<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-05T13:41:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/lucky-statues-for-home-that-give-good-fortune-1785932664"></link>
            <id>https://ibcbakthi.com/article/lucky-statues-for-home-that-give-good-fortune-1785932664</id>
            <summary type="text">வாஸ்து என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகி. அந்த வகையில், ஒரு சிலருக்கு வாஸ்து குறைபாடுகள் வீடுகளில் இருந்தாலும் அவர்கள் ஒரு சில சிலைகளை வீடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாஸ்து என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகி. அந்த வகையில், ஒரு சிலருக்கு வாஸ்து குறைபாடுகள் வீடுகளில் இருந்தாலும் அவர்கள் ஒரு சில சிலைகளை வீடுகளில் வைக்கும் பொழுது அந்த இடத்தில் வாஸ்து பாதிப்பு குறைகிறதுஎன்று சொல்கிறார்கள்.</p><p> 
1. நீங்கள் வீடுகளில் குபேரன் சிலை வாங்கி வைத்தால் பணவரவு உண்டாகும். </p><p>2. மீன் சிலை வாங்கி வைக்கின்ற பொழுது வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.</p><p></p><p> </p><p>3. விநாயகர் சிலையை வாங்கி வைக்கும் பொழுது கண்திருஷ்டி விலகும்.</p><p> 4.யானை சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது வீடுகளில் செல்வ செழிப்பு உண்டாகும்.</p><p>5. காமதேனு சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது நமக்கு வற்றாத செல்வம் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4d3374-1982-49b6-9a78-6b7e5ee2b2ec/26-6a732b79dcbed.webp' /></p><p></p><p> 6.கிளி சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது நமக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது. </p><p>7. ஏழு குதிரை கொண்ட சிலைகளை வீடுகளில் வாங்கி வைக்கின்ற பொழுது மகிழ்ச்சியும் செல்லவும் கிடைக்கும். </p><p>8. பூரண கும்பம் வாங்கி வைக்கின்ற பொழுது நமக்கு வீடுகளில் ஐஸ்வர்யம் பெறுகிறது.</p><p> 9. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வாங்கி வைக்கின்ற பொழுது வீடுகளில் நிம்மதி உண்டாகும். </p><p>10. அன்னபூரணி சிலையை வாங்கி வைக்கின்ற பொழுது உணவுக்கு பற்றாக்குறை இருக்காது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளார்? வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/prediction-of-moon-placed-in-your-horoscope-1785931850"></link>
            <id>https://ibcbakthi.com/article/prediction-of-moon-placed-in-your-horoscope-1785931850</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் சந்திர பகவான் நம்முடைய மனதையும் தாயையும் குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த வகையில், சந்திரன் அமர்ந்திருக்க கூடிய வீடுகளை பொறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் சந்திர பகவான் நம்முடைய மனதையும் தாயையும் குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த வகையில், சந்திரன் அமர்ந்திருக்க கூடிய வீடுகளை பொறுத்து நமக்கு பலன்கள் மாறுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
</p><p>1. ஒருவருக்கு லக்னத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு முக வசீகரமும் சிறந்த ஆற்றலும் இருக்கும். இருப்பினும் முடிவெடுப்பதில் குழப்பம் சந்திப்பார்கள். </p><p>2. ஒருவருக்கு சந்திரன் இரண்டாம் பாவத்தில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் ஜாதகர் பேச்சில் சில தடுமாற்றத்தை சந்திப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bac84875-5a20-4fd1-a923-78614d401839/26-6a732852c3f57.webp' /></p><p></p><p> </p><p>3. ஒருவருக்கு மூன்றாம் பாவத்தில் சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு பயணங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். முயற்சிகளில் சில தடுமாற்றம் வரலாம். மீடியா இசைத்துறையில் வெற்றி பெறுவார்கள். </p><p>4. ஒருவருக்கு நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு வீடு மனைவி சொத்து வாங்கும் அமைப்பு மிகப்பெரிய அளவில் கிடைக்கும். </p><p>5. ஐந்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் இவர்களுக்கு பூர்வ புண்ணிய அனுகிரகம் அதிகம் உண்டு. காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும். </p><p>6. ஒருவருக்கு ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு கடன் நோய், வம்பு வழக்கு இல்லாமல் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். </p><p>7. ஒருவருக்கு ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு அழகான வாழ்க்கை துணை அமையும். அன்பும் காதலும் அதிகம் கொண்டிருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be50d89-5830-4be7-994e-6bd73ccb5dc7/26-6a7328537e521.webp' /></p><p></p><p> </p><p>8.ஒருவருக்கு எட்டாம் பாவத்தில் சந்திரன் அமைந்திருந்தால் அவர்களுக்கு தாயாருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். இவர்களுக்கு வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும். </p><p>9.ஒருவருக்கு ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் அமைந்திருந்தால் இவர்களுக்கு தெய்வ அனுகூலம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.</p><p> 10. ஒருவருக்கு பத்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகர் தொழிலில் வெற்றியை குவிப்பார். உணவு மற்றும் பால் சார்ந்த துறையில் இவர்களுக்கு வெற்றி உண்டு. </p><p>11. பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் இவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் இருக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். </p><p>12. ஒருவருக்கு 12ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால் இவர்களுக்கு அயன சகன போக சுகத்தில் ஒரு சில குழப்பங்களை கொடுக்கலாம். தாயாருடன் மன வருத்தம் உண்டாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-when-is-aadi-krithigai-august-6-or-7-1785925721"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-when-is-aadi-krithigai-august-6-or-7-1785925721</id>
            <summary type="text">ஆடி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய வழிபாடாக இருக்கிறது. அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உரிய முக்கியமான விரத தினங்களில் கிருத்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய வழிபாடாக இருக்கிறது. அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உரிய முக்கியமான விரத தினங்களில் கிருத்திகை விரதமும் ஒன்று. அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை இன்னும் கூடுதல் விசேஷத்தை பெறுகிறது. </p><p>உங்கள் வாழ்க்கையில் தடைகள், நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற வேண்டும், நினைத்த காரியம் நடக்க வேண்டும், திருமண வரன் கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்றால் நிச்சயம் ஆடி கிருத்திகையை நீங்கள் தவற விடாதீர்கள். </p><p>அதாவது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தால் வேண்டிய காரியம் உடனடியாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0be085-5fc3-44b9-993b-1500a992514f/26-6a73105a99db6.webp' /></p><p></p><p> </p><h3>


2026 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை எப்பொழுது: </h3><blockquote class="blockquote">கிருத்திகை நட்சத்திரம் துவக்கம்	ஆகஸ்ட் 06 மாலை 06.18,<br>
கிருத்திகை நட்சத்திரம் நிறைவு	ஆகஸ்ட் 07 மாலை 04.51.</blockquote><p>

 கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை தான் துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 6 ஆகஸ்ட் 7 இந்த இரண்டு தினங்களில் எந்த தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது என்று ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். கிருத்திகை விரதம் என்பது பரணி நட்சத்திரத்தில் துவங்கி கிருத்திகை நட்சத்திரத்தில் நிறைவு செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf63972-b23b-41e2-8067-d2a19f81469c/26-6a73105b4ff44.webp' /></p><p></p><p> </p><p>அந்த விதியின் அடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று தான் பரணி கார்த்திகை என என இரண்டு நட்சத்திரங்களின் உள்ளது.</p><p> அதனால் அந்த தினத்தில் விரதம் இருக்கலாம் திருத்தணி போன்ற பெரும்பாலான முருகன் ஆலயங்களை ஆகஸ்ட் 6ஆம் தேதி தான் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படவுள்ளது சில கோவில்களில் பூஜை விதிகள் மாறும் என்பதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/7-things-we-shouldnt-keep-at-pooja-room-1785918407"></link>
            <id>https://ibcbakthi.com/article/7-things-we-shouldnt-keep-at-pooja-room-1785918407</id>
            <summary type="text">பொதுவாகவே, நம்முடைய வீட்டை வாஸ்துரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பது அவசியம் என்று சொல்லப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே, நம்முடைய வீட்டை வாஸ்துரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. </p><p>அதைவிட முக்கியமாக தேவை இல்லாத பொருட்களை நாம் வீடுகளில் தேக்கி வைத்திருப்பது என்பது நமக்கு ஒரு எதிர்மறை விளைவுகளை கொடுக்க கூடும் என்று சொல்கிறார்கள். </p><p>அந்த வகையில், வீடுகளில் தினமும் கோவிலுக்கு நிகராக போற்றி வழிபாடு செய்யக்கூடிய அறை பூஜையறையாக உள்ளது. இந்த பூஜை அறையை நாம் சரியாக அமைத்து இருப்பது அவசியமாக உள்ளது. இந்த பூஜை அறையில் நாம் தவறியும் செய்யக்கூடாத 7 தவறுகளை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f55a8e5-8017-459c-9e34-8a0648686136/26-6a72f3c8adea5.webp' /></p><p></p><p> </p><p>
1. முடிந்த வரை பூஜை அறையில் அதிக சிலைகள் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள். </p><p>

2. பூஜை அறைக்கு அருகில் கழிப்பறை இருப்பதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.</p><p> 

3. பூஜை அறையில் ஒரு பொழுதும் இன்வெர்ட்டர் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் போன்ற நெருப்பு சாதன பொருட்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். </p><p>

4. பூஜை அறை எப்பொழுதும் இருட்டாக இருக்கக் கூடாது. இரவு நேரங்களில் ஒரு சிறிய மின் விளக்கை போட்டு வைத்திருப்பது அவசியமாக உள்ளது.</p><p> </p><p>

5. பூஜை அறையில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள். உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8221835-3359-4370-bbf5-ebda6089fa7a/26-6a72f3c967658.webp' /></p><p></p><p> </p><p>

6. பூஜை அறையில் உடைந்த சுவாமியின் சிலை படங்கள் இருந்தாலும் உடனடியாக அகற்றி விடுங்கள். பூஜைக்கு உகந்த எந்த பொருட்கள் உடைந்து இருந்தாலும் அதை நீங்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் அகற்றி வைப்பது நல்லது. </p><p>

7. பூஜை அறையில் எப்பொழுதும் வாடிய மலர்களை அங்கேயே தேக்கி வைக்க கூடாது. உடனடியாக அகற்றி விடுவது அவசியமாகும். </p><p>

நம்முடைய வீடுகளை எந்த அளவிற்கு சுத்தமாகவும் தேவையில்லாத பொருட்களை அகற்றியும் வைக்கின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய மனநிலையில் மாற்றங்கள் கிடைக்கிறது.</p><p> அது நம்முடைய ஆன்மாவையும் கிரக அமைப்புகளையும் சுத்தம் செய்து ஒரு நேர்மறைஆற்றல் கொடுக்கிறது என்பதால் ஒரு சில விஷயங்களை கட்டாயமாக நாம் கடைபிடிப்பது நிச்சயம் வாழ்வில் நல்ல வெற்றியை கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:26:52+00:00</updated>
        </entry>
    </feed>
