<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-15T15:50:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (16-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sep-16-daily-12-rasi-palangal-1789475883"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sep-16-daily-12-rasi-palangal-1789475883</id>
            <summary type="text">மேஷம்:

 இன்று காலை முதல் மனம் சற்று பதட்டமாகவே காணப்படும். கவன சிதறல்கள் வரலாம். வெளியூர் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம்:
 இன...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>

 இன்று காலை முதல் மனம் சற்று பதட்டமாகவே காணப்படும். கவன சிதறல்கள் வரலாம். வெளியூர் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். </p><h3>ரிஷபம்:
</h3><p> இன்று நீங்கள் சுற்றியுள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்களால் ஏற்பட்ட மன குழப்பம் விலகும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பது அவசியம். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
</p><h3> கடகம்:
</h3><p> எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை திட்டமிட்டு செய்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h3>
 சிம்மம்:</h3><p> 

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனத்தோடு இருப்பது அவசியம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் உள்ள தடை விலகும். </p><h3>

கன்னி:
</h3><p> வாழ்க்கை துணை வழியே அனுசரித்து செல்வது அவசியம். தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் கொஞ்சம் அதிகரிக்கலாம்.</p><h3>
 துலாம்:
</h3><p> இன்று காலை முதல் மனக்குழப்பம் உண்டாகும். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.</p><h3>
 விருச்சிகம்:
</h3><p> இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சொந்தங்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். </p><h3>தனுசு:
</h3><p> தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.</p><p></p><p>
</p><h3> மகரம்: </h3><p>
நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க விஷயங்கள் உங்களுக்கு கைக்கூடி வரும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான விஷயங்களில் கவனம் வேண்டும்.
</p><h3> கும்பம்:
</h3><p> இன்று நீங்கள் எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் மட்டுமே பிரச்சனைகளை தவிர்க்கலாம். யாரிடமும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இன்று கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். பிள்ளைகள் விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீராத நோய்களையும் தீர்க்கும் இறை வழிபாட்டு ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/worship-tips-to-recover-from-health-issues-1789475296"></link>
            <id>https://ibcbakthi.com/article/worship-tips-to-recover-from-health-issues-1789475296</id>
            <summary type="text">ஒரு மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்தை இழந்து விட்டால் நிச்சயம் அதை அவனால் மீட்டு பெற முடியாது. அந்த வகையில், பாலாறு சுவாமிகள் அவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்தை இழந்து விட்டால் நிச்சயம் அதை அவனால் மீட்டு பெற முடியாது. அந்த வகையில், பாலாறு சுவாமிகள் அவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நோய்களிலிருந்து விடுபடுவதற்கும் ஆன்மீகம் மற்றும் ஜோதிட பரிகாரங்களை சொல்கிறார். அதைப்பற்றி பார்ப்போம். </p><p>
ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய ஆறாம் பாவம் என்பது நோய், கடன் மற்றும் எதிர்ப்புகளை குறிக்கக்கூடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e4b5cd1-1351-4de9-8419-57068ebefdca/26-6aa939e2346a2.webp' /></p><p> </p><p>நாம் ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்வதன் வழியாக அவர்களுக்கு எந்த மாதிரியான நோய்கள் வர இருக்கிறது என்பதையும், அதை தவிர்க்க எந்த மாதிரியான உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் நாம் முன்னதாகவே தெரிந்து கொள்ள முடியும். நோய் தாக்கத்தை குறைக்க முருகப்பெருமான் மற்றும் சிவபெருமானை வழிபாடு செய்வது மிகச் சிறந்தது. </p><p>குறிப்பாக கடுமையான உடல்நல பாதிப்புகள் இருக்கும் பொழுது ஒருவர் 

'மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை' ஒலிக்க செய்வது அல்லது பாராயணம் செய்வது என்பது அவர்களுடைய மன பயத்தை போக்கியும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f960af07-936d-48b9-8343-18dfcda0db6a/26-6aa939e2e55f6.webp' /></p><p> ஒருவர் உடல் நலத்திற்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கக்கூடியவர் சூரிய பகவான். அவரை வணங்குவதும் ஆதித்ய ஹிருதயம் 

பாராயணம் செய்வது மிக மிக முக்கியம். மேலும், மருத்துவத்தின் தெய்வீகமாக போற்றக்கூடிய தன்வந்திரி பகவானை வழிபாடு செய்வதும் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து பிரார்த்தனை செய்வதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.</p><p> அதோடு குரு பகவானின் அருளை பெற தக்ஷிணாமூர்த்திக்கு நேராக குடும்ப படங்களை வைப்பது நல்லது. நீண்ட நாள் ஆரோக்கிய குறைபாடுகள் கொண்டிருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு உணவு அல்லது தேவையான பொருட்களை தானம் வழங்குவதும் அவர்களுக்கு ஒரு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கக்கூடிய பரிகாரமாக அமையும் என்கிறார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை பெறும் கும்பம்... இனி ஜாக்பாட் அடிக்கும் காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2027-kumbam-yezhari-sani-prediction-1789474600"></link>
            <id>https://ibcbakthi.com/article/2027-kumbam-yezhari-sani-prediction-1789474600</id>
            <summary type="text">சனி பகவான் என்றாலே எல்லோரும் பயந்து விடுவது உண்டு. அதிலும், ஏழரை சனி என்றால் வாழ்க்கையில் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று குழம்பி விடுவார்கள். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனி பகவான் என்றாலே எல்லோரும் பயந்து விடுவது உண்டு. அதிலும், ஏழரை சனி என்றால் வாழ்க்கையில் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று குழம்பி விடுவார்கள். 

அந்த வகையில், பல ஆண்டு காலமாக கும்ப ராச்சிக்கு ஏழரை சனி நடந்து கொண்டு இருக்கிறது.</p><p> இந்நிலையில், சனி அடுத்ததாக மேஷ ராசிக்கும் செல்கின்ற பொழுது கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் விடுதலை கிடைக்கிறது.

சந்திர ராசியை கொண்டு பார்க்கின்ற பொழுது சனி சந்திரனுக்கு முன் இருக்கும் 12 வது ராசி மற்றும் சனிக்கு அடுத்த இரண்டாவது ராசி ஆகிய மூன்று ராசிகளில் பயணிக்க கூடிய காலமே ஏழரை சனி என சொல்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab28929a-00c3-437b-bc34-a27fe291133f/26-6aa93729c3590.webp' /></p><p></p><p> </p><p>

மேலும், கும்ப ராசி பொருத்தவரை சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு சென்ற போது ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்கியது. தற்போது சனி பகவான் மீன ராசியில் இருப்பதால் கும்ப ராசிகளுக்கு ஏழரை சனியின் மூன்றாவது கட்டம் நடைபெற்று வருகிறது.
சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு நுழைந்தார். 2026 சனி மீன ராசியிலே தொடர்ந்தார்.</p><p> கும்ப ராசிக்கு சனியின் இறுதி காலகட்டம் என்பதால் இவர்களுக்கு பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். 


2026 ஜூலை இறுதியில் சனி பகவான் வக்கிர பெயர்ச்சி தொடங்கியது. 2026 டிசம்பர் வரை இவை நீட்டிக்கும்.</p><p> மேலும், ஜோதிட பார்வையில் சனி பகவானுடைய இந்த வக்கிர பார்வை நீண்ட நாட்கள் முடிவடையாமல் இருக்கக்கூடிய பிரச்சனைகள், பண விவரங்கள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகள் மீண்டும் பரிசீலனை செய்யக்கூடிய காலமாக கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/710a11e3-334f-4eb6-8486-0bf03daf20d5/26-6aa9372a8523d.webp' /></p><p></p><p>
</p><p>
 ஆதலால், இந்த காலகட்டங்களில் கும்ப ராசியினர் மீண்டும் ஒரு முடிவு எடுப்பது விட கடந்து காலங்களில் எடுத்த முடிவுகளை பரிசீலனை செய்வது அவசியம். 

ஜோதிடக் கணக்குப்படி, 2027 ஜூன் 3-ம் தேதி சனி மேஷ ராசிக்குள் நுழையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. </p><p>மேஷ ராசி சனிபகவானுடைய நீச ராசியாக கருதப்படுகிறது. அதனால், சனிபகவான் மேஷத்திற்கு செல்லும் போது கும்ப ராசியினர் ஏழரை சனி நீண்ட கால பயணத்தில் இருந்த ஒரு முக்கிய திருப்தத்தை சந்திக்க போகிறார்கள்.

 செலவுகள், கடன் சுமை ஆகியவற்றிலிருந்து விடுபடுவார்கள். அதனால் நீண்ட நாள் மன கஷ்டங்கள், விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட போகிறார்கள்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலர் சொல்லக்கூடிய வாக்கு அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-do-some-people-s-words-come-true-1789469780"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-do-some-people-s-words-come-true-1789469780</id>
            <summary type="text">நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் அப்படியே நடந்து விடும். அதாவது அந்த மனிதருடைய மனமும் ஆன்மாவும் மிகவும் தூய்மையானதாக இருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் அப்படியே நடந்து விடும். அதாவது அந்த மனிதருடைய மனமும் ஆன்மாவும் மிகவும் தூய்மையானதாக இருக்கிறது.</p><p> அவர்களுடைய ஆன்மா தெய்வீக ஆற்றலால் நிறைந்திருக்கிறது. அப்பொழுதுதான் இவர்கள் சொல்லக்கூடிய வாக்கு அவ்வாறே நடக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a316d29-7c0a-4554-90de-fa6934523ad5/26-6aa9245632522.webp' /></p><p></p><p> </p><p>அதற்கு அந்த நபரின் சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல மனதுடன் இருப்பதும், இறை நம்பிக்கை கொண்டிருப்பதும் தியானம் மற்றும் பிறருக்கு உதவக்கூடிய நல்ல மனம் படைத்தவர்களாக நல்ல சிந்தனைகள் கொண்டவர்களாகவும் நல்ல செயல்களையே கடைபிடிக்க கூடியவர்களாகவும் இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். </p><p>அதனால் தான் அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை அப்படியே பலிக்கக் கூடியதாக மாறுகிறது. காரணம் இவர்கள் சொல்வதை தான் செய்வார்கள் மாறி பேசக்கூடிய பழக்கம் இவர்களுக்கு இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cfb1573-de0c-4271-9cac-84c0d2c4cfde/26-6aa92456e33d7.webp' /></p><p></p><p> இவர்களுடைய ஆன்மா மற்றும் இறை நம்பிக்கையால் இவர்களால் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களையும் கணித்து தெரிந்து கொள்ள முடிகிறது. மனதில் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளோடு இருப்பார்கள். </p><p>ஒருவரோடு அன்போடு பழகக் கூடியவர்கள். அதனால் தான் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த பாக்கியம் கோடியில் ஒருவருக்கே கிடைக்கும். இவ்வாறு செயல்படக்கூடிய ஆன்மாவிற்கு நிச்சயம் அடுத்த பிறவி என்பது இருப்பதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:56:34+00:00</updated>
        </entry>
    </feed>
