<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-28T10:48:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாணக்கிய நீதி: இந்த 3 விஷயங்களை செய்தால் கட்டாயம் குளிக்கனுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/chanakya-advise-on-take-bath-after-doing-3-things-1787908276"></link>
            <id>https://ibcbakthi.com/article/chanakya-advise-on-take-bath-after-doing-3-things-1787908276</id>
            <summary type="text">ஆச்சாரிய சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதிகளை வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அவர் நமக்கு வழிகாட்டி இருக்கிறார். அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆச்சாரிய சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதிகளை வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அவர் நமக்கு வழிகாட்டி இருக்கிறார். </p><p>அந்த வகையில், நல்ல வாழ்க்கை முறை சமுதாயத்தில் நல்ல பெயர் பெறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று சில வழிகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார். அப்படியாக, நாம் குறிப்பிட்ட சில 3 விஷயங்களை செய்த பிறகு நிச்சயம் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14767d56-7968-4721-b296-7800c712eadc/26-6a9150b5a4845.webp' /></p><p></p><h3> 
1. எண்ணெய் தேய்த்த பிறகு:</h3><p>
 சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒருவர் உடம்பில் எண்ணெய் தேய்த்த பிறகு அல்லது மசாஜ் செய்த பிறகு குளிப்பது மிக மிக அவசியம். எண்ணெய் தேய்க்கும் பொழுது உடல் முழுவதும் பிசுபிசுப்பாக இருக்கலாம். </p><p>சரும துளைகளை அடைத்து வெளியில் உள்ள தூசியை உடலில் ஒட்ட செய்துவிடும். அதனால், நாம் எண்ணெய் தேய்த்து சிறிது நேரத்தில் குளித்தால் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கி முதல் புத்துணர்ச்சி பெறும்.
</p><h3> 2.மயானத்திலிருந்து திரும்பிய பிறகு:
</h3><p> இந்துமத சாஸ்திரப்படி ஒருவர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு மயானத்திலிருந்து வீடு திரும்பியதும் குளிப்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. சடலம் எரியும் இடத்தில் புகை மற்றும் பல நுண்ணிய பாக்டீரியாக்கள் காற்றோடு கலந்திருக்கும். அவை நம்முடைய உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும். குளிக்காமல் செல்வதால் நமக்கு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e97f24b8-ad1d-471e-bd41-901e44f65fd0/26-6a9150b663106.webp' /></p><p></p><p>
</p><h3> 3.முடி அல்லது தாடி வெட்டிய பிறகு:</h3><p>
 ஆண்கள் முடி வெட்டிய பிறகு அல்லது ஷேவிங் செய்த பிறகும் நிச்சயம் குளிக்க வேண்டும். காரணம் முடி வெட்டும் பொழுது சிறிய முடிகள் உடலில் ஒட்டிக் கொள்ளலாம். இதனை துடைத்தால் மட்டும் போகாது. குளிக்காவிட்டால் உணவின் வழியாக வயிற்றுக்குள் செல்லக்கூடிய அபாயம் வரலாம். அதனால் குளிப்பது நன்மை தரும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T09:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண பகவானின் அறிவுரை: ஒருவர் கண்ணீரை சாதாரணமாக எண்ண கூடாதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/never-hurt-others-says-lord-krishnar-in-geeta-1787901836"></link>
            <id>https://ibcbakthi.com/article/never-hurt-others-says-lord-krishnar-in-geeta-1787901836</id>
            <summary type="text">இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இன்ப துன்பம் என்ற இரண்டும் கலந்த வாழ்க்கையே அமைகிறது. அந்த வகையில், கிருஷ்ண பகவான் நம் வாழ்க்கையில் நடக்கக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இன்ப துன்பம் என்ற இரண்டும் கலந்த வாழ்க்கையே அமைகிறது. அந்த வகையில், கிருஷ்ண பகவான் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களுக்கு ஏற்ப சில முக்கியமான அறிவுரை சொல்கிறார். அதைப்பற்றி பார்ப்போம். </p><p>அதாவது, பலருக்கும் அறியாமையால் அகங்காரத்தால் சுயநலத்தால் ஒருவருக்கு அளவு கடந்த வலியை கொடுத்து விடுகிறார்கள். அந்த வகையில், பிறருக்கு நாம் கொடுக்கக்கூடிய வலி ஒரு நாள் நம்மை தேடி வந்த சேரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36bc7b4-9208-4073-a1f0-304b70c8e647/26-6a91378e7b871.webp' /></p><p></p><p> </p><p>அப்பொழுது அதனை நாம் விதி என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறார். அது அந்த நேரங்களில் அந்த நபர் விதைத்த விதையின் அறுவடையாகவே கருதப்படுகிறது. மேலும், ஒருவருடைய கண்ணீரை நாம் எப்போதும் சாதாரணமாக எண்ணக்கூடாது. </p><p>ஒரு நாள் அதே கண்ணீர் நம்முடைய கண்களிலும் வரக்கூடும். இந்த உலகத்தில் நன்மைக்கு நன்மையும், தீமைக்கு தீமையும் சரியான நேரத்தில் செய்தவருக்கு வந்து சேரும் என்பது எந்த மாற்றமும் இல்லை என்கிறார். </p><p>அதோடு முக்கியமாக கர்மாவின் கணக்கு தாமதமாக வரலாம். ஆனால், அவை ஒருபோதும் வருவதற்கு தவறுவதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாள் திருமணம் நடைபெறவில்லை என்ற கவலையா? இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/madurai-meentchi-amma-worship-for-marriage-life-1787897501"></link>
            <id>https://ibcbakthi.com/article/madurai-meentchi-amma-worship-for-marriage-life-1787897501</id>
            <summary type="text">இந்த உலகத்தில் மாற்ற முடியாத என்ற ஒரு விஷயம் ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது &quot;இறப்பு&quot;. ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மட்டும்தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் மாற்ற முடியாத என்ற ஒரு விஷயம் ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது "இறப்பு". ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மட்டும்தான் இந்த உலகத்தில்இன்னும் நடைபெறாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. </p><p>இருப்பினும் இறந்தவர்களுடைய உறுப்பு தானத்தால் பலரையும் உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் அவர்களை இந்த பூமியில் வாழ செய்கின்றோம். அப்படியாக, இந்த பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய காதுகளோடு நாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f7d1843-8abe-4664-907b-ff1348f1e7b9/26-6a91269edd172.webp' /></p><p></p><p> அதனால், இந்த பிரபஞ்சத்திடம் நம்முடைய வேண்டுதலை சொல்ல கட்டாயம் நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்த்து நாம் கேட்ட வரத்தையும் நமக்கான இடத்திலும் கொண்டு சேர்க்கும். அப்படியாக, ஒரு மனிதனுடைய வாழ்க்கை திருமணத்தில் பூர்த்தியாகின்றது. </p><p>ஆனால் பலருக்கும் அந்த திருமணத்தில் தாமதம் ஏற்பட்டு வயது கடந்து கொண்டே போவதை காணலாம். அந்த வகையில், திருமணம் தாமதத்தை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb8dd156-8557-438d-9c26-49580af9b76c/26-6a91269f9709f.webp' /></p><p></p><p> </p><p>திருமண தலங்களில் ஒன்றாக விளங்க கூடியது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். இங்குள்ள கல்யாண சுந்தரர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் மீனாட்சி நடுவில் இருக்க, வலப்புறம் திருமாலும், இடப்புறம் சொக்கநாதரும் நின்று நமக்கு காட்சி கொடுப்பார்கள். மணமகளாக மீனாட்சி, மணமகனாக சொக்கநாதரும் கம்பீரத்துடனும் காட்சி கொடுப்பார்கள். </p><p>மைத்துனர் எனும் முறையில் தீர்த்த பாத்திரத்தை சொக்கநாதர் கையில் தாரை வார்த்தபடி இருப்பார். திருமால் இந்த கல்யாண சுந்தரரை வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு திருமலை யோகம் கைக்கூடி வரும்.</p><p> இந்த திருவுருவப்படத்தை நாம் தினமும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்தாலும் நிச்சயம் வீடுகளில் விரைவில் திருமண யோகம் கை கொடி வரும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:11:53+00:00</updated>
        </entry>
    </feed>
