<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-22T14:02:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/12-zodiac-forgot-this-person-till-death-1784724694"></link>
            <id>https://ibcbakthi.com/article/12-zodiac-forgot-this-person-till-death-1784724694</id>
            <summary type="text">&amp;nbsp;நம்முடைய வாழ்க்கையில் நம்மை அறியாமல் நமக்கு சில நினைவுகள் ஒட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையில் 12 ராசிகளும் ஆயுள் வரை யாரை மறக்கவே மாட்டார்கள் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நம்முடைய வாழ்க்கையில் நம்மை அறியாமல் நமக்கு சில நினைவுகள் ஒட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையில் 12 ராசிகளும் ஆயுள் வரை யாரை மறக்கவே மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><h3> மேஷம்:
</h3><p> இவர்களிடம் நேருக்கு நேர் மோதி சவால் விட்டு ஜெயிக்க அந்த வீரமான ஒரு நபரை இவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாதாம்.
</p><h3> ரிஷபம்:
</h3><p>அவர்கள் வாய் திறந்து பேசாமல் நம்முடைய ஆசைகளை புரிந்து கொண்டு நமக்காக உடன் நின்றவர்களை இவர்களால் ஆயுள் முழுவதும் மறக்கவே முடியாதாம்.</p><p></p><p>
</p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களிடம் சலிக்காமல் மணிக்கணக்காக பேசி அரட்டை அடித்து சிரித்த அந்த நபரை இவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.</p><h3>
 கடகம்:
</h3><p> இவர்கள் உடைந்து இருந்த காலகட்டங்களில் இவர்களை தேடி வந்து உதவி செய்தவர்கள் இவர்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்களா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e37219-bcc1-45aa-a492-ec588384ce87/26-6a60bcd7b152f.webp' /></p><p>
</p><h3> சிம்மம்:</h3><p>
 இவர்களுடைய திறமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் அளவிற்கு தூண்டுதலாக இருந்த அந்த ஒரு நபரை மறக்கவே மாட்டார்களாம்.
</p><h3> கன்னி:
</h3><p> இக்கட்டான சூழ்நிலையிலும் வழிகாட்டியாக அமைந்த ஒரு நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.</p><h3>
 துலாம்:
</h3><p> என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த காலகட்டத்தில் தெளிவுரை கூறிய அந்த நபரை மறக்க மாட்டார்கள்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> இவர்களின் நம்பிக்கையை வென்ற நேசத்துக்குரிய எந்த நபரையும் இவர்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்களாம்.
</p><h3> தனுசு:
</h3><p> இவர்களைப் போல் சுதந்திரமாக இருக்கக்கூடிய நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.</p><p></p><h3>
மகரம்:
</h3><p> நீங்கள் ஒன்றும் இல்லாத நேரத்திலும் உங்களுடைய திறமையை நம்பி வாய்ப்பு தந்தவரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.
</p><h3> கும்பம்:
</h3><p> உங்களுடைய வித்தியாசமான அணுகுமுறையை கேலி கிண்டல் செய்த அந்த ஒரு நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.</p><h3>
 மீனம்:
</h3><p> உங்கள் கண்ணில் நிறைந்த வலியை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்ட அந்த ஒரு நபரை இவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகத்திற்கு இந்த ஒரு உணவை தினமும் வைத்து வந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-foods-give-to-crows-daily-will-remove-hardship-1784722947"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-foods-give-to-crows-daily-will-remove-hardship-1784722947</id>
            <summary type="text">காகத்திற்கு இந்த ஒரு உணவை தினமும் வைத்து வந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகுமாம் 
நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் நாம் சாப்பிடுவதற்கு முன்பாக காகத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காகத்திற்கு இந்த ஒரு உணவை தினமும் வைத்து வந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகுமாம் 
நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் நாம் சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு உணவு வைக்கக்கூடிய பழக்கம் இருக்கிறது. காகத்திற்கு உணவு வைப்பதை என்பது நமக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறது. </p><p>நம்மால் ஒரு ஜீவன் பசி நீங்குகிறது என்பதை கடந்து நமக்கு சனி பகவானால் ஏற்படுகின்ற தாக்கங்கள் மற்றும் நாம் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி பிறக்கிறது. அதனால்தான் நம்முடைய வீடுகளில் இன்றளவும் தினமும் மறக்காமல் காகத்திற்கு உணவு வைத்து வருகின்றோம்.</p><p></p><p> அந்த வகையில், தினமும் காகத்திற்கு உணவு வைக்கின்ற பொழுது உலர் திராட்சை வைத்து வந்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த எப்பேர்பட்ட பாவங்களும் விலகி புண்ணியம் வந்து சேர்வதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6283292-88a9-4f89-85e4-f10baf08d5e0/26-6a60b604a082a.webp' /></p><p></p><p> </p><p>இதனால் நம்முடைய கஷ்டங்கள் யாவும் தீர்ந்து ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கிறது. அதை போல், காகம் சனி பகவானுடைய வாகனம் என்பதால் நாம் காகத்திற்கு சாதம் வைக்கின்ற பொழுது அதனுடன் எள் சேர்த்து வைத்தால் சனி பகவானுடைய முழு அருள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. <br></p><p>இதனால் நமக்கு சனி திசை மற்றும் ஏழரை போன்ற காலகட்டங்களில் பாதிப்புகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. அதனுடன் காகத்திற்கு சாதம் வைக்கின்ற பொழுது அதனுடன் நல்லெண்ணெய் கலந்து வைத்தால் சனியின் உடைய பார்வையினால் தீமை முழுவதுமாக குறையும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/abishegam-oil-turn-to-milk-in-sivan-temple-1784714733"></link>
            <id>https://ibcbakthi.com/article/abishegam-oil-turn-to-milk-in-sivan-temple-1784714733</id>
            <summary type="text">&amp;nbsp;சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பால் போல் வலிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர். இந்த தகவலை கேட்ட சுற்றுவட்டாரப் பொதுமக்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பால் போல் வலிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர். இந்த தகவலை கேட்ட சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய் பால் போல் மாறி வழிந்து ஓடியது.</p><p> இந்த காட்சி எல்லோரையும் மெய் சிலிர்க்க செய்தது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் காட்டுத் தியாக பரவிய நிலையில் இந்த அற்புதத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f578595e-85e5-410a-b7f1-8ee3fdb0e347/26-6a6095ef4fce5.webp' /></p><p></p><p> </p><p>எண்ணெய் பால் போல் வலிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இருப்பினும் இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து அறிவியல் ரீதியாக எந்த ஒரு விளக்கமும் அல்லது அரசு தரப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>மேலும், இந்த நிகழ்வை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற நேரத்தில் ஒரு சிலர் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இருப்பினும் பக்தர்கள் இது தெய்வீக அதிசயமாக கருதி சிவபெருமானை வழிபாடு செய்கின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்மீகம்: பூனை அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வருகிறதா? இதை அலட்சியப்படுத்தாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/is-it-good-or-bad-if-cat-coming-daily-to-home-1784709769"></link>
            <id>https://ibcbakthi.com/article/is-it-good-or-bad-if-cat-coming-daily-to-home-1784709769</id>
            <summary type="text">வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால் ஆன்மீக ரீதியாக அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது நம்முடைய வீட்டின் க்தி பூனைக்கு தெரியுமாம். பூனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால் ஆன்மீக ரீதியாக அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது நம்முடைய வீட்டின் க்தி பூனைக்கு தெரியுமாம். பூனை எப்போதும் நல்ல நேர்மறை சக்திகள் சூழ்ந்து இருக்க இடத்திற்கு மட்டுமே வருகின்றது. </p><p>அந்த வகையில், பூனை தவறாமல் ஒரு இடத்திற்கு வருகிறது என்றால் அந்த குடும்பம் நல்ல உணவு மற்றும் செழிப்பாக வாழ்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும், பூனைகள் எப்பொழுதும் தங்களுக்கு உணவு கிடைக்கக்கூடிய பாதுகாப்பான இடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b409b43f-d80b-4c58-80b3-f469ca4439b5/26-6a60828b4ab47.webp' /></p><p>ஆக, அடிக்கடி பூனை வருகிறது என்றால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருப்பதை அவை எடுத்துக்காட்டுகிறது. பூனைகள் எப்பொழுதும் தீய சக்திகள் மற்றும் நல்ல அதிர்வலைகள் இல்லாத இடங்களுக்கு செல்வதில்லை.</p><p></p><p> </p><p>ஆக, நம் வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால் நம்முடைய வீடானது நிம்மதியான மற்றும் பாதுகாப்பு நிறைந்த செழிப்பான சூழல் கொண்ட இடமாக இருப்பதின் அர்த்தத்தை அவை குறிக்கிறது. </p><p>அதிலும், நம்முடைய வீடுகளில் பூனை குட்டி போட்டால் அது மிகச் சிறந்த சகுனமாக பார்க்கப்படுகிறது. அவை குட்டி போடுகின்ற பொழுது அந்த குடும்பத்தில் உள்ள தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:42:54+00:00</updated>
        </entry>
    </feed>
