<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-31T07:52:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி. ஆகஸ்ட் 2 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-2-mars-transit-in-gemini-prediction-1785483222"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-2-mars-transit-in-gemini-prediction-1785483222</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் தான் ஒரு மனிதனுடைய வீரம், கோபம், தன்னம்பிக்கை, ஆளுமை திறன் கணவன் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் தான் ஒரு மனிதனுடைய வீரம், கோபம், தன்னம்பிக்கை, ஆளுமை திறன் கணவன் மற்றும் சகோதரர்களை குறிக்கக்கூடிய கிரகமாக உள்ளது. </p><p>அந்த வகையில், செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார். </p><p>அவர் செப்டம்பர் 18ஆம் தேதி வரை மிதுனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு எல்லா விதத்திலும் நன்மையாக அமையப்போகிறது என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1da1c62-5fc4-4e1e-ac16-92e4a47b2659/26-6a6c4fd792e32.webp' /></p><p>&nbsp;</p><p> </p><h3>


மேஷம்:
</h3><p>மேஷ ராசியினருக்கு மூன்றாவது விடாக தைரியஸ்தானத்திற்கு செவ்வாய் பகவான் செல்கிறார். இதனால் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்க போகிறது. உங்களுடைய தன்னம்பிக்கை இரட்டிப்பாக கூடிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. </p><p>வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள்கின்ற பயணம் மிகச்சிறந்த லாபத்தையும் வெற்றியும் கொடுக்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். </p><h3>

மிதுனம்:
</h3><p>மிதுன ராசியில் அவருடைய ஜென்ம ராசிக்கு செவ்வாய் பகவான் நுழைகிறார். இதனால் இவர்களுக்கு ஆற்றலும் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பு உருவாகும். </p><p>இவர்களுடைய திறமை இந்த காலகட்டங்களில் எல்லோரும் கவனிக்கும் படியாக வெளிப்படும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, திடீர் இடம் மாற்றம் போன்ற அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.</p><p></p><p> </p><h3>

கன்னி:</h3><p>
கன்னி ராசியினருக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்திற்கு செவ்வாய் பகவான் வருகிறார். இதனால் இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிக உயர்ந்த உச்சத்தை தொடக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது. </p><p>உழைப்பிற்கு ஏற்ற பலன்களை இவர்கள் எந்த தடையும் இல்லாமல் பெறப்போகிறார்கள். பொருளாதாரத்தில் முன்பை விட மிக சிறந்த பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். </p><h3>

தனுசு:
</h3><p>தனுசு ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு செவ்வாய் பகவான் வருகிறார். இதனால் இவர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான ஆற்றல் வரப்போகிறது. எதிர்பாராத லாபம் உண்டாகும்.</p><p> கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மறைமுக எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும். தேவையற்ற வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T07:33:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்தர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அதிகம் இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/who-has-the-strongest-desire-to-live-like-siddhar-1785477600"></link>
            <id>https://ibcbakthi.com/article/who-has-the-strongest-desire-to-live-like-siddhar-1785477600</id>
            <summary type="text">பொதுவாக, நம்மை சுற்றி எல்லோரும் ஒரே எண்ண அலைகளோடு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மனதில் வெவ்வேறு விதமான ஆசைகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான நபர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, நம்மை சுற்றி எல்லோரும் ஒரே எண்ண அலைகளோடு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மனதில் வெவ்வேறு விதமான ஆசைகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான நபர்கள் இந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். </p><p>ஒரு சிலர் மட்டுமே சித்தர்களைப் போல் வாழ்க்கையின் உண்மை நிலையை அறிந்து பற்றற்ற தன்மையில் வாழ வேண்டும் என்று எண்ணுக்கூடியவர்கள். அந்த வகையில், ஜாதக ரீதியாக யாருக்கு சித்தர்கள் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6726ed41-832a-4713-97a4-adc19da08f53/26-6a6c39e2a8d7d.webp' />&nbsp;</p><p></p><p> ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் கேது பகவான் அல்லது சனி அல்லது குருவினுடைய தொடர்பு பெற்றாலும் லக்னத்திற்கு 5 சனி கேதுவும் நின்று லக்னாதிபதியை அவர்கள் பார்த்தாலும் லக்னத்திற்கு ஐந்து அல்லது ஒன்பதில் குரு சனி கேது இணைவாக நின்றாலும் அந்த ஜாதகர் ஆன்மீகம், தவம் தியானம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.</p><p> இந்த அமைப்பு கொண்ட ஜாதகர் சுமார் 40 முதல் 50 வயதுக்கு மேலாக கேது தசை வந்தால் சித்தர்கள் வழிபாடு செய்து அவர்களைப் போல் பற்றற்ற தன்மையோடு வாழ வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களாக இருப்பார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி 3ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்யும் முறை மற்றும் பலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/aadi-3rd-friday-kalikambal-worship-and-it-benefits-1785471684"></link>
            <id>https://ibcbakthi.com/article/aadi-3rd-friday-kalikambal-worship-and-it-benefits-1785471684</id>
            <summary type="text">&amp;nbsp;ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தினம் ஜூலை 31-ஆம் தேதி ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தினம் ஜூலை 31-ஆம் தேதி ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி பார்ப்போம்.
</p><p> வெள்ளிக்கிழமை அன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று காளிகாம்பாளை மனதார நினைத்து கோவில்களுக்கு சென்றும் வீடுகளில் இருந்தும் வழிபாடு செய்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடையக்கூடிய பாக்கியத்தை அம்மன் அருள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76899352-c84c-42f9-a836-c8cff5371fcf/26-6a6c22c59c696.webp' /></p><p></p><p> 

அதாவது நீங்கள் உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும், வாழ்க்கையில் துன்பம் அவமானம் என்று நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது இன்றைய தினம் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை காளிகாம்பாளையம் மனம் உருகி வழிபாடு செய்கின்ற பொழுது சகல செல்வமும் நமக்கு கிடைக்கிறது.
</p><p> ஒரு சிலருக்கு எதிரிகளால் தொல்லை, வழக்கு விஷயங்களில் பிரச்சனை ,குடும்பத்தில் பிரிவு, உடல் நல ஆரோக்கியத்தை பிரச்சினைகள், திருமண தோஷம் புத்திர தோஷம் வேலையில் சங்கடம் என்று பல துன்பங்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb0f20c-8657-4dc4-b827-82e3f9836dbc/26-6a6c22c657774.webp' /></p><p></p><p> </p><p>அவர்கள் எல்லாம் என்று மனம் உருகி அன்னை காளிகாம்பாளை வழிபாடு செய்கின்ற பொழுது அன்னையின் பரிபூரண அருளாலும் அன்னையின் அருட்பார்வையாலும் நீங்கள் மிக உயர்ந்த நிலைக்கு செல்வதோடு அன்னை உங்களை உலகம் போற்றும் ஒரு பக்தராகவும் உலகம் போற்றும் ஒரு மனிதராகவும் மாற்றக்கூடிய அருளை வழங்குகிறார்.</p><p> 

இன்றைய தினம் பெண்கள் வீடுகளில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வது என்பது அவர்களுக்கு முகத்தில் நல்ல பொலிவையும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் லட்சுமி கடாட்சத்தையும் உண்டு செய்யும்.</p><p> இவ்வளவு அற்புதமான ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை தவறவிடாமல் அன்னை காளிகாம்பாளை சரணடைந்து நற் பலன்களை பெறுவோம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசிபலன் (31-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/today-12-rasi-palangal-july-31-2026-friday-1785413698"></link>
            <id>https://ibcbakthi.com/article/today-12-rasi-palangal-july-31-2026-friday-1785413698</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
இவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். இழுபறையாக இருந்த விஷயங்களில் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:
</h3><p>இவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். இழுபறையாக இருந்த விஷயங்களில் இருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலம்.</p><h3>
 ரிஷபம்:
</h3><p> வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் மதிப்புகளை பெறுவீர்கள். பயணம் விஷயங்களில் சற்று நிதானமாக செயல்படுவது அவசியமாகும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். சசுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்ற ஆசை உருவாகக்கூடிய காலகட்டமாகும்.</p><p></p><p>
</p><h3> கடகம்:
</h3><p> எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மற்றவர்களால் சில நெருக்கடிகள் உண்டாக காரணமாக அமையலாம். பொறுப்புகள் அதிகரிக்கும்.</p><h3>
 சிம்மம்:</h3><p>காணாமல் போன பொருட்களை தேடி கண்டுபிடித்து விடுகிறார்கள். பிற மொழி பேசும் நபர்களிடம் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டி செயல்களில் கவனம் வேண்டும்.</p><h3>
 கன்னி:
</h3><p>வேலை ரீதியாக திடீர் பயணம் செல்ல நேரலாம். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவியை அனுசரித்து செல்வது அவசியம். நம்பிக்கை உயரும்.</p><h3>
 துலாம்:
</h3><p> மனதில் புதுவிதமான சிந்தனை உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். </p><h3>
விருச்சிகம்:</h3><p>
 உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.</p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p> சொத்து பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய நாளாகும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத நன்மையையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
</p><h3>மகரம்:
</h3><p> செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட நாள் சந்திக்க வேண்டும் என்று நபரை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகும். வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.
</p><h3> கும்பம்:
</h3><p> மனதளவில் உங்களுடைய லட்சியம் நிறைவேறும். கனவு தொடர்பான பிரச்சனைகள் விலகும். சமுதாய பணிகளில் உங்களுடைய மதிப்பு உயரும். தேர்வு பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
</p><h3>மீனம்:
</h3><p> பேச்சுக்களின் அனுபவம் மற்றும் அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபாட்டோடு செயல்படுவீர்கள். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல் உண்டாகலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:55:02+00:00</updated>
        </entry>
    </feed>
