<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-26T12:27:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (27-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/today-12-rasi-palangal-august-27-2026-thursday-1787745273"></link>
            <id>https://ibcbakthi.com/article/today-12-rasi-palangal-august-27-2026-thursday-1787745273</id>
            <summary type="text">மேஷம்:

 இன்று உங்களுடைய பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சேமிப்பு அவசியம்.
 ரிஷபம்:
 ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>
 இன்று உங்களுடைய பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சேமிப்பு அவசியம்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இன்று நீங்கள் பொருளாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெருங்கியவர்கள் உங்களுடைய மனம் புண்படும்படி பேசலாம். கவனமாக இருக்க வேண்டும்.
</p><h3>மிதுனம்:</h3><p>
 காலை முதல் மனதில் குழப்பங்களும் கவலைகளும் வந்து செல்லும். தந்தை உடனான கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் திறமை வெளிப்படும்.</p><h3>
கடகம்:
</h3><p>மனதில் உள்ள குழப்பங்களும் கவலைகளும் விலகும். தொலைத்தூர பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் வீட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
</p><h3>சிம்மம்:
</h3><p>வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த சிக்கல் விலகும். காதல் வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும். வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.</p><h3>
கன்னி:
</h3><p>படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை ரீதியாக சில குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு வந்து சேரும்.</p><p></p><h3>
துலாம்:
</h3><p>உங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நன்மையான நாள்.
</p><h3>விருச்சிகம்:
</h3><p>ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உறவினர்கள் வழியே இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரம்.</p><h3> தனுசு:</h3><p> பிள்ளைகள் வழியே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். வீண் விவாதங்கள் தவிர்க்க வேண்டும்.</p><p></p><p> </p><h3>மகரம்: </h3><p>வழக்கு தொடர்பாக நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. </p><h3>கும்பம்: </h3><p>தொலைந்து போன பொருட்களை மீட்டெடுப்பீர்கள். கடன் வாங்கும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கனவு நிறைவேறும்.</p><h3> மீனம்:</h3><p> இன்று எதிர்பாராத முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுக்கும். முன்னேற்றமான நாள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-temple-we-must-visit-in-difficult-times-1787740082"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-temple-we-must-visit-in-difficult-times-1787740082</id>
            <summary type="text">இந்த உலகத்தில் நாம் செய்ய முடியாத காரியம் என்று ஒன்று இல்லவே இல்லை. நாம் மனதார நினைத்து செய்யக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் நிச்சயம் இந்த பிரபஞ்சத்தால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் நாம் செய்ய முடியாத காரியம் என்று ஒன்று இல்லவே இல்லை. நாம் மனதார நினைத்து செய்யக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் நிச்சயம் இந்த பிரபஞ்சத்தால் ஒரு நல்ல அருள் உண்டு. </p><p>

அதேபோல், எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் அதற்குரிய ஆலயம் சென்றால் நிச்சயம் அதற்கான தீர்வையும் பெறலாம். அந்த வகையில், நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட செல்ல வேண்டிய முக்கியமான ஆலயங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b29e1cd-21ab-4c10-9950-7f797f4cf8bf/26-6a8ebfb42c3cd.webp' /></p><p></p><h3> 


1. இழந்த செல்வம் மீட்டு தரும் தென்குரங்காடுதுறை:
</h3><p> திருஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென் குரங்காடுதுறை அங்கு வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டுக் கொடுக்கக்கூடிய தெய்வமாக இருக்கிறார். </p><p>

வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்ய ஸ்ரீ ராமபிரானின் அருள் கிடைத்து தான் இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டு பெற்றான். வானரமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால் இத்தலம் தென் குரங்காடுதுறை என்ற பெயர் பெற்றது.</p><h3>2. செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்:</h3><p> "திருவாடுதுறை"
கும்பகோணம் மாயவரம் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆடுதுறை எனப்படுகின்ற திருவாடுதுறை திருஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருட்களைக் கேட்க சம்பந்தரும் இந்த தல இறைவனை மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட பரம்பொருளும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலிபீடத்தின் மீது வைத்த அருளினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b90ff7f3-efe6-494c-9e00-327a42f74c13/26-6a8ebfb4dc6ec.webp' /></p><p></p><p> </p><h3>

3. மரண கண்டம் நீக்கும் திருநீலக்குடி :
</h3><p>
 ஒருவர் ஜாதகத்தில் மரண கண்டம் இருக்கிறது அல்லது ஒருவருக்கு எம பயம் இருக்கிறது என்றால் அந்த பயம் நீங்குவதற்கும் மரண கண்டத்தில் இருந்து தப்பிப்பதற்கு வழிபாடு செய்ய வேண்டிய திருக்கோயில் இதுவாகும். </p><p>கும்பகோணம் காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநீலகண்டராய சிவபெருமான் ஆலயத்தில் அருளும் திருநீலக் குடியாகும். மூலவருக்கு செய்யப்படும் தைலா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் என்ன சிறப்பு என்றால் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் அவ்வளவும் பாண த்திற்குள் சென்று விடும். </p><p>

மேலும், ராகு தோஷம் உள்ளவர்கள் அந்த தோஷம் விலக உளுந்து, நீலவஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திர போன்றவற்றை இந்த தலத்தில் தானம் செய்தால் நல்ல பலன்கள் உண்டு. யம மற்றும் மரண பயங்கள் நீங்க இந்த தல இறைவனை வழிபாடு செய்து பின்னர் எருமை, நீலத்துணிகள் எள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T10:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-powerful-mantras-for-job-success-career-growth-1787733812"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-powerful-mantras-for-job-success-career-growth-1787733812</id>
            <summary type="text">இன்றைய காலகட்டங்களில் ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு வேலையே கிடைப்பதில்லை. இவ்வாறு வருந்துபவர்களுக்கு தினமும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய காலகட்டங்களில் ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு வேலையே கிடைப்பதில்லை. இவ்வாறு வருந்துபவர்களுக்கு தினமும் மனதார இறைவழிபாடு செய்து இந்த மூன்று சக்தி வாய்ந்த மந்திரங்களை பாராயணம் செய்கின்ற பொழுது நிச்சயம் நீங்கள் நினைத்த வேலை உங்களை வந்து சேரும்.</p><p></p><p> </p><h3>

1. கணபதி மந்திரம்:</h3><p><b>&nbsp; "ஓம் கீம் கூம் கணபதே நமஹ ஸ்வாஹா"</b>
இது ஒரு எளிய கணபதி மந்திரம் இதனை நீங்கள் தினமும் அல்லது தொடர்ந்து 11 நாட்கள் 108 முறை பாராயணம் செய்து வருகின்ற பொழுது நல்ல வேலை கிடைக்கும். அதிலும், குறிப்பாக மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து புதன்கிழமை வடக்கு நோக்கி இந்த மந்திரத்தை பாராயணம் செய்வது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/932993a9-174c-49cb-85a0-0aeba509e19a/26-6a8ea736284bc.webp' /></p><h3> 

2. அனுமன் மந்திரம்:</h3><p><b> 
"ஓம் ஶ்ரீ வஜ்ரதேஹாய ராமபக்தாய"
</b>
ஒருவருக்கு மிகப்பெரிய அளவில் பதிவு உயர்வு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது நீங்கள் இந்த அனுமன் மந்திரத்தை மனதார நினைத்து 21 நாட்கள் 11 முறை பாராயணம் செய்து வர நிச்சயம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வந்து சேரும்.</p><p></p><h3>
 
3. சூரிய மந்திரம்:</h3><p><b>&nbsp; "ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ ஸூர்ய நமக"</b>

ஒருவருக்கு பதவி உயர்வு ஆளுமை தன்மை மற்றும் சமுதாயத்தில் அந்தஸ்து பெற வேண்டும் என்றால் சூரிய பகவான் உடைய அருள் வேண்டும். அந்த வகையில் வெண்ணிற ஆடை அணிந்து கிழக்கு நோக்கியவாறு இந்த மந்திரத்தை 41 நாட்கள் 108 முறை பாராயணம் செய்து வர வெகு விரைவில் நீங்கள் நினைத்த காரியங்களும் நினைத்த வேலைகளும் வெற்றி வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-mistakes-we-shouldnt-do-on-temple-worshiping-1787729301"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-mistakes-we-shouldnt-do-on-temple-worshiping-1787729301</id>
            <summary type="text">&amp;nbsp;எல்லோருமே இந்த வாழ்க்கையில் தெரிந்து தவறுகளை செய்வதில்லை. பல நேரங்களில் அறியாமையால் தவறுகளை செய்து விடுகின்றோம். ஆனால் அதை திருத்திக் கொள்வதே ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எல்லோருமே இந்த வாழ்க்கையில் தெரிந்து தவறுகளை செய்வதில்லை. பல நேரங்களில் அறியாமையால் தவறுகளை செய்து விடுகின்றோம். ஆனால் அதை திருத்திக் கொள்வதே ஒரு நல்ல மனிதனுக்கு உரிய குணமாகும். அந்த வகையில், கோயில் மற்றும் பூஜை செய்யும்பொழுது செய்யக்கூடாத 8 தவறுகளை பற்றி பார்ப்போம்.</p><p></p><p>

1. ஒருவர் சூடு படுத்திய எண்ணெயில் கடவுளுக்கு எப்பொழுதும் தீபம் ஏற்றக்கூடாது. </p><p>2. அதை போல், காமாட்சி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் வைக்காமல் ஏற்றக்கூடாது. </p><p>3. விளக்கு அணையும் போது அதனை பார்க்க கூடாது.</p><p>
4. கோயிலுக்கு சென்று அமராமல் அவசர அவசரமாக வீடு திரும்புதல் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1cbc368-a83d-4041-9d50-cca197dce751/26-6a8e9596c5dfa.webp' /></p><p></p><p> </p><p>5. கோயில் குளங்களில் கல் எரிந்து எப்பொழுதும் விளையாட கூடாது. சிறுவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>6. திருவிழாவை மட்டும் பார்த்துவிட்டு கடவுளை தரிசிக்காமல் நிச்சயம் நாம் வீடு திரும்புதல் கூடாது.</p><p>7. கடவுளை வணங்கும் பொழுது ஏதாவது நாம் சாப்பிட்டுக் கொண்டே தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
</p><p>8. கோயில் கோபுரத்தின் நிழலை நாம் தவறியும் மிதிக்க கூடாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T07:28:32+00:00</updated>
        </entry>
    </feed>
