<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-27T11:40:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 ஆண்டு கால கணிப்புகளை விட்டு சென்ற இடைக்காடர் சித்தர்.. நடந்து என்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-idaikadar-sithar-worship-is-more-powerfull-1785149310"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-idaikadar-sithar-worship-is-more-powerfull-1785149310</id>
            <summary type="text">இறைவழிபாட்டை விட சித்தர்கள் உடைய வழிபாடு மிகவும் எளிமையானது மற்றும் உடனடியாக பலன் தரக்கூடியதாக இருக்கிறது. சித்தர்கள் தங்களுடைய ஜீவ சமாதிகள் மற்றும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறைவழிபாட்டை விட சித்தர்கள் உடைய வழிபாடு மிகவும் எளிமையானது மற்றும் உடனடியாக பலன் தரக்கூடியதாக இருக்கிறது. </p><p>சித்தர்கள் தங்களுடைய ஜீவ சமாதிகள் மற்றும் தியானம் செய்யும் இடங்களில் வழியாக பிரபஞ்சத்தோடு இணைந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உடையவர்களாக விளங்குகிறார்கள். </p><p>அதிலும், இடைக்காடர் சித்தர் ஆடுகள் மேய்க்க கூடிய தொழிலில் ஈடுபட்டவர். ஆனால், பல மருத்துவம் மற்றும் எதிர்கால கணிப்புகளை எழுதிய ஒரு மாபெரும் ஞானியாக அவர் விளங்குகிறார்.</p><p></p><p> இவர் எழுதிய 60 ஆண்டு கால பலன்கள் தான் இன்றும் பஞ்சாங்க கணிப்புகளுக்கு அடிப்படையாக உள்ளன. இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது.</p><p> மேலும், கிருஷ்ண பரமாத்மா தியானம் செய்யும் இடமாகவும் அது சொல்லப்படுகிறது. சித்தர்கள் வெறும் ஆன்மீகவாதிகள் மட்டுமல்லாமல் அவர்கள் உடல் நலம் மருத்துவம் மற்றும் கோள்களின் இயக்கம் குறித்து அறிவுகளையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்து எழுதி வைத்தவர்கள்.</p><p> அவர்களை வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் உள்ள பல்வேறு துன்பங்களும் கஷ்டங்களும் நமக்கு வாழ்க்கைக்கான பதிலும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சித்தர்கள் பற்றிய பல்வேறு விவரங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lcPqIgXm_6c" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> <b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a><b><u>இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:49:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளுக்கும் இந்த ஒரு விஷயம் மட்டும் வரவே வராதாம்..என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/one-thing-which-12-zodiac-cannot-do-in-life-1785142720"></link>
            <id>https://ibcbakthi.com/article/one-thing-which-12-zodiac-cannot-do-in-life-1785142720</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் இந்த ஒரு விஷயம் மட்டும் சரிப்பட்டு வராத அது என்னவென்று ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் இந்த ஒரு விஷயம் மட்டும் சரிப்பட்டு வராத அது என்னவென்று பார்ப்போம். </p><h3>

மேஷம்: </h3><p>இவர்கள் பொறுமையாக காத்திருந்து வேலையை முடிப்பது வரவே வராத காரியமாக இருக்கிறது.</p><h3>
 ரிஷபம்:
</h3><p> இவர்கள் திட்டமிட்டதை செய்து முடிப்பதில் சில பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.</p><p></p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களால் ஒரு ரகசியத்தை தனக்குள் பூட்டி வைத்துக் கொள்ளவே முடியாது.
</p><h3> கடகம்:
</h3><p> இவர்களால் சுயநலமாக எதையும் யோசிக்கவே முடியாது.</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்கள் மற்றவர்களுக்கு கீழே வேலை பார்ப்பது எந்த நிலையிலும் வரவே வராது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd9f541-d4e5-44a3-bc2b-3952f82d647a/26-6a671dc24a65d.webp' /></p><p> </p><h3>கன்னி:
</h3><p> அரைகுறையாக வேலை பார்ப்பது இவர்களுக்கு செட்டாகாத விஷயமாக உள்ளது. </p><h3>துலாம்:
</h3><p> எந்த ஒரு விஷயத்தையும் முடியாது என்ற சொல்வதற்கு இவர்களுக்கு தெரியாது.</p><h3> விருச்சிகம்:
</h3><p> இவர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வரவே வராது.
</p><h3> தனுசு:
</h3><p> இவர்களால் ஒரு இடத்தில் முடங்கி கிடப்பது என்பது சுத்தமாக முடியாத காரியம்.</p><p></p><h3> மகரம்:</h3><p>
 சும்மாவே இருந்து நேரத்தை வீணடிப்பது இவர்களால் முடியாத ஒன்று.
</p><h3>கும்பம்:</h3><p>
 யாரையும் சார்ந்து நேரத்தை வீணடிப்பது இவர்களால் வாழவே முடியாது.</p><h3>
மீனம்:
</h3><p>இவர்களால் ஒரு கசப்பை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் கிடையவே கிடையாது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைகளை தவிடுபொடியாக்கும் முருகப்பெருமான் மந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/skanda-guru-manthiram-for-life-struggles-1785137452"></link>
            <id>https://ibcbakthi.com/article/skanda-guru-manthiram-for-life-struggles-1785137452</id>
            <summary type="text">வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு பல நேரங்களில் ஏன் என்று விடை தெரியாமல் தவிப்பது உண்டு. அந்த கஷ்டங்களில் நமக்கு செய்வதறியாத நிலையும், யாராவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு பல நேரங்களில் ஏன் என்று விடை தெரியாமல் தவிப்பது உண்டு. அந்த கஷ்டங்களில் நமக்கு செய்வதறியாத நிலையும், யாராவது வந்து உதவ மாட்டார்களா என்கின்ற தவிப்பும் இருக்கும். </p><p>அந்த வகையில் முன் ஜென்ம கர்ம வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் 6-7 மணி வரைக்கும் சூரிய பகவானை மற்றும் முருகப்பெருமானை மனதார நினைத்து கைகளை தலைக்கு மேல் தூக்கி உள்ளம் உருகி கந்த குரு கவசம் இந்த வரிகளை பாராயணம் செய்கின்ற பொழுது அவர்களுடைய மனக்குறைகளும் கஷ்டங்களும் விலகி விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120e18bf-20c7-4c78-872a-afb892fd0504/26-6a67092e02f86.webp' /></p><p></p><h3> 

கந்த குரு கவச வரிகள்:
</h3><blockquote class="blockquote"><p>
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டுடுவாய்<br> தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு<br> திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்<br>
 சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு<br>
 கிழக்கு திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்<br> தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்<br> தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்<br> தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்<br> மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்<br>
 வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்<br> வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்<br> வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே<br> பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்</p></blockquote><p></p><p>
இந்த மந்திரத்தை தினமும் நீங்கள் பாராயணம் செய்து வருகின்ற பொழுது விரைவில் உங்களுடைய மன கவலைகளும் வாழ்கையில் உள்ள கர்ம வினைகளும் வீடுகளில் சூழ்ந்துள்ள தீய அதிர்வலைகளும் எல்லாம் விலகி வாழ்க்கையில் உங்களுக்கு அடுத்த கட்ட நகர்வை நோக்கி கூட்டிச் செல்லக்கூடிய ஒரு அற்புதமான சக்தி பிறக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T07:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/can-we-keep-kuladeivam-soil-at-home-1785132556"></link>
            <id>https://ibcbakthi.com/article/can-we-keep-kuladeivam-soil-at-home-1785132556</id>
            <summary type="text">நம்முடைய இந்து மத வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து நாம் வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய இந்து மத வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. </p><p>எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து நாம் வழிபாடு மேற்கொள்கின்ற பொழுது நிச்சயம் நமக்கு முழுமையான இறை அருள் கிடைப்பதில்லை. </p><p>அதனால், தான் முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். பலரும் வெளியூர்களிலிருந்து குலதெய்வம் வந்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்கள் ஒருபிடி கைமண் எடுத்து வீட்டிற்கு செல்வதை நாம் பார்க்கலாம். </p><p>காரணம், அந்த மண்ணில் தெய்வத்தின் அருள் சக்தி நிறைந்து இருப்பதாலும் அதனை நாம் வீடுகளுக்கு சென்று எடுத்து வைக்கின்ற பொழுது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகி அதிர்ஷ்டம் பெருகி நல்ல மாற்றங்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86728641-e4d7-4fa9-af04-a40ef4ab5291/26-6a66f60e21b49.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வீட்டில் குலதெய்வ கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வரலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p>ஒருவர் வாழ்க்கையில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாமல் நீண்ட நாட்கள் அவர்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.&nbsp;</p><p> தலைக்கு மேல் கடன் சுமை தொழிலில் தடைகள் குடும்பத்தில் தீராத பிரச்சனைகள் என்று இருக்கின்ற வேளையில் இவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கோவிலுக்கு சென்று அவர்கள் வழிபாடு செய்து ஒருகைப்பிடி மண் எடுத்து வந்து ஒரு வீடுகளில் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் இறைவனுடைய அருளால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea812361-7564-4bc2-9ac6-f288b412469e/26-6a66f60ecb711.webp' /></p><p></p><p> 

இவ்வாறு குலதெய்வத்தின் மண்ணை வீட்டுக்கு எடுத்து வந்த பிறகு ஒரு சுத்தமான மஞ்சள் துணியில் வைத்து அதில் சிறிது விபூதி மற்றும் குங்குமம் சேர்த்து சிறிய கட்டாக கட்டி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.</p><p> இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்தால் அந்த மண்ணில் இருக்கக்கூடிய தெய்வீக சக்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய துன்பத்தை போக்கும். 

இவ்வாறு வீடுகளில் குலதெய்வ பிடி மண்ணை எடுத்து வந்து வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வீடுகளில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எப்பேர்பட்ட தீய பாதிப்புகள் இருந்தாலும் அவை உடனடியாக விலகும் என்பது நம்பிக்கை.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:09:24+00:00</updated>
        </entry>
    </feed>
