<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-10T12:30:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி: விநாயகருக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-abhishekam-items-for-lord-ganesha-1789041306"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-abhishekam-items-for-lord-ganesha-1789041306</id>
            <summary type="text">விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும். அதுமட்டுமில்லாமல் எடுத்த காரியங்களில் வெற்றி பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும். அதுமட்டுமில்லாமல் எடுத்த காரியங்களில் வெற்றி பெறக்கூடிய அருளை விநாயகப் பெருமான் வழங்குகிறார். </p><p>அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு எந்த பொருட்களைக் கொண்டு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
</p><p> மஞ்சள் வைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு சகல பாக்கியமும் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/273ff0f1-aad6-4362-a5f9-852b3844d4fe/26-6aa29a9c650df.webp' /></p><p></p><p> </p><p>குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்.</p><p> சந்தனம் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். </p><p>விபூதி படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது உஷ்ண நோய்கள் யாவும் விலகுகிறது.</p><p> உப்பு சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது எதிரிகள் தொல்லை யாவும் விலகும். </p><p>பழங்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது.</p><p> பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நினைத்த காரியம் நிறைவேறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57cd6e05-cba5-4cf1-858e-7836824ca14a/26-6aa29a9d22f92.webp' /></p><p></p><p> </p><p>தங்கம் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது செல்வ செழிப்பு உண்டாகிறது. </p><p>வெள்ளி சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது மன அமைதி கிடைக்கிறது. </p><p>வாழைப்பழம் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது வம்ச விருத்தி உண்டாகும். </p><p>அருகம்புல் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது ஆன்மீகத்தில் வெற்றியும் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுள் பலத்துடன் நீண்ட நாள் வாழக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-to-identify-long-life-in-jathagam-1789030859"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-to-identify-long-life-in-jathagam-1789030859</id>
            <summary type="text">&amp;nbsp;ஒவ்வொரு மனிதனும் அவருடைய வாழ்க்கையில் கஷ்டம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயமாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்கின்ற கனவு இருக்கும். அந்த வகையில், ஜோதிட ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒவ்வொரு மனிதனும் அவருடைய வாழ்க்கையில் கஷ்டம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயமாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்கின்ற கனவு இருக்கும். </p><p>அந்த வகையில், ஜோதிட ரீதியாக எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு ஆயுள் பலம் அதிகமாகவும் நீண்ட காலம் வாழக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்பதை பற்றியும் பார்ப்போம்.</p><p> </p><p>ஜோதி ஜோதிட ரீதியாக நம்முடைய ஆயுளை தீர்மானிக்க கூடியது லக்னத்திற்கு எட்டாம் அதிபதி மற்றும் ஆயுள் காரகரான சனி பகவான். நம்முடைய பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதியும் எட்டாம் அதிபதியும் ராகு உடன் தொடர்பு பெறாமல் இருப்பது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593cb254-17b0-4d66-b5be-0eb12af359c4/26-6aa271cd888da.webp' /></p><p></p><p> </p><p>இவ்வாறு இருக்கின்ற பொழுது நிச்சயம் அந்த நபருக்கு ஆயுள் பலம் அதிகம். அதேபோல், லக்னாதிபதியின் உச்சம் பெற்றும் அல்லது எட்டாம் அதிபதி ஆட்சி பெற்றும், எட்டாம் பாவத்திற்கு சனி அல்லது குரு பகவானுடைய பார்வை கிடைப்பதும் கட்டாயமாக நீண்ட ஆயுள் வாழ்வதற்கான வழி உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e774bd-be96-4706-8fff-2dac122856d7/26-6aa271ce43339.webp' /></p><p> </p><p>அதேபோல், லக்னம் லக்னாதிபதிக்கு சூரியன் அல்லது குரு தொடர்பு பெறுவதும் ஆரோக்கியத்துடன் வாழக்கூடிய நீண்ட ஆயுளை பெற்று கொடுக்கக்கூடிய அமைப்பாகும். </p><p>இருப்பினும் ஜாதகத்தில் பிற கிரகங்கள் அமைப்புகளையும் பார்த்து நாம் நம்முடைய வாழ்க்கை எந்த நிலையில் இருக்கும் என்பதை கணித்து தெரிந்து கொள்ள முடியும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளில் மிகவும் ரோஷக்கார ராசிகள் யார் தெரியுமா? முடிவை மாற்றவே மாட்டார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-zodiac-who-shows-highest-anger-to-others-1789026402"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-zodiac-who-shows-highest-anger-to-others-1789026402</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் எதற்கும் இறங்கி செல்ல மாட்டார்கள். விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் எதற்கும் இறங்கி செல்ல மாட்டார்கள். விட்டுக் கொடுத்துப் போக மாட்டார்கள். அந்த வகையில் 12 ராசிகளில் எந்த ராசியினர் மிகவும் ரோஷக்காரர் ராசியினர் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39973728-67d6-42fc-baa6-f1ab7a968e4c/26-6aa2606386d67.webp' /></p><p></p><p> </p><h3>

ரிஷபம்:</h3><p> ரிஷப ராசி பொருத்தவரை இவர்களுக்கு பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் மனதில் ஒன்றை வைத்து வெளியே ஒன்று செயல்படுத்த மாட்டார்கள். </p><p>அதேபோல், இவர்கள் எல்லோரிடமும் சமமாக பழக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். அதனால் இவர்களுக்கு யாரேனும் பிடிக்காததை செய்துவிட்டால் மிகவும் ரோஷம் கொண்டு அவர்களிடம் திரும்ப பேசவே மாட்டார்கள்.
</p><h3> தனுசு:
</h3><p> தனுசு ராசியில் மிகவும் சுதந்திரமானவர்கள் தன்மானம் கொண்டவர்கள். இவர்களை யாரேனும் காயப்படுத்தினாலும் அசிங்கப்படுத்தினாலும் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள். </p><p>பெற்ற பிள்ளைகளாகவே இருந்தாலும் இவர்களை உதாசீனம் செய்தால் அவர்களிடம் மீண்டும் இயல்பாக பேசுவது மிகவும் கடினம்.</p><p></p><p>
</p><h3>
 மகரம்:
</h3><p> மகர ராசியை பொறுத்தவரை இவர்களை வெளியே பார்க்கும் பொழுது அழகாக அமைதியாக இருப்பது போல் தோன்றும். ஆனால், உள்ளுக்குள் பல யோசனைகளை வைத்து கொண்டு இருப்பார்கள். </p><p>இவர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பற்றியே நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு ரோஷமாக செயல்பட கூடியவர்கள் .</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:47:31+00:00</updated>
        </entry>
    </feed>
