<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-06T13:51:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அமைதிக்கான பாதை இதுதான்! கௌதம புத்தரின் அரிய வாழ்வியல் பாடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/4-life-lessons-from-gautama-buddha-to-get-changed-1786018868"></link>
            <id>https://ibcbakthi.com/article/4-life-lessons-from-gautama-buddha-to-get-changed-1786018868</id>
            <summary type="text">வாழ்க்கை என்பது குறுகிய காலம் என்று தெரிந்தும் நாம் பல நேரங்களில் மனபாரத்தோடும் அமைதியின்மையோடும் வாழ்கின்றோம். இதற்கு காரணம் நாம் கடந்து வந்த வலிகள்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கை என்பது குறுகிய காலம் என்று தெரிந்தும் நாம் பல நேரங்களில் மனபாரத்தோடும் அமைதியின்மையோடும் வாழ்கின்றோம். இதற்கு காரணம் நாம் கடந்து வந்த வலிகள், கசப்பான அனுபவங்கள், கோபம் நிறைவேறாத ஆசை எதிர்பார்ப்புகள் என எல்லா விஷயங்களையும் நாம் சுமந்து கொண்டே இருப்பதால்தான்.</p><p>ஆனால், ஒரு நாள் இது எல்லாவற்றையும் மெதுவாக ஒவ்வொன்றாய் விட்டு விட்டு வரும்பொழுது வாழ்க்கையில் அதிசயம் நடக்கிறது. அந்த வகையில், கௌதம புத்தரின் வாழ்வியல் போதனைகள் தரும் ஒரு ஆழமான உண்மை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15203576-5c8f-49cd-b2b0-aff458c6750f/26-6a747c3581085.webp' /></p><p></p><p> </p><h2>
மன அமைதிக்கான 4 முக்கிய பாடங்கள்:
</h2><h3>1.மரத்தின் இலை தரும் பாடம்:</h3><p> 
மரத்தில் இருக்கக்கூடிய இலைகள் கீழே விழுவதால் மரம் உடைந்து விடுவதில்லை. மரம் அதை விடுவிப்பதால் இயல்பாக அந்த இலை கீழே விழுகிறது. இதேபோன்றுதான் வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை விட்டு விடாவிட்டால் நாம் உடைந்து போகின்றோம்.</p><h3> 
2. பற்றுதலே துன்பத்தின் வேர்: </h3><p>
ஒவ்வொரு மனிதனுடைய கடந்த கால வலிகளும் அவன் கையில் இருக்கும் சூடான நிலக்கரியை போல. அதை நாம் இறுக்கப்பிடித்துக் கொண்டிருக்கும் வரை எப்பொழுதும் அவை நம்மை சுட்டுக் கொண்டே இருக்கிறது. அதை விட்டு விடும் பொழுது தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7006e79-d797-404f-ae41-ebf50801ae7a/26-6a747c3637652.webp' /></p><p></p><h3>
3. விட்டுவிடுவது தோல்வி அல்ல, விடுதலை: </h3><p>
நாம் கடந்த கால வலிகள், கோபங்கள் இவையெல்லாம் விட்டுவிடுவதால் நாம் தோற்றுப் போகின்றோம் என்று அர்த்தம் அல்ல. அது உங்கள் மன அமைதிக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம். நீங்கள் உங்கள் மனதை காலியாக வைத்திருக்கின்ற பொழுது தான் புதிய மகிழ்ச்சியும் வாய்ப்புகளும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.
</p><h3> 
4. நதியைப் போல பாய்ந்து செல்லுங்கள்:</h3><p> 
நீங்கள் ஆறு ஓடுவதை பார்த்திருப்பீர்கள். ஆறு எவ்வாறு தன்னுடைய பாதையில் வரும் பாறைகளுடன் சண்டையிடாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, அதேபோல்தான் நாமும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தோடு நம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும், 
உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால் இன்று நீங்கள் பிடித்து வைத்திருப்பதை முதலில் விட்டு விட தயாராகுங்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சுமி குபேர பூஜை செய்தால் உடனடி கோடிஸ்வர யோகம் கிடைக்குமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-lakshmi-kubera-pooja-to-attract-wealth-1786018333"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-lakshmi-kubera-pooja-to-attract-wealth-1786018333</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு பகவான் நம்முடைய ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து அதனுடைய திசை நடக்கும் பொழுது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு பகவான் நம்முடைய ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து அதனுடைய திசை நடக்கும் பொழுது எதிர்பாராத செல்வ வளம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. </p><p>மேலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது நமக்கு பணவரவை உண்டு செய்வதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஒரு சில கிரக மாற்றங்களில் பொழுது நாம் பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். </p><p>அதாவது குரு பகவான் வக்ர நிலை இருக்கும் பொழுது நிதி முதலீடுகளில் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால் முதலீடு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><p> </p><p>இல்லை என்றால் பொருளாதார இழப்பு நேரிடும். அதேபோல், சுக்கிரன் சனி இணைவு "மகாலட்சுமி யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இது தொழிலில் நிலையான லாபத்தை நமக்கு பெற்றுக் கொடுக்கும். </p><p>மேலும், உங்களுக்கு பண வரவை பெற்றுக் கொடுக்க தினமும் 10 நிமிடங்கள் குபேர முத்திரை 5 விரல்களையும் சேர்த்து வைத்தல் போன்ற பயிற்சி செய்வது கவனத்தை ஒருமுகப்படுத்தி பணவரவை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறார்கள். </p><p>அதோடு, ஜோதிடம் ரீதியாக பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்துக் கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AnxLjgfTLLg?start=45" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T12:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையை மாற்றும் கிருஷ்ணரின் கணக்கு... மகாபாரதத்தில் மறைந்திருக்கும் அரிய உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/the-untold-mahabharata-story-everyone-must-know-1786009135"></link>
            <id>https://ibcbakthi.com/article/the-untold-mahabharata-story-everyone-must-know-1786009135</id>
            <summary type="text">கிருஷ்ண பகவான் என்றாலே அவர் கணக்குகளில் மிகச் சிறந்தவர். அப்படியாக, கிருஷ்ண பகவான் நமக்கு ஒரு வியக்கத்தக்க கணக்கை சொல்லுகிறார். அதைப்பற்றி பார்ப்போம்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷ்ண பகவான் என்றாலே அவர் கணக்குகளில் மிகச் சிறந்தவர். அப்படியாக, கிருஷ்ண பகவான் நமக்கு ஒரு வியக்கத்தக்க கணக்கை சொல்லுகிறார். அதைப்பற்றி பார்ப்போம்.

 கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்றது. </p><p>துவந்த யுத்தம் என்றால் இருவருக்கும் இடையே மட்டும் நடக்கக்கூடிய போராகும். இந்த போர் மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்தி கர்ணனின் தேரை 100 கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26ebb34-a4b7-4cd8-ad91-308e66f0bef0/26-6a7456312aa1a.webp' /></p><p></p><p> </p><p>அதாவது, ஒரு கஜம் என்றால் மூன்று அடிகள் ஆகும். ஆனால், அதிலிருந்து மீண்டும் முன்னேறிய கர்ணன். அதேபோன்று சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை அர்ஜுனன் தேர் மீது எய்தினான். அதனால், பத்து கஜம் தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர். </p><p>அப்போது, தேரில் சாரதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் "ஆகா! அற்புதம் அற்புதம் என்று அவரையும் அறியாமல் கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபுறம் பொறாமை உண்டாயிற்று.
</p><p>

 அர்ஜுனன் நினைக்கின்றான் நாமும் இதே அஸ்திரத்தை எய்தி கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளினோம். அப்பொழுது கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால், கர்ணன் வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம்முடைய தேரை தள்ளியதை இவ்வளவு புகழ்ந்து பேசுகிறாரே இது என்ன நியாயம் என்று அர்ஜுனன் நினைத்துக் கொள்கிறான். </p><p>அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பாக கர்ணன் தன் கிரீடத்தை தனது அஸ்திரத்தை கொண்டு வீழ்த்திய போது கூட கண்ணன் அவனை இவ்வளவு சிலாகிக்கவில்லை. 

அது ஒரு மிகப்பெரிய தீரச் செயலாகும். அப்போது கூட பாராட்டத கண்ணன் இப்போது இவ்வளவு தூரம் பாராட்டுவதற்கான காரணம் என்ன? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eced6ee1-5e34-4eb4-8f88-8418cbc18b00/26-6a745631dcbac.webp' /></p><p></p><p> </p><p>நம் மனதில் என்ன நினைக்கின்றோம் என்பதை கண்ணன் அறியாமல் இருப்பாரா?

 கண்ணனும் சரி அர்ஜுனனாக இதைக் கேட்கட்டும் என்று காத்திருக்கிறார். கண்ணன் நினைத்தது போலவே அர்ஜுனனும் தன்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்த சந்தேகத்தை கண்ணனிடம் கேட்கிறார். கண்ணா! கர்ணன் தன்னுடைய அஸ்திரதால் எனது கிரீடத்தை பரக்கச் செய்தபோது கூட நீங்கள் சிலாகிக்கவில்லை. </p><p>ஆனால், என்னை விட 10 ஒரு பங்கு தேரை அஸ்திரித்தால் தள்ளியதற்கு இவ்வளவு தூரம் நீங்கள் சிலாகிப்பதற்கான காரணம் என்ன? கண்ணா என்று கேட்கிறார்.

 கிருஷ்ண பகவான் அப்பொழுது அர்ஜுனனை பார்த்து ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு அவர் பேசத் தொடங்குகிறார்.</p><p> அர்ஜுனா நீ கர்ணனின் தேரை நூறு கஜம் தள்ளினாய். அவன் பதிலுக்கு அஸ்திர பிரயோகம் செய்து உன்னுடைய தேரை 10 கஜம் தூரம் அவன் தள்ளினான். இருந்தாலும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டுகூறியது.

காரணம், இது தூர கணக்கு அல்ல பாரக் கணக்கு என்கிறார் கண்ணன்.</p><p> </p><p>அதாவது அவனுடைய தேரை போலவே உன் தேரிலும்ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டு இருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், அது உண்மையல்ல. உன் தேரினுடைய கொடியை பார். அந்த கொடியில் அஞ்சனை மைந்தன் அனுமன் இருக்கின்றான்.</p><p> ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடையாளத்திற்காக பொறிக்கப்பட்டு இருப்பதாக நீ நினைத்துக் கொள்ளாதே. ஆனால், உண்மையில் அந்த உருவத்தில் அனுமன் கண்ணுக்குத் தெரியாமல் தோன்றியிருக்கிறான் அதை நீ மறந்து விட்டாயா அர்ஜுனா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0cc818-702f-41cb-91d3-55d1390aed46/26-6a74563295f53.webp' /></p><p></p><p>
</p><p>
 அனுமன் இருக்கும் இடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உன்னை காப்பதற்காக உன்னுடைய தேரில் உன்னுடன் இருக்கிறான் அனுமன்.

 அவ்வப்போது அனுமனுடைய சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவி கொண்டிருக்கிறார்.</p><p> அனுமன் மட்டும் இல்லை என்றால் என்றோ மந்திரம் அஸ்திரங்கள் உன்னுடைய தேரை சாம்பலாக்கி இருக்கும். கர்ணன் உன் தேரை பின்னிற்கு தள்ள அஸ்திரம் எய்தும் போது அனுமன் "மகிமா" என்னும் சித்தியை பயன்படுத்தி மலை போன்ற கனமுடையவராக மாறி உன்னை காத்தருளினார். </p><p>உன் தேரை அசைய விடாமல் செய்ததற்கு பின்னால் இதுதான் ஒரு மிகப்பெரிய பலம். ஆனால், ஆஞ்சநேயருடைய சக்தியையும் மீறி கர்ணனின் அம்பு உன்னுடைய தேரை 10 கஜம் தூரம் பின்னுக்குத் தள்ளி இருப்பது ஆச்சரியம் தானே! அப்பொழுது நீயே பார்த்துக்கொள், கர்ணனின் அஸ்திர பிரயோகத்தின் தீரத்தை. எனவே தான் நான் கர்ணனை மெச்சினேன் என்றார் நம்மை ஆளும் கண்ணன். </p><p>இதைக் கேட்டு அர்ஜுனன் தலை குனிந்தான். உண்மைதான் கண்ணா, உன் சக்தியாலும் அனுமனுடைய சக்தியாலும் தான் நான் இந்த போரில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான் என்று சரணடைந்தான் அர்ஜுனன்.</p><p> இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையிலும் இறைவன் நம்முடன் இருந்து பல கஷ்டங்களை தாங்கி அதிலிருந்து கடந்து வருவதற்கு அருள் புரிகிறார் என்பதை பல நேரங்களில் மறந்து விடுகின்றோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 19 முதல் ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/guru-nakshtara-transit-in-ayilyam-on-aug-19-palan-1786006448"></link>
            <id>https://ibcbakthi.com/article/guru-nakshtara-transit-in-ayilyam-on-aug-19-palan-1786006448</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று நடக்க இருக்க கூடிய குரு நட்சத்திர பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று நடக்க இருக்க கூடிய குரு நட்சத்திர பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். இருந்தாலும் ஒரு சில ராசிகள் இதனால் மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெறப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.</p><p> தற்பொழுது அவர் பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர் ஆயில்ய நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். </p><p>அக்டோபர் 31ஆம் தேதி வரை சனிக்கிழமை மதியம் 12:50 மணி வரையிலும் அவர் அந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். இதனால் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53941473-35ff-4182-b9de-9646b977115d/26-6a744bb19ec92.webp' /></p><p></p><p> </p><h3>
மேஷம்: </h3><p>இவர்களுக்கு இந்த குரு பகவானுடைய நட்சத்திர மாற்றம் திடீர் சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம், வீடுகள் வாங்கக்கூடிய யோகத்தை உருவாக்கக்கூடிய அமைப்பை கொடுக்கப்போகிறது. </p><p>நீண்ட நாள் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலையை கட்டாயம் அமைத்துக் கொடுக்கப் போகிறார்.</p><h3>
 மிதுனம்:</h3><p> 
குரு பகவானுடைய இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு பேச்சுத் திறன் அறிவு மற்றும் செல்வம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறது. </p><p>இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பமாக ஒரு முக்கியமான நபரை சந்திக்கப் போகிறார். அந்த நபரின் வழியாக இவர்களுக்கு உயர்ந்த வழியை அடைவதற்கான வழி பிறக்கும்.</p><p></p><p>
</p><h3>கன்னி:
</h3><p> இவர்களுக்கு இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியானது மிகப்பெரிய அளவில் பண வரவை கொடுக்கப் போகிறது. குழந்தைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேரும். </p><p>வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் பெறப்போகிறார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து முழுமையான ஆதரவை இவர்கள் பெறப் போகிறார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக அமையப் போகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T08:54:16+00:00</updated>
        </entry>
    </feed>
