<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-02T13:55:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாதகத்தை தவறியும் இந்த நேரத்தில் மட்டும் பார்க்காதீர்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/never-check-your-horoscope-at-this-time-1785670972"></link>
            <id>https://ibcbakthi.com/article/never-check-your-horoscope-at-this-time-1785670972</id>
            <summary type="text">ஒவ்வொருவருக்கும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஜாதகம் கொண்டு நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொருவருக்கும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஜாதகம் கொண்டு நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் வரும். </p><p>அப்படியாக, ஜாதகத்தை பார்ப்பதற்கு என்று உரிய நேரம் உள்ளது. அப்பொழுதுதான், நாம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. </p><p>&nbsp;</p><p>அதாவது ஜாதகம் என்பது நமக்கு ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. திருமணம் தொழில் அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நாம் ஜாதகம் பார்க்கலாம்.</p><p> வாழ்க்கையில் ஒரு சிறிய குழப்பம் என்றாலே ஜாதகம் பார்ப்பதை நாம் முற்றிலும் தவிர்த்த வேண்டும். 

அதேபோல், மனிதர்களை கிரகங்கள் ஆளுகின்றது என்பது மிகுந்த உண்மை. அந்த கிரகங்கள் நம்முடைய முற்பிறவிகள் கர்ம வினைகளால் செயல்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24222913-6853-4e60-96be-4d5a5a3dad59/26-6a6f2d3e56a24.webp' /></p><p></p><p> அதனால் கிரகங்கள் நம்மை பாதிக்கிறது என்பதை தாண்டிலும் நாம் செய்த கர்மவினைக்கே நம்மை பாதிக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில், கிரகங்களில் தீய தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் இறைவனை சரணடைவது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. </p><p>மேலும், ஜாதகரீதியாக நாம் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி ஜெயப்பிரகாஷ் அவர்கள் அதைப் பற்றி பார்ப்போம்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (03-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/today-12-rasi-palan-august-03-2026-1785674452"></link>
            <id>https://ibcbakthi.com/article/today-12-rasi-palan-august-03-2026-1785674452</id>
            <summary type="text">மேஷம்:
 கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். ரிஷபம்: ஆரோ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p> கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். </p><h3>ரிஷபம்: </h3><p>ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று உற்சாகத்துடன் திரும்புவீர்கள். அனுபவம் மிக்க திறமைசாலிகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்.</p><h3> மிதுனம்: </h3><p> சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பயணம் வழியாக நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். பண விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.</p><p></p><p> </p><h3>கடகம்: </h3><p>வேலையில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலை ஆட்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். புதிய அனுபவங்களை பெறக்கூடிய நாளாக அமையப்போகிறது. </p><h3>சிம்மம்: </h3><p>இன்று செய்யும் வேலையில் கவனத்தோடு செய்வது அவசியம். குடும்பத்தில் தொடர்பான இன்னல்கள் விலகும். இனம் புரியாத தடுமாற்றமும் குழப்பமும் நீங்கள் சந்திக்கலாம்.</p><h3> கன்னி: </h3><p>இன்று உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடைய ஒத்துழைப்பால் ஒரு முக்கிய காரியம் நிறைவேறும். தடைபட்ட சுப காரியம் மீண்டும் துவங்கும். </p><h3>துலாம்:</h3><p> இன்று தொழில்நுட்பக் கருவிகளில் நீங்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு கைகூடிவரும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான முடிவை கொடுக்கும். </p><h3>விருச்சிகம்: </h3><p>இன்று வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் முற்றிலும் விலகப் போகிறது. எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் வரலாம். </p><h3>தனுசு: </h3><p> திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு உண்டு.</p><p></p><h3> மகரம்: </h3><p>வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். </p><h3>கும்பம்:</h3><p> கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது அவசியம். சுப காரிய செயல்களில் நீங்கள் சிந்தித்து செயல்படுவது முக்கியம். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். </p><h3>மீனம்: </h3><p> இனம் புரியாத கவலைகள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் தாலி சரடு அணியும் பொழுது தவறியும் செய்யக்கூடாத தவறுகள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/mistakes-women-shouldnt-do-wearing-mangalsutra-1785666516"></link>
            <id>https://ibcbakthi.com/article/mistakes-women-shouldnt-do-wearing-mangalsutra-1785666516</id>
            <summary type="text">ஒவ்வொரு பெண்ணிற்கும் மாங்கல்யம் என்பது ஒரு பொக்கிஷம் போன்றது. அதை அவர்கள் தெய்வத்திற்கு இணையாக போற்றி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பாதுகாப்பாக வைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு பெண்ணிற்கும் மாங்கல்யம் என்பது ஒரு பொக்கிஷம் போன்றது. அதை அவர்கள் தெய்வத்திற்கு இணையாக போற்றி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள். </p><p>அந்த வகையில், பெண்கள் தாலி சரடு அணியும் பொழுது சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப்பற்றி பார்ப்போம்.</p><p></p><p>
</p><p> பெண்கள் தாலி சரடு வாங்கும் பொழுது அதை ஒற்றைப்படையில் வாங்க வேண்டும். அதாவது 3,5 7, 9, 11 ஆகிய எண்ணிக்கையில் தாலி சரடு வாங்குவது சிறந்தது. இவர்கள் இரட்டைப் படையில் வாங்க கூடாது. அதாவது, இரண்டு, நான்கு, பவுன் இவர்கள் எப்பொழுதும் தாலி சரடு வாங்க கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ae048ea-1489-4d49-8d43-b74ef0fddf2c/26-6a6f1bd59468f.webp' /></p><p> அவர் இரட்டை படையில் போட நேரிட்டால் அதனுடன் இவர்கள் ஒரு குண்டுமணி அளவாவது தங்கம் சேர்த்து போட்டுக் கொள்வது அவசியமாகும். </p><p>மேலும், பெண்கள் அணிந்திருக்கும் தாலி சரடு உடைந்து இருந்தாலும் அல்லது பழுதாக இருந்தாலும் அதை உடனடியாக மாற்றி விடுவதே சிறந்த பலனை கொடுக்கும்.</p><p>இவ்வாறு இல்லை என்றால் வீடுகளில் வறுமை, குடும்பத்தினர் இடையே பிரச்சனை போன்ற ஒரு எதிர்மறை நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜென்ம பகை ராசிகள் யார்? இவர்கள் பேசினாலே சண்டைதான் வருமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/which-zodiac-signs-are-natural-enemies-in-life-1785661782"></link>
            <id>https://ibcbakthi.com/article/which-zodiac-signs-are-natural-enemies-in-life-1785661782</id>
            <summary type="text">ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற ராசிகள் என ஜோதிடத்தில் உள்ளது. இதைத்தான் நமது ஜோதிடத்தில் ஜென்ம பகைராசிகள் என்று சொல்கிறார்கள். அதாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற ராசிகள் என ஜோதிடத்தில் உள்ளது. இதைத்தான் நமது ஜோதிடத்தில் ஜென்ம பகைராசிகள் என்று சொல்கிறார்கள். அதாவது இவர்கள் பேசினாலே இருவருக்கும் சண்டை வரும். </p><p>இதை நாம் இயல்பாகவே நம்மை சுற்றிலும் நெருக்கமானவர்களுடைய ராசியுடன் பொருத்திப் பார்க்க முடியும். அந்த வகையில் எந்த ராசியினருடன் எந்த ராசி பேசினால் சண்டை வரும் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><h3> மேஷம்- மீனம்:
</h3><p> இவர்கள் இருவரும் பேசினால் சண்டை அதிகமாக வரும். அதாவது இவர்கள் இரண்டு பேருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் அதிக அளவில் சண்டை இட்டு கொள்கிறார்கள்.</p><p></p><h3>
 ரிஷபம்- கும்பம்:
</h3><p> இவர்கள் இருவரும் பிடிவாதத்தில் அதிகமான வலிமை கொண்டவர்கள். ஆதலால் இரண்டு பேரும் பேசினால் உலகப்போர் போல் சண்டையிட்டு கொள்வார்கள்.
</p><h3> மிதுனம்- கன்னி:</h3><p> இவர்கள் பேச ஆரம்பித்தாலே விவகாரத்தில் தான் முடிகிறது. இதற்கு முடிவே இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e386ca56-a297-49d9-af64-0432fab618fd/26-6a6f09582fa37.webp' /></p><p></p><p>
</p><h3> கடகம்- மகரம்:
</h3><p> இவர்கள் உணர்ச்சியும் அதிக அக்கறையும் இருப்பதால் இவர்களுக்கு நிறைய சந்தேக கண்ணோட்டங்கள் வர துவங்கி சண்டையில் முடிகிறது.
</p><h3>சிம்மம்- விருச்சிகம்:
</h3><p> இவர்கள் மோதி கொண்டால் இவர்களுடைய ஈகோ இவர்கள் இரண்டு நபரின் யார் பெரியவர் என்ற அடித்துப் பார்க்கும் அளவிற்கு ஒரு சண்டையை தூண்டி விடுகிறது.</p><h3> துலாம்-தனுசு:
</h3><p> இவர்கள் அமைதியாக இருந்தாலும் இவர்களின் வாய் அமைதியாக இருக்காது இவர்களின் யார் பெரியவர்கள் என்று சண்டை இட்டு பார்த்து இவர்கள் ஒரு வழியாகி விடுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணை</u></b></a>ந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:09:47+00:00</updated>
        </entry>
    </feed>
