அமாவாசை அன்று மறந்தும் கூட இந்த 6 பொருட்களை வாங்காதீர்கள்: ஏன் தெரியுமா?
ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை தினத்தன்று இறந்தவர்களை வேண்டி வணங்கி விரதம் இருப்பது தான் அமாவாசை விரதம் என்கின்றனர்.
பிண்ட தானம், தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி முன்னோர்களின் ஆசியை பெறுவார்கள்.
அந்தவகையில், அமாவாசை என்று சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கக் கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
1. துடைப்பம்- அமாவாசை அன்று துடைப்பம் வாங்கக் கூடாது. இதனால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். வீட்டில் பணம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
2. மது- அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மது வாங்கவும் கூடாது. அப்படி செய்தால் சனி பகவானின் கெட்ட சக்தி நம்மை பிடிக்கும். உடல் நலம், பணம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
3. அசைவ உணவு- அமாவாசை அன்று அசைவ உணவு சாப்பிடக் கூடாது, வாங்கவும் கூடாது. அப்படி செய்தால் கெட்ட நேரம் வரும் மற்றும் அதிர்ஷ்டம் இல்லாமல் போகும்.
4. தானியங்கள்- அமாவாசை அன்று கோதுமை போன்ற தானியங்களை வாங்கக் கூடாது. அதனால் குடும்பத்தில் நல்லது நடக்காமல் போகலாம்.
5. பூஜை பொருட்கள்- அமாவாசை அன்று பூஜை பொருட்கள் வாங்கக் கூடாது. இதனால் ஆன்மீக விஷயங்களில் கெடுதல் ஏற்படும் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம்.
6. எண்ணெய்- அமாவாசை அன்று எண்ணெய் வாங்கக் கூடாது. இதனால் நல்ல சக்தி கிடைக்கும் மற்றும் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |