<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-02T12:49:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sept-2-sevvai-peyarchi-astrology-prediction-1788349980"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sept-2-sevvai-peyarchi-astrology-prediction-1788349980</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். மேலும், இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை அவருடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். மேலும், இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய இடத்தை மாற்றுகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கூடிய செவ்வாய் பகவான் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். </p><p>அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் தேதி செவ்வாய் பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். செவ்வாய் குருவின் நட்சத்திரத்திற்குள் செல்வதால் அதனுடைய தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab2b0f0-2070-4e56-997e-02e6fd7e11b6/26-6a980e1e2116c.webp' /></p><p></p><p> </p><h3>
மிதுனம்:
</h3><p> மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கப் போகிறது. வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் அமையும். குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கடன் வாங்கியவர்களுக்கு கடன் அடைக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
</p><h3> 
மகரம்:
</h3><p> மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் தேடி வர போகிறது. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் நல்ல பலன்களை பெற போகிறார்கள். ஒருவருக்கு அரசு பதவிகள், அரசு மரியாதை இந்த காலகட்டங்களில் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன கவலைகள் விலகும்.</p><p></p><p>
</p><h3> 
கன்னி:
</h3><p> கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலமாக அமையப் போகிறது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீய சக்திகளை விரட்ட நீரை பயன்படுத்துவது எப்படி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/water-and-salt-remedies-for-negative-energy-1788340051"></link>
            <id>https://ibcbakthi.com/article/water-and-salt-remedies-for-negative-energy-1788340051</id>
            <summary type="text">இந்த உலகத்தில் நன்மை என்றால் நிச்சயம் தீமை என்ற ஒன்று இருக்கும். அந்த வகையில், தீய அதிர்வலைகள் நம்முடைய வீடுகளை சூழும் பொழுது நிச்சயம் வீடுகளில் ஒரு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் நன்மை என்றால் நிச்சயம் தீமை என்ற ஒன்று இருக்கும். அந்த வகையில், தீய அதிர்வலைகள் நம்முடைய வீடுகளை சூழும் பொழுது நிச்சயம் வீடுகளில் ஒரு சில கசப்பான நிகழ்வுகள் நடக்க தொடங்கும். </p><p>அப்படியாக, ஜோதிட ஆன்மீக ஆன்மீக சாஸ்திர ரீதியாக நாம் நம்முடைய நீர் கொண்டு இந்த தீய சக்திகளை விரட்டலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7993f70-0885-4f89-a0cf-596fa368021b/26-6a97e7558b8ac.webp' /></p><p></p><p>
</p><p>
நம்முடைய இந்திய மரபில் நீரை தெய்வமாக போற்றி வழிபடுகின்றோம். அந்த அடிப்படையில், ஏழு புனித நதிகள் வழங்கப்படுகிறது. அவை தான் கங்கா, யமுனா கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து ஆகியவை ஆகும்.</p><p>1. வீடுகளில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலக ஒரு பானை அல்லது ஒரு குவளை நிறைய நீரை சூரிய பகவானுக்கு கீழ் வைத்து வணங்கி பிறகு அந்த நீரை மாவிலை கொண்டு வீடு முழுவதும் தெளித்து பின்பு விஷ்ணு பகவானுடைய ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர நொடிப்பொழுதல் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறையாற்றல் விலகிவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/462c3f5c-1dda-48da-a55f-3f7db25284fb/26-6a97e7564471d.webp' /></p><p></p><p>2. அதேபோல் ஒரு கிண்ணம் நீரில் கல் உப்பு கலந்து வீட்டு வாயிலில் வைத்து விட வேண்டும். அந்த நீரினுடைய நிறம் மாறும்பொழுது அதனை அகற்றிவிட்டு வேறு நீரை மாற்றி வைக்க வேண்டும். அந்த நிறமாற்றம் அந்த வீட்டில் இருந்த தீய சக்திகளை அந்த நீர் உப்பு உறிஞ்சுகிறது என்று அர்த்தம்.</p><p>

3. மேலும், வீடுகளில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதக்கூடிய சங்கில் நீரினை ஊற்றி வீடு முழுவதும் தெளித்து பின்பு தினசரி மாலை நேரத்தில் சங்கினை ஒலிக்க செய்து அதனை தினமும் பராமரித்து வந்தாலும் வீட்டில் உள்ள தீமை யாவும் விலகிவிடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:07:41+00:00</updated>
        </entry>
    </feed>
