<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-30T10:48:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோதிட ரீதியாக இந்த காலகட்டங்களில் ஒருவருக்கு பெயர் புகழ் கட்டாயம் வருமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/when-will-success-come-to-us-according-astrology-1788081715"></link>
            <id>https://ibcbakthi.com/article/when-will-success-come-to-us-according-astrology-1788081715</id>
            <summary type="text">&amp;nbsp; ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்க்கையில் பெயர் புகழ் பெற வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு உரிய காலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்க்கையில் பெயர் புகழ் பெற வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு உரிய காலம் வந்தாலே சாத்தியம்.</p><p> மேலும், ஜோதிட ரீதியாக நாம் அந்த காலத்தை தான் கிரகங்களுடைய தசா புத்திகள் கிரக மாற்றங்கள் என்று அழைக்கின்றோம். அந்த வகையில், ஜோதிட ரீதியாக எந்த தசா புத்தி காலங்கள் நடந்தால் ஒரு நபருக்கு தங்களுடைய வாழ்க்கையில் பெயர் புகழ் அதிர்ஷ்டம் வரும் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72d4fc5-57c1-45b9-93d2-9c3029deef31/26-6a93f63a780ab.webp' /></p><p></p><p> ஒருவர் எந்த ராசி லக்னமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுக்கு அவர்களுடைய ஜாதகப்படி 1,5,9 ஆகிய தசா புத்திகள் நடக்கின்ற பொழுது அந்த ஜாதகர் மிகப்பெரிய அளவில் புகழ் பெறுவார் என்று சொல்கிறார்கள்.</p><p> அல்லது ஜாதகர் 1,5,9 வீட்டில் இன்று கிரகங்கள் அதிபதிகளுடைய தசா புத்திகள் நடந்தாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் யோகத்தை பெறுவார் என்று சொல்லப்படுகிறது. </p><p>அதைப்போல், ஒருவருக்கு செவ்வாய் மற்றும் சூரியன் குரு தசாபுத்தி நடந்தாலும் அவர்களுக்கு நல்ல புகழ் வாய்ப்புகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனுடன் ஜாதகருடைய லக்னாதிபதியுடன் ஒருவர் தொடர்பு பெற்றால் நிச்சயம் தவிர்க்க முடியாத பெயர் புகழ் உண்டு.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/do-wasp-bee-or-pigeon-nests-at-home-bring-danger-1788076030"></link>
            <id>https://ibcbakthi.com/article/do-wasp-bee-or-pigeon-nests-at-home-bring-danger-1788076030</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுவாக, இந்து மத இந்து மத சாஸ்திரப்படி நம் நிறைய விஷயங்களை பின்பற்றி வருகிறோம். அந்த வகையில், வீடுகளில் குளவி, தேனீ அணில் மற்றும் புறாக்கள் கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுவாக, இந்து மத இந்து மத சாஸ்திரப்படி நம் நிறைய விஷயங்களை பின்பற்றி வருகிறோம். அந்த வகையில், வீடுகளில் குளவி, தேனீ அணில் மற்றும் புறாக்கள் கூடு கட்டுவது குறித்து நம்முடைய பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக கருத்துக்கள் அதிகம் உள்ளது. 

அதைப் பற்றி பார்ப்போம். </p><p>ஒருவருக்கு குழந்தை பாக்கியம் மற்றும் ஒரு வீட்டில் திருமணத்திற்காக ஆணோ பெண்ணோ இருக்கின்ற பொழுது குளவி கூடு கட்டினால் அது நல்ல அறிகுறியாகும். ஆறு மாதங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் நிகழும் என்று சொல்கிறார்கள். </p><p>அதேபோல், தேனீகூடு கட்டுகின்ற பொழுது அதில் எந்த இடத்தில் கட்டி இருக்கிறது என்பதை பொறுத்து பலன்கள் மாறுகிறது. அதாவது, வடகிழக்கு போன்ற பகுதிகளில் தேன்கூடு கட்டினால் நேர்மறையான பலன் கிடைக்கும். </p><p>ஆனால் வீட்டில் உள்ள ஆண் நபருடன் தொடர்புடைய தென்மேற்கு போன்று பகுதிகளில் தேன் கூடு கட்டினால் சில சவால்களை உண்டு செய்யலாம். அணில் வீட்டில் கூடு கட்டுவது ஒரு மங்களகரமான அறிகுறியாக கருதப்படுகிறது.</p><p></p><p> </p><p>இதனால் வீட்டிற்கு ஒரு நல்ல பண வளம் மற்றும் செழிப்பை கொண்டு வந்து சேர்க்கும். அதை போல், புறாக்கள் தங்கக்கூடிய திசையையும் நாம் கவனிக்க வேண்டும். வீடுகளில் தெற்கு மேற்கு ஆகியவற்றில் புறாக்கள் கூடு கட்டினால் இனம் பெருக்கம் செய்வது மற்றும் குடும்பத்தில் சில பாதிப்புகளை உண்டு செய்யலாம்.</p><p> வீடுகளில் அணில் கூடு கட்டுவது மங்களகரமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டிற்கு நல்ல பண வளமும் செல்வ செழிப்பும் உண்டாகும். மேலும், வீடுகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது நிச்சயம் அதற்குரிய வாஸ்து நிபுணர்களை சந்தித்து முன்னதாகவே சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்று சொல்கிறார்கள்.</p><p> வீடுகளில் பொருளாதார சிக்கல்கள் அதிகம் ஏற்படுகின்ற பொழுது குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து குளிப்பது நல்ல பலன்களை தரும். மேலும், வாஸ்து பற்றிய பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வாஸ்து நிபுணர் டாக்டர் சஷ்டி ஸ்ரீ சரவணா தேவி அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SbszeqvDaRQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரச்சனை வந்தால் 12 ராசிகளும் அதனை எப்படி சமாளிப்பார்கள் தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-will-12-zodiac-handle-when-problem-comes-1788070280"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-will-12-zodiac-handle-when-problem-comes-1788070280</id>
            <summary type="text">&amp;nbsp; ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் பிரச்சனை என்பது கட்டாயம் வந்து செல்லும். அந்த பிரச்சனையை நாம் எப்படி சமாளிக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் பிரச்சனை என்பது கட்டாயம் வந்து செல்லும். அந்த பிரச்சனையை நாம் எப்படி சமாளிக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது.
</p><p> அந்த வகையில், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ராசி அமைப்பு அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதை பார்க்க முடியும். அந்த வகையில், 12 ராசிகளில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம். </p><h3>


மேஷம்:</h3><p>

 இவர்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை விட்டுவிட்டு பின்வாங்க மாட்டார்கள். நேருக்கு நேராக பேசக்கூடியவர்கள். </p><h3>ரிஷபம்:</h3><p> இவர்கள் பிரச்சனையை கண்டு பயப்பட மாட்டார்கள். நிதானமாக அதனை சரி செய்வார்கள்.</p><p></p><h3> மிதுனம்: </h3><p>பிரச்சனை வந்தால் அதனை தன்னுடைய பேச்சு திறமையால் சரி செய்து கொள்வார்கள். </p><h3>கடகம்: </h3><p>இவர்களுடைய மனமானது பிரச்சனையை பொறுத்துக் கொள்ள முடியாது. அமைதியாக பின் வாங்கி விடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6519ef7-6db8-4b98-87e2-cfd2ee1e175b/26-6a93c98dc1ee6.webp' /></p><p> </p><h3>சிம்மம்: </h3><p>எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூட்டத்தின் முன்பாக நின்று பயமில்லாமல் சண்டை போடக் கூடியவர்கள். </p><h3>கன்னி:</h3><p> இவர்கள் நேரடியாக மோத மாட்டார்கள். ஆனால், இவர்களுடைய மூளையை பயன்படுத்தி லாஜிக்காக சிக்கல்களில் இருந்து வெளி வருவார்கள். </p><h3>துலாம்: </h3><p>இவர்கள் எப்பொழுதும் சமாதானத்தை விரும்புவார்கள். சண்டை சச்சரவு பிடிக்காது. </p><h3>விருச்சிகம்: </h3><p>எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் அசரவே மாட்டார்கள். அந்த பிரச்சனையை வேரோடு தூக்கி எறிந்து விடுவார்கள். </p><h3>தனுசு: </h3><p>எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற ஒரு தன்னம்பிக்கையும் துணிச்சலும் இவர்களிடம் இருக்கும்.</p><p></p><h3> மகரம்: </h3><p>இவர்கள் எதையும் பயப்படாமல் பொறுமையாக யோசித்து திட்டமிட்டு செயல்பட கூடியவர்கள்.</p><h3> கும்பம்: </h3><p>தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக ஒதுங்கி வேடிக்கை பார்த்து பார்ப்பார்கள். </p><h3>மீனம்: </h3><p>இவர்கள் பிரச்சனை என்று வந்துவிட்டால் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T06:11:30+00:00</updated>
        </entry>
    </feed>
