<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-05T10:56:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-when-is-aadi-krithigai-august-6-or-7-1785925721"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-when-is-aadi-krithigai-august-6-or-7-1785925721</id>
            <summary type="text">ஆடி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய வழிபாடாக இருக்கிறது. அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உரிய முக்கியமான விரத தினங்களில் கிருத்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய வழிபாடாக இருக்கிறது. அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உரிய முக்கியமான விரத தினங்களில் கிருத்திகை விரதமும் ஒன்று. அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை இன்னும் கூடுதல் விசேஷத்தை பெறுகிறது. </p><p>உங்கள் வாழ்க்கையில் தடைகள், நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற வேண்டும், நினைத்த காரியம் நடக்க வேண்டும், திருமண வரன் கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்றால் நிச்சயம் ஆடி கிருத்திகையை நீங்கள் தவற விடாதீர்கள். </p><p>அதாவது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தால் வேண்டிய காரியம் உடனடியாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0be085-5fc3-44b9-993b-1500a992514f/26-6a73105a99db6.webp' /></p><p></p><p> </p><h3>


2026 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை எப்பொழுது: </h3><blockquote class="blockquote">கிருத்திகை நட்சத்திரம் துவக்கம்	ஆகஸ்ட் 06 மாலை 06.18,<br>
கிருத்திகை நட்சத்திரம் நிறைவு	ஆகஸ்ட் 07 மாலை 04.51.</blockquote><p>

 கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை தான் துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 6 ஆகஸ்ட் 7 இந்த இரண்டு தினங்களில் எந்த தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது என்று ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். கிருத்திகை விரதம் என்பது பரணி நட்சத்திரத்தில் துவங்கி கிருத்திகை நட்சத்திரத்தில் நிறைவு செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf63972-b23b-41e2-8067-d2a19f81469c/26-6a73105b4ff44.webp' /></p><p></p><p> </p><p>அந்த விதியின் அடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று தான் பரணி கார்த்திகை என என இரண்டு நட்சத்திரங்களின் உள்ளது.</p><p> அதனால் அந்த தினத்தில் விரதம் இருக்கலாம் திருத்தணி போன்ற பெரும்பாலான முருகன் ஆலயங்களை ஆகஸ்ட் 6ஆம் தேதி தான் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படவுள்ளது சில கோவில்களில் பூஜை விதிகள் மாறும் என்பதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/7-things-we-shouldnt-keep-at-pooja-room-1785918407"></link>
            <id>https://ibcbakthi.com/article/7-things-we-shouldnt-keep-at-pooja-room-1785918407</id>
            <summary type="text">பொதுவாகவே, நம்முடைய வீட்டை வாஸ்துரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பது அவசியம் என்று சொல்லப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே, நம்முடைய வீட்டை வாஸ்துரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. </p><p>அதைவிட முக்கியமாக தேவை இல்லாத பொருட்களை நாம் வீடுகளில் தேக்கி வைத்திருப்பது என்பது நமக்கு ஒரு எதிர்மறை விளைவுகளை கொடுக்க கூடும் என்று சொல்கிறார்கள். </p><p>அந்த வகையில், வீடுகளில் தினமும் கோவிலுக்கு நிகராக போற்றி வழிபாடு செய்யக்கூடிய அறை பூஜையறையாக உள்ளது. இந்த பூஜை அறையை நாம் சரியாக அமைத்து இருப்பது அவசியமாக உள்ளது. இந்த பூஜை அறையில் நாம் தவறியும் செய்யக்கூடாத 7 தவறுகளை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f55a8e5-8017-459c-9e34-8a0648686136/26-6a72f3c8adea5.webp' /></p><p></p><p> </p><p>
1. முடிந்த வரை பூஜை அறையில் அதிக சிலைகள் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள். </p><p>

2. பூஜை அறைக்கு அருகில் கழிப்பறை இருப்பதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.</p><p> 

3. பூஜை அறையில் ஒரு பொழுதும் இன்வெர்ட்டர் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் போன்ற நெருப்பு சாதன பொருட்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். </p><p>

4. பூஜை அறை எப்பொழுதும் இருட்டாக இருக்கக் கூடாது. இரவு நேரங்களில் ஒரு சிறிய மின் விளக்கை போட்டு வைத்திருப்பது அவசியமாக உள்ளது.</p><p> </p><p>

5. பூஜை அறையில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள். உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8221835-3359-4370-bbf5-ebda6089fa7a/26-6a72f3c967658.webp' /></p><p></p><p> </p><p>

6. பூஜை அறையில் உடைந்த சுவாமியின் சிலை படங்கள் இருந்தாலும் உடனடியாக அகற்றி விடுங்கள். பூஜைக்கு உகந்த எந்த பொருட்கள் உடைந்து இருந்தாலும் அதை நீங்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் அகற்றி வைப்பது நல்லது. </p><p>

7. பூஜை அறையில் எப்பொழுதும் வாடிய மலர்களை அங்கேயே தேக்கி வைக்க கூடாது. உடனடியாக அகற்றி விடுவது அவசியமாகும். </p><p>

நம்முடைய வீடுகளை எந்த அளவிற்கு சுத்தமாகவும் தேவையில்லாத பொருட்களை அகற்றியும் வைக்கின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய மனநிலையில் மாற்றங்கள் கிடைக்கிறது.</p><p> அது நம்முடைய ஆன்மாவையும் கிரக அமைப்புகளையும் சுத்தம் செய்து ஒரு நேர்மறைஆற்றல் கொடுக்கிறது என்பதால் ஒரு சில விஷயங்களை கட்டாயமாக நாம் கடைபிடிப்பது நிச்சயம் வாழ்வில் நல்ல வெற்றியை கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளுக்கும் கடவுள் எந்த வழியில் பாடத்தை கற்றுக் கொடுப்பார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-god-guides-and-test-12-zodiac-sign-1785913381"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-god-guides-and-test-12-zodiac-sign-1785913381</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நன்மை தீமை என்ற இரு குணம் உண்டு. அந்த வகையில் அவர்கள் கட்டாயமாக வாழ்க்கையில் இறுதியில் அவர்களுடைய பிழை மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நன்மை தீமை என்ற இரு குணம் உண்டு. அந்த வகையில் அவர்கள் கட்டாயமாக வாழ்க்கையில் இறுதியில் அவர்களுடைய பிழை மற்றும் அவர்களுடைய குறைகளை திருத்திக் கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை அந்த கிரகங்களானது அமைத்துக் கொடுக்கும். </p><p>அப்படியாக, 12 ராசிகளுக்கும் கடவுள் எந்த வலியை கொடுத்து அவர்களுடைய வழி யை மாற்றுவார் என்று அதை பற்றி பார்ப்போம்.</p><p></p><p> </p><h3>

மேஷம்: </h3><p>இவர்களுடைய அவசரத்தை மிகவும் சோதித்து பிறகு இவர்களுக்கு பொறுமையை கற்றுக் கொடுப்பார்.</p><h3> ரிஷபம்: </h3><p>இவர்களுடைய பிடிவாதத்தை சோதித்து பிறகு பிறகு விட்டுக் கொடுக்கும் தன்மையை கற்றுக் கொடுப்பார்.</p><h3>மிதுனம்: </h3><p>இவர்களுக்கு முதலில் கவன சிதறலை உண்டு செய்து பிறகு தெளிவான மனநிலையை கொடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23407911-cef2-4c10-ad3d-585938e7f5de/26-6a72e02e165ca.webp' /></p><h3> மீனம்: </h3><p>இவர்களுடைய மனதை சோதித்து பிறகு மன உறுதியை வழங்குகிறார். </p><h3>சிம்மம்: </h3><p>இவர்களுடைய அகந்தையைப் பெரும் அளவு சோதித்து பிறகு கருணையை வெளிப்படுத்த செய்கிறார். </p><h3>கும்பம்: </h3><p>இவர்களுடைய கவலையை சோதித்து பிறகு இவர்களுக்கு நிம்மதி அடைய வழிகாட்டுகிறார். துலாம்: இவர்களுடைய தயக்கத்தை அதிக அளவில் சோதித்து பிறகு சரியான பாதையை தேர்ந்தெடுத்து நடக்கச் செய்கிறார்.</p><p></p><p> </p><h3>விருச்சிகம்: </h3><p>இவர்களுக்கு சந்தேக உணர்வை உண்டு செய்து பிறகு நம்பிக்கையை பெற வைக்கிறார். தனுசு: இவர்களுக்கு நம்பிக்கையை சோதித்து பிறகு உண்மையை வழங்குகிறார். </p><h3>மகரம்- கன்னி -கடகம்:</h3><p>இந்த ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் கஷ்டங்களையும் சோதனைகளையும் இறைவன் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியையும் இறைவன் எப்பொழுதும் கொடுக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி கிருத்திகை எப்பொழுது ? இந்த விஷயங்களை செய்ய தவறாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-chanting-paripoorna-panjamirtha-vannam-1785909943"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-chanting-paripoorna-panjamirtha-vannam-1785909943</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும், பாம்பன் சுவாமிகள் இயற்றிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் முருகப்பெருமான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும், பாம்பன் சுவாமிகள் இயற்றிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மிக முக்கியமான இலக்கியம் என்று சொல்லப்படுகிறது. </p><p>மேலும், பஞ்சாமிர்த வண்ணம் என்றால் என்னவென்று பார்க்கின்ற பொழுது பஞ்சாமிர்தத்தில் உள்ள ஐந்து பொருட்கள் பால், தயிர், நெய் சர்க்கரை, தேன் ஆகியவை ஒரு மனிதன் ஆன்மீக வளர்ச்சியை குறிக்கின்றன. </p><p>சாதாரண மனநிலை பாலாக தொடங்கி பயிற்சியின் மூலம் இறுதி இனிமையாக தேனாக இறைநிலையை நமக்கு வழங்குவதாக இது விளக்குகிறது. 

மேலும், நாம் முருகப் பெருமான் பாடல்களை பாடும் போது ஏற்படும் ஒலிகள் மற்றும் அதிர்வலைகள் ஒருவர் உள்ளே முருகப்பெருமான் இருப்பை உணர செய்கின்றது.</p><p></p><p> </p><p>இது யோகிகள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் இறைவனை அடைவதற்கு உதவக்கூடிய ஒரு வழியாக உள்ளது. அதோடு ஜோதிட ரீதியாக பஞ்சாமிர்த வண்ணத்தில் ஒவ்வொரு பகுதியும் கிரகங்களின் தாக்கங்களை சரி செய்யக்கூடியதாக உள்ளது. </p><p>வாழ்க்கையில் தடைகளை சந்திப்பவர்கள் கட்டாயம் இதனை பாராயணம் செய்வதன் வழியாக ஒரு நல்ல பலனை பெறலாம். மேலும், ஆடி கிருத்திகை அன்று பஞ்சாமிர்த வண்ணத்தை பாடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. </p><p>இதை உண்மையான பக்தியுடன் நாம் பாடும் பொழுது நமக்கு முருகப்பெருமான் அருள் எப்பொழுதும் துணையாக நின்று வழிநடத்தும் என்று சொல்கிறார்கள். அப்படியாக, மேலும் ஆடி கிருத்திகை பற்றிய சிறப்புகள் மற்றும் பற்றி பல்வேறு தகவல்களை இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Xq4Vr1M3YeE?start=45" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:05:56+00:00</updated>
        </entry>
    </feed>
