<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-13T11:19:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி: வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த 7 பரிகாரம் செய்ய தவறாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/7-powerful-remedies-to-do-on-vinayagar-chathurthi-1789296002"></link>
            <id>https://ibcbakthi.com/article/7-powerful-remedies-to-do-on-vinayagar-chathurthi-1789296002</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், வீடுகளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை அவல், பொரி படைத்தது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், வீடுகளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை அவல், பொரி படைத்தது வழிபாடு செய்வோம்.</p><p> பொதுவாக, விநாயகப் பெருமான் ஒருவருடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய தடைகளை அகற்றக்கூடிய ஒரு சக்தி பெற்றவர். அதனால் நாளை நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் சிறப்பான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எட்டு பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.</p><h3>1. தடை நீங்க:</h3><p>
விநாயகருக்கு 21 நெய் தெய்வம் ஏற்றி வழிபாடு செய்கின்ற பொழுது எப்பேர்பட்ட தடைபட்ட காரியமும் நிறைவேறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7feb3af0-c96f-44fb-9d7a-61fb9a02496d/26-6aa67d845c592.webp' /></p><p> </p><h3>

2. மனக்குழப்பம் நீங்க:
</h3><p>ஒரு சிலருக்கு ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லை என்றால் அவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். அவர்கள் 21 அருகம்புல் சமர்ப்பித்து மன குழப்பங்கள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம் நல்ல பலன் உண்டு.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">3. தொழில் தடைகள் அகல:</span></p><p>
தொழில் ரீதியாக சந்திக்கக்கூடிய தடைகள் விலக 21 மோதகம் நெய்வேத்தியம் செய்து தொழில் தடைகள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்ளலாம். நிச்சயம் நல்ல லாபம் உண்டாகும். </p><h3>

4. பணவரவு சீராக:
</h3><p>விநாயகர் முன்பாக ஒரு தேங்காய் வைத்து அதனுடன் சிறிதளவு வெல்லம் படைத்து வழிபடுவது பணவரவை பெற்றுக் கொடுக்கும்.</p><h3> 

5. குடும்ப ஒற்றுமைக்காக:
</h3><p>குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அமர்ந்து விநாயகப் பெருமானுக்கு மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நிச்சயம் குடும்பத்தில் ஏற்படக்கூடிய மனக்கசப்புகள் நீங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64cfea5a-9679-4ef5-a2c5-f6d842badbc8/26-6aa67d852023f.webp' /></p><h3>

6. திருமணத் தடை நீங்க:
</h3><p>
விநாயகப் பெருமானுக்கு சிவப்பு செம்பருத்தி பூ சமர்ப்பித்து, திருமண தடைகள் யாவும் நீங்கி ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைய பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.</p><h3> 

7. குழந்தைகளின் கல்விக்காக:
</h3><p>குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கு அவர்கள் கையில் அருகம்புல் கொடுத்து விநாயகரை வழிபாடு செய்ய சொல்லலாம். பின்னர் குழந்தைகள் படிப்பதற்கு கூடிய பிரச்சனைகள் விடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </a>இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T10:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினைகள் வருமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/people-born-this-birth-date-face-accidents-in-life-1789290709"></link>
            <id>https://ibcbakthi.com/article/people-born-this-birth-date-face-accidents-in-life-1789290709</id>
            <summary type="text">&amp;nbsp; ஜோதிட ரீதியாக நியூமராலஜியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில குறிப்பிட்ட தேதியில் நம்பரிலும் பிறந்தவர்களுக்கு வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜோதிட ரீதியாக நியூமராலஜியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில குறிப்பிட்ட தேதியில் நம்பரிலும் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும் என்று சொல்லப்படுகிறது. </p><p>அதாவது அவர்களுக்கு உடல் காயம், விரல் மற்றும் கால் விரல்களில் காயங்கள் போன்றவை அதிகம் தொடர்ந்து ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.</p><p> 

நம்முடைய விரல்களில் அடிபடுவது என்பதை நமக்கு வரும் விபத்தாக மட்டும் பார்க்க கூடாது. சுண்டு விரலில் அடிபட்டால் அது அதிர்ஷ்டம் நம்மை விட்டு விலகுவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.</p><p> கட்டை விரலில் அடிபடுகின்ற பொழுது அது இறை சக்தி அல்லது தெய்வீக அருள் குறைவதாக கருதப்படுகிறது. </p><p></p><p>அதேபோல், கால் விரல்களில் ஏற்படக்கூடிய காயங்கள் குறிப்பாக வாழ்க்கை துணையுடன் இருக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.</p><p> பிறந்த தேதியில் இரண்டு அல்லது ஒன்பது ஆகிய எண்கள் இருந்தால் இவர்கள் அடிக்கடி விபத்துகளை சந்திக்க கூடிய நிலை வரலாம். அதேபோல், மூன்று மற்றும் ஏழு ஆகிய எண்களும் விபத்துகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. </p><p>இந்த தகவல்கள் நிச்சயம் ஒருவரை அச்சம் உருவாக்குவதற்காக அல்ல. </p><p>ஆனால், நாம் அன்றாட வாழ்க்கையில் எந்த எண்ணில் பிறந்திருந்தாலும் நிச்சயமாக அவர்கள் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றின ஒரு விழிப்புணர்வாகவும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், எண் தொடர்பான பல்வேறு விஷயங்களை நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l1C1pNlU63w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/vinayagar-chaturthi-108-pottri-manthirangal-1789284003"></link>
            <id>https://ibcbakthi.com/article/vinayagar-chaturthi-108-pottri-manthirangal-1789284003</id>
            <summary type="text">விநாயகர் அவதரித்த திருநாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானை வழிபாடு செய்கின்ற பொழுது வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் அவதரித்த திருநாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானை வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடை, தாமதங்கள், தோஷங்கள் யாவும் விலகும். </p><p>அதைவிட முக்கியமாக விநாயகருக்கு உரிய போற்றி மந்திரங்களை பாராயணம் செய்கின்ற பொழுது நம்முடைய உடல் ரீதியாக மனரீதியாக ஏற்படுகின்ற பாதிப்புகளும் தொல்லைகளும் நீங்கும். அப்படியாக, விநாயகர் சதுர்த்தி அன்று பாராயணம் செய்ய வேண்டிய போற்றி மந்திரங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eebc076d-2944-4a4f-ae76-1750fd5efe52/26-6aa64ea97dc28.webp' /></p><p> </p><p>1. ஓம் அத்தி முகனே போற்றி</p><p>
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
</p><p>3. ஓம் அம்மையே அப்பா போற்றி</p><p>
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி</p><p>
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி</p><p>
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி</p><p>
7. ஓம் அங்குச பாஸா போற்றி</p><p>
8. ஓம் அரு உருவானாய் போற்றி</p><p>
9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி</p><p>
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி</p><p>
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
</p><p>12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி</p><p>
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி</p><p>
14. ஓம் ஆதி மூலமே போற்றி</p><p>
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி</p><p>
16. ஓம் ஆரா அமுதா போற்றி</p><p>
17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
</p><p>18. ஓம் இடையூறு களைவாய் போற்றி</p><p>
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி</p><p>
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி</p><p>
21. ஓம் ஈசனார் மகனே போற்றி</p><p>
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி</p><p>
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
</p><p>24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி</p><p>
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி</p><p>
26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி</p><p>
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி</p><p>
28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
</p><p>29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி</p><p>
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி</p><p>
31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
</p><p>32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி</p><p>
33. ஓம் எண்குண சீலா போற்றி
</p><p>34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
</p><p>35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி</p><p>
36. ஓம் ஏக நாயகனே போற்றி</p><p>
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி</p><p>
38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
</p><p>39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி</p><p>
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி</p><p></p><p>
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி</p><p>
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
</p><p>43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி</p><p>
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி</p><p>
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
</p><p>46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி</p><p>
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
</p><p>48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி</p><p>
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி</p><p>
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி</p><p>
51. ஓம் கற்பக களிறே போற்றி
</p><p>52. ஓம் கண்கண்ட தேவே போற்றி</p><p>
53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
</p><p>54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி</p><p>
55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
</p><p>56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
</p><p>57. ஓம் சர்வ லோகேசா போற்றி
</p><p>58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி</p><p>
59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
</p><p>60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
</p><p>61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி</p><p>
62. ஓம் நாதனே ,கீதா போற்றி
</p><p>63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி</p><p>
64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி</p><p>
65. ஓம் தரும குணாளா போற்றி</p><p>
66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி</p><p>
67. ஓம் தூயவர் துணைவா போற்றி
</p><p>68. ஓம் துறவிகள் பொருளே போற்றி</p><p>
69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி</p><p>
70. ஓம் நீதி சால் துரையே போற்றி</p><p>
71. ஒம் நீல மேனியனே போற்றி</p><p>
72. ஓம் நிர்மலி வேனியா போற்றி</p><p>
73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி</p><p>
74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
</p><p>75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
</p><p>76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
</p><p>77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி</p><p>
78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
</p><p>79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி</p><p>
80. ஓம் முத்தியை தருவாய் போற்றி</p><p>
81. ஓம் வேழ முகத்தாய் போற்றி</p><p>
82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
</p><p>83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி</p><p>
84. ஓம் வேதாந்த விமலா போற்றி</p><p>
85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி</p><p>
86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி</p><p>
87. ஓம் செல்வம் தருவாய் போற்றி</p><p>
88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
</p><p>89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி</p><p>
90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி</p><p>
91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி</p><p>
92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
</p><p>93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
</p><p>94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி</p><p>
95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி</p><p>
96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி</p><p>
97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
</p><p>98. ஓம் அமிர்த கணேசா போற்றி
</p><p>99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
</p><p>100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி</p><p>
101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி</p><p>
102. ஓம் சித்தி விநாயகா போற்றி</p><p>
103. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
</p><p>104. ஓம் சுந்தர விநாயகா போற்றி</p><p>
105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
</p><p>106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
</p><p>107. ஓம் ஆபத் சகாயா போற்றி</p><p>
108. ஓம் அமிர்த கணேசா போற்றி.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளும் இந்த ஒரு தவறை செய்தால் பெரிய அளவில் மாட்டிக்கொள்வார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/mistakes-that-12-zodiac-musnt-do-in-life-1789280415"></link>
            <id>https://ibcbakthi.com/article/mistakes-that-12-zodiac-musnt-do-in-life-1789280415</id>
            <summary type="text">12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அந்த வகையில், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு நல்ல விஷயம் செய்தால் அவர்கள் முன்னேற்றம் வருகிறதோ, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அந்த வகையில், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு நல்ல விஷயம் செய்தால் அவர்கள் முன்னேற்றம் வருகிறதோ, அதேபோல் அவர்கள் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது மிகப்பெரிய அளவில் தடையும் வருகிறது. அந்த வகையில், 12 ராசிகளில் எந்த தவறை கண்டிப்பா அவர்கள் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் தோற்று விடுவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p></p><p> </p><h3>

மேஷம்: </h3><p>இவர்கள் எப்பொழுதும் நான் சொல்வது தான் சரி என்று ஆதிக்கம் செலுத்தினால் ஒருவருடைய அன்பை நிச்சயம் இழப்பார்கள்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அடுத்த நொடி அவர்களுடைய உறவு முடிந்து விடும். </p><h3>மிதுனம்: </h3><p>இவர்கள் குடும்பத்தினரை அலட்சியம் செய்தால் குடும்பத்தில் விரிசல் உண்டாகும். </p><h3>கடகம்: </h3><p>இவர்கள் ஒருவரை சந்தேக கண்களோடு பார்த்தால் நிச்சியமாக நிம்மதியை முழுமையாக இழந்து விடுவார்கள். </p><h3>சிம்மம்: </h3><p>இவர்களின் ஈகோவை கைவிடவில்லை என்றால் தனித்து விடப்படுவார்கள். </p><h3>கன்னி: </h3><p>இவர்கள் ஒருவரிடம் துருவி துருவி கேள்வி கேட்க தொடங்கி விட்டால் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17daeb4-5d7a-48a5-812e-d8db4d12260c/26-6aa640a09d909.webp' /></p><p> </p><h3>துலாம்: </h3><p>ஒரு இடத்தில் இருக்கக்கூடிய பிரச்சனையை பெரிதாக பார்த்தால் நல்ல வாய்ப்புகளை இழக்கக்கூடும்.</p><h3> விருச்சிகம்: </h3><p>குடும்பத்தினரோடு ஒன்றாக இணைந்து வாழவில்லை என்றால் வாழ்க்கை நரகமாகிவிடும். </p><h3>தனுசு:</h3><p> குடும்ப பொறுப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டே போனால் யாருமே கூட இருக்க மாட்டார்கள்.</p><p></p><h3> மகரம்: </h3><p>உங்களுக்காக வாழ்கின்ற குடும்பத்தினரை நிராகித்து செல்லும் பொழுது பெரிய தூரம் ஏற்படுகிறது.</p><h3> கும்பம்:</h3><p> போலியாக நடிக்கின்ற பொழுது வாழ்க்கையும் போலியாக மாறிவிடுகிறது.</p><h3> மீனம்: </h3><p>ஒருவரை எப்பொழுதும் குத்தி காண்பித்து பேசிக் கொண்டே இருக்கின்ற பொழுது யாரும் உங்களிடம் உண்மையாகவே இருக்க மாட்டார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T06:20:22+00:00</updated>
        </entry>
    </feed>
