53:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (21-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-rasi-palan-september-21-2026-monday-1789908583"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-rasi-palan-september-21-2026-monday-1789908583</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
 இன்று உங்கள் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். உறவுகள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:</h3><p>
 இன்று உங்கள் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். உறவுகள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளுக்கான முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.</p><h3> ரிஷபம்: </h3><p> நீங்கள் தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களை சந்திக்கலாம். வருமானம் தொடர்பான பிரச்சனைகள் சந்திப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம்.</p><h3> மிதுனம்: </h3><p>இன்று திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த கசப்புகள் விலகும். பெரியவர்களுடைய முழு ஆலோசனைகள் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். </p><h3>கடகம்:
</h3><p> இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சட்ட ரீதியான சிக்கல்கலள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டு. பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாள்.</p><p></p><p> </p><h3>
 சிம்மம்:
</h3><p> வியாபார ரீதியாக நீங்கள் யாரிடமும் வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். தந்தையிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் தவிர்ப்பது அவசியம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். </p><h3>கன்னி: </h3><p>நீங்கள்வியாபார ரீதியாக ஒரு சில சிக்கலை சந்திப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகலாம். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயமும் கவலையும் உண்டாகும். </p><h3>துலாம்: </h3><p>நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வேலை பளு அதிகரிக்கலாம். சொந்தங்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். </p><h3>விருச்சிகம்:</h3><p> தேவை இல்லாத மன கசப்புகளை தவிர்க்க யாரிடமும் அளவிற்க்கு மீறி பேச வேண்டாம். வீட்டிற்கு சொந்தங்களுடைய வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் விலகும்.</p><p></p><p> </p><h3>
தனுசு:</h3><p> குடும்பத்தினர் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு தேவையான விஷயங்கள் மற்றும் உரிமையான விஷயத்திற்காக நீங்கள் போராடக்கூடிய நாள். </p><h3>
மகரம்: </h3><p>நீங்கள் மனசோர்வுடன் காணப்படலாம். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனை விலகும். வேலை ரீதியாக திடீர் வெளியூர் பயணம் செல்லக்கூடிய நிலை உருவாகும். </p><h3>
கும்பம்:
</h3><p> அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வெளிநாடு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளில் இருந்த தடை விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.</p><h3>
 மீனம்:
</h3><p> எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். பணம் பிரச்சனை உண்டாகும். குடும்பத்தினர் உள்ள நபரை புரிந்து கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களுக்காக நீங்கள் முக்கிய நபரை சந்திப்பீர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் வீடுகளில் குலதெய்வம் இருப்பதற்கான முக்கியமான அறிகுறிகள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/sign-kuladeivam-is-staying-in-your-home-1789908320"></link>
            <id>https://ibcbakthi.com/article/sign-kuladeivam-is-staying-in-your-home-1789908320</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;குலதெய்வம் என்பது எல்லோர் வீட்டிற்கும் அவ்வளவு எளிதாக வந்து விடுவதில்லை. நாம் ஒரு சரியான ஆன்மீக வழிபாட்டையும் அவர் மீது ஒரு நல்ல பற்றையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;குலதெய்வம் என்பது எல்லோர் வீட்டிற்கும் அவ்வளவு எளிதாக வந்து விடுவதில்லை. நாம் ஒரு சரியான ஆன்மீக வழிபாட்டையும் அவர் மீது ஒரு நல்ல பற்றையும் வைத்திருக்கின்ற பொழுது தான் குலதெய்வம் நம்மை தேடி நம் வீடுகளில் வந்து தங்கி நமக்கு அருள் வழங்குகிறார்கள். </p><p>அந்த வகையில், குலதெய்வத்தினுடைய அருள் நம் வீடுகளில் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.

குலதெய்வம் அருள் இருந்தால் பசு தானாக நம்முடைய வீட்டிற்கு வந்து நிற்பதை பார்க்க முடியும். </p><p>அதேபோல், பறவைகள் வீட்டில் நம் வீட்டில் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் கூடுகட்டும். வீடுகளில் திடீரென நல்ல மணம் வீசுவதை நம்மால் உணர முடியும். பூஜை அறையில் தீபம் மிகப் பிரகாசமாக எரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6637433f-4dd5-47b2-978d-e1dd55b548df/26-6aafd56194de7.webp' /></p><p>&nbsp;</p><p> </p><p>அதைப்போல் கனவுகளில் கோவில் இறைவனை போன்றவற்றை நாம் காணலாம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு விநாயகர் மட்டும் மற்றும் யானை தொடர்பான கனவுகள் அடிக்கடி வருவதுண்டு. அதேபோல், வீடுகளில் துளசி செடி நன்கு செழித்து வளரும். </p><p>வண்ணத்துப் பூச்சியும் அடிக்கடி வீட்டிற்குள் வருவதை நாம் காணலாம். மனதில் எப்பொழுதும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் குலதெய்வத்தை மனதால் நினைத்தால் அவரை அருகில் உணரக்கூடிய தன்மையும் உருவாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 ரிஷப ராசிக்கு அக்டோபர் மாதம் காத்திருக்கும் அந்த நற்செய்தி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-taurus-october-month-prediction-1789906620"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-taurus-october-month-prediction-1789906620</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட ரீதியாக ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று பார்ப்போம்.
 
இவர்களுக்கு இந்த மாதம் சூரியன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட ரீதியாக ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று பார்ப்போம்.
</p><p> 
இவர்களுக்கு இந்த மாதம் சூரியன் மற்றும் சுக்கிர பகவானுடைய நீசபங்க ராஜயோகத்தால் இவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.</p><p> விரும்பிய நிறுவனங்களில் இவர்கள் வேலை பார்க்கக்கூடிய யோகம் உருவாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். </p><p>பங்கு சந்தையில் அதிக முதலீடு அல்லது தேவையில்லாத முதலீடுகளை தவிர்ப்பது அவசியம். வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கசப்புகள் விலகி ஒரு நல்ல சுமூகமான நிலை பிறக்கும். 
இவர்கள் அக்டோபர் மாதத்தில் 16, 17, 18 இந்த தேதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><p> அமைதியை கடைப்பிடிப்பது அவசியம். மேலும், அக்டோபர் 20ஆம் தேதி அன்று குரு அதிசாரம் மற்றும் விஜயதசமி ஆகியவை புதிய கலைகள் அல்லது ஆன்மீக விஷயங்களை கற்பதற்கு ஒரு சிறந்த நாளாகவே அமைகிறது. </p><p>இவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி நடக்கக்கூடிய அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்வது பலன்களை பெற்றுக் கொடுக்கும். மேலும், இவர்களுக்கு அக்டோபர் மாதம் என்னென்ன விசேஷங்கள் காத்திருக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YisHGacqDH4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-20T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-ravanan-wife-mandothari-is-important-1789903344"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-ravanan-wife-mandothari-is-important-1789903344</id>
            <summary type="text">கிருஷ்ண அவதாரங்களில் &quot;ஸ்ரீ ராம&quot; அவதாரம் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. அந்த வகையில், ராவண வதம் முடிந்த பிறகு போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷ்ண அவதாரங்களில் "ஸ்ரீ ராம" அவதாரம் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. அந்த வகையில், ராவண வதம் முடிந்த பிறகு போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான் ஓய்வாக அமர்ந்திருக்கிறார். </p><p>அப்போது அந்த இடத்தில் ஒரு பெண்ணினுடைய நிழல் தெரிகிறது. அந்த நிழலுக்கு சொந்தமான பெண் ஸ்ரீ ராமரின் உடைய திருப்பாதங்களைத் தொடர் முயற்சிப்பதை அவளுடைய நிழலின் வழியாக ஸ்ரீ ராமர் தெரிந்துக் கொள்கிறார். உடனடியாக அவர் தன்னுடைய காலை உள்ளே இழுத்துக் கொள்கிறார். </p><p>பிறகு ஸ்ரீ ராமர் அந்த பெண்ணை பார்த்து "யாரம்மா நீ" என்று கேட்கிறார். நான் ராவணனுடைய மனைவி மண்டோதரி என்கிறாள். பிறகு அவர் என்னுடைய கணவரை எவராலும் வெல்ல முடியாது என்று பெருமையில் இருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da3fc81-1aaa-44fe-97f2-dc53f5b244cc/26-6aafc1f1e8709.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், அவரையே ஒருவர் கொன்று விட்டார் என்றால் அந்த நபரிடம் உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன் என்கிறார் மண்டோதரி. மேலும், சத்திரிய குல தர்மத்தின் படி கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாகும். ஆனால் நீங்கள் வரவில்லை. </p><p>அதுவும் என்னை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. இங்கே என்னுடைய நிழல் உங்கள் மீது படுவதையும் கூட நீங்கள் விரும்பவில்லை. இவ்வளவு உயர்ந்த குணம் உங்களிடம் இருப்பதைக் கண்டு நான் வியக்கிறேன். நானும் என் கணவரிடம் ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதனே அல்ல. உலகத்தை காக்கக்கூடிய பரம்பொருள். </p><p>அவரே மகாவிஷ்ணு. அவர் தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகத்தையே தாங்கி நிற்கக் கூடியவர். ராமபிரான் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை. அவரிடம் பகையை ஒழித்து சீதையை விட்டு விடுங்கள் என்று நான் எவ்வளவோ மன்றாடினேன். ஆனால், என் கணவரும் கேட்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44eda2d2-fdf1-4e5c-b06a-cf6fb4d51a80/26-6aafc1f2aa117.webp' /></p><p>&nbsp;</p><p> </p><p>உங்களுடைய இன்றைய வெற்றிக்கு காரணம் என் கணவரிடம் இல்லாத நற்குணம் உங்களிடம் உள்ளது. அதுதான் உங்களுடைய ஏக பத்தினி விரத தன்மை. அதனால் தான் நீங்கள் ராவணனை வென்றீர்கள் என்றார். உடனடியாக ஸ்ரீ ராமபிரான் அவருடைய சுய வடிவான நாராயணாக விஸ்வரூபம் தரிசனம் கொடுக்கிறார். </p><p>ராமாயணத்தில் பாக்கியவதியாக திகழ்ந்துவள் மண்டோதரி ஆகிறாள். அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்றபோது மண்டோதரி ஒழுக்கமாக உடை அணிந்து இருந்ததை கண்டு இவள் சீதையாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம்படும் அளவிற்கு அவள் ஒழுக்கம் உள்ளவளாக இருந்திருக்கிறார். </p><p>கெட்டவனுக்கு வாக்கப்பட்டு இருந்தாலும் அவளுக்கு ஸ்ரீமன் நாராயணனுடைய தரிசனம் கிடைத்தது.</p><p>
 "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்"&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T11:22:42+00:00</updated>
        </entry>
    </feed>
