<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-21T11:25:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: சனி வக்ரப் பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு சவாலாக அமையப் போகிறதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3zodiac-must-safe-on-2026-july-sani-vakra-peyarchi-1784628587"></link>
            <id>https://ibcbakthi.com/article/3zodiac-must-safe-on-2026-july-sani-vakra-peyarchi-1784628587</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி முதல் டிசம்பர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை 138 நாட்கள் சனி பகவான் மீனராசியில் வக்ர நிலையில் இருப்பார். </p><p>இதனால் ஒரு சில ராசிகளுக்கு சவாலாக அமையக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9356d10-bb2b-41c2-bf88-12ec7c009b45/26-6a5f456d7e78c.webp' /></p><p></p><p>
</p><h3> மிதுனம்:
</h3><p> மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய வக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கடுமையான மன அழுத்தத்தை கொடுக்கப் போகிறது. பணி சுமை அதிகரிக்கும். இந்த காலகட்டங்களில் அதிகமான சவால்களையும் எதிர்பாராத தடைகளையும் சந்திப்பீர்கள்.</p><p> அலுவலகத்தில் சக ஊழியர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு அதில் சிக்கக் கூடிய நிலைமை வரலாம். வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டும் சந்திக்கக்கூடிய நிலையை உருவாக்கும்.
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தேவையில்லாத செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் கொடுக்கப்போகிறது. வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய மன அழுத்தத்தை கொடுக்கலாம். </p><p>தொழிலில் சில சவால்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களிடமிருந்து அதிகமான வேகலையை வாங்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரிகளிடம் முரண்பாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள்.</p><p></p><p>
</p><h3>
 தனுசு:</h3><p>
 இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனையால் மன அழுத்தம் வரலாம். குடும்பத் தேவைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது பாதிப்புகளை சந்திப்பீர்கள்.</p><p> இந்த காலகட்டங்களில் உடல்நலத்தில் மிகுந்து கவனம் செலுத்த வேண்டும். நினைத்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் இந்த காலகட்டங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளின் மிகப்பெரிய கனவு என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/the-biggest-dream-of-12-zodiac-sign-1784622144"></link>
            <id>https://ibcbakthi.com/article/the-biggest-dream-of-12-zodiac-sign-1784622144</id>
            <summary type="text">மேஷம்:
 இவர்களுக்கு பெரிய வீடு சொந்த தொழில் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
 ரிஷபம்:
 இவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
 இவர்களுக்கு பெரிய வீடு சொந்த தொழில் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
</p><h3> ரிஷபம்:</h3><p>
 இவர்களுக்கு பண வசதி அமைதியான குடும்பம் மற்றும் சகல வசதியும் இருக்கக்கூடிய வசதியான வீடு வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
</p><h3> மிதுனம்:
</h3><p> அவர்கள் பணம் புதிய அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.</p><p></p><h3>
 கடகம்:
</h3><p> இவர்களுக்கு எப்பொழுதும் அன்பான குடும்பம் குழந்தைகளுடன் நல்ல உறவு நிம்மதியான வீடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். </p><h3>
சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு எப்பொழுதும் புகழ், அதிகாரம் எல்லோரும் அவர்களை மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.</p><h3>
 கன்னி:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நல்ல வேலை அமைதியான மனம் அமைய பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
</p><h3> துலாம்:
</h3><p> இவர்களுக்கு நல்ல காதல், செல்வம், அழகான வீடு, மகிழ்ச்சியான தம்பதியராக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> இவர்கள் வெற்றி அதிக செல்வம் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று எப்பொழுதும் ஆசை இருக்கும்.</p><p></p><p>
</p><h3>தனுசு:</h3><p>இவர்கள் வெளிநாட்டு வாய்ப்பு மற்றும் சுதந்திரமான வாழ்க்கை ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
</p><h3> மகரம்:
</h3><p> இவர்கள் கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்க்கையை பெற வேண்டும். நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
</p><h3> கும்பம்:
</h3><p> இவர்கள் புதுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும், தொழில்நுட்ப வளர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டும், சமுதாயத்தில் தனி மரியாதையை பெற வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இவர்கள் ஆன்மீகத்தில் நல்ல நாட்டம், குடும்பத்தில் மகிழ்ச்சி, மனதில் நிம்மதி என்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருப்புகழை பாடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-must-follow-while-chant-tirupugazh-1784617412"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-must-follow-while-chant-tirupugazh-1784617412</id>
            <summary type="text">முருகப்பெருமானின் திருப்புகழை பாராயணம் செய்வது என்பது நமக்கு பல்வேறு வகையான நற்பலன்களை கொடுக்கிறது. அப்படியாக, திருப்புகழை ஒருவர் பாராயணம் செய்யும் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முருகப்பெருமானின் திருப்புகழை பாராயணம் செய்வது என்பது நமக்கு பல்வேறு வகையான நற்பலன்களை கொடுக்கிறது. அப்படியாக, திருப்புகழை ஒருவர் பாராயணம் செய்யும் பொழுது அவர்களின் நாக்கின் அசைவுகள் மற்றும் உச்சரிப்பு முறை உடலில் இருக்கக்கூடிய நரம்பான வேகஸ் நரம்பை தூண்டுகிறது. </p><p>இது அவர்களுக்கு உள்ள மன அழுத்தத்தை குறைத்து உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவி செய்கிறது. </p><p>மேலும், குழந்தைகள் திக்குவாய் மற்றும் பேச்சில் தடுமாற்றம் உடையவர்கள் திருப்புகழில் 'தத்தகார' பாடலை பாடுவது ஒரு சிறந்த பயிற்சியாக அமைவதோடு அவர்களுக்கு விரைவில் தெளிவான பேச்சும் கிடைக்கிறது.</p><p></p><p> </p><p>மேலும், ஒவ்வொரு திருப்புகழ் பாடலும் குறிப்பிட்டு முருகன் ஆலயம் மற்றும் சக்கரங்களுடன் தொடர்பு கொண்டது. இது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மையங்களை செயல்படுத்தக்கூடிய ஒரு மருந்தாக செயல்படுகிறது. </p><p>ஆதலால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பழமுதிர்சோலை சென்று "அகரமும் ஆகி" என்ற பாடலை பாடி வருகின்ற பொழுது அவர்களுக்கு மருத்துவத்தால் முடியாத காரியம் கூட இவர்களுக்கு விரைவில் பலன் அளிக்கும். </p><p>இவ்வளவு சக்தி வாய்ந்த குறிப்புகளை நாம் எப்படி பாராயணம் செய்ய வேண்டும். அதை பாடுகின்ற பொழுது நாம் என்னென்ன தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bqzHxKfA2HM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-are-the-9-rules-of-karma-1784613999"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-are-the-9-rules-of-karma-1784613999</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த உலகத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் பதிலடி உண்டு. அதன் பெயரை தான் நாம் கர்மா என்று சொல்கிறோம். 
அப்படியாக, கர்மாவின் 9...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த உலகத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் பதிலடி உண்டு. அதன் பெயரை தான் நாம் கர்மா என்று சொல்கிறோம். 
அப்படியாக, கர்மாவின் 9 பதிலடி பற்றி பார்ப்போம்.
</p><p>1. நாம் எதை விதைக்கின்றோமோ அதையே நாம் அறுவடை செய்கின்றோம். காலம் நெருங்கி வரும் பொழுது அதற்கான அறுவடை சரியாக நடக்கும். </p><p>
2. காலம் நமக்கு எப்பொழுதும் மெதுவாக நகர்வது போல் தெரியலாம். ஆனால் அதனுடைய கணக்கை சரியாக முடித்து விடும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ae9646-566a-4503-92fd-ef1b30922ab9/26-6a5f0c70760fe.webp' /></p><p></p><p>
</p><p>3. நம்மை ஒருவர் அழ வைத்திருக்கிறார்கள் என்றால் நாம் அழுத கண்ணீர் நம்மை அழ வைத்தவன் வாசலை தேடி செல்லும்.
</p><p>4. கர்மாவிற்கு கண்கள் கிடையாது. ஆனால், அது யார் என்பதை அது நன்றாக தெரிந்து கொள்ளும். அதனால் எதையும் கண்டு துவண்டு போகாமல் நல்ல காலத்திற்காக நாம் காத்திருக்கலாம்.</p><p>
5. இன்று நாம் பேசுகின்ற சொல் நாளை அதே சொல்லாக நம்மை வந்து சேரும்.</p><p>
6. மற்றவர்களுடைய வாழ்க்கையை சிதைத்தால் நம்முடைய வாழ்க்கையை ஒருவன் சிதைப்பான் என்பதுதான் காலத்தின் கட்டாயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acbad454-9c33-48c1-a60f-d4ca96d48981/26-6a5f0c712993a.webp' /></p><p></p><p>
7. மறதி என்பது மனிதனுக்கு மட்டும்தான் தவிர ஒரு பொழுதும் கர்மாவிற்கு கிடையாது.</p><p>8. நாம் செய்கின்ற தர்மம் நம்மை காக்கும். அதை போல் நமக்கு செய்த துரோகம் அவர்களை கட்டாயம் ஒரு நாள் தாக்கும்.
</p><p>9. தவறு செய்தவனுக்கு கர்ம வினை வினையால் தண்டனை நிச்சயம் உண்டு. தப்பிக்கவே முடியாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T06:06:46+00:00</updated>
        </entry>
    </feed>
