தீராத சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களா? அப்போ இந்த பரிகாரம் பண்ணுங்க

By DHUSHI Jun 09, 2024 04:03 PM GMT
Report

பொதுவாக எல்லோர் வாழ்க்கையிலும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை இருக்கும்.

இதனை எப்படி தடுப்பது என தெரியாமல் புலம்பி புலம்பி அதிகமான மன அழுத்த பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்கள்.

இப்படியான நேரங்களில்வராகி அம்மனை நினைத்து இந்த ஒன்றை மட்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து பிரச்சினையை எழுதி வர வேண்டும்.

இப்படி செய்தி வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி அதற்கான தீர்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

தீராத சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களா? அப்போ இந்த பரிகாரம் பண்ணுங்க | Varahi Pariharam In Tamil

அந்த வகையில், வாராகி அம்மனை வழிபட்டால் வேறு என்னென்ன ஆன்மீக நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

வராகி அம்மனின் பரிகாரம்

காலையில் சீக்கிரமாக எழுந்து ஒரு பேப்பரை எடுத்து அதில் உங்களுக்கான பிரச்சினையை வராகி அம்மனை நினைத்து எழுத வேண்டும்.

இப்படி எழுதினால் அதற்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தீராத சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களா? அப்போ இந்த பரிகாரம் பண்ணுங்க | Varahi Pariharam In Tamil

மாதவிடாய் காலங்களில் இது போன்ற பரிகாரங்களை செய்யக் கூடாது.

பரிகாரம் செய்யும் பொழுது விருப்பம் இருந்தால் பூஜை அறையில் நெய் விளக்கு ஒன்று ஏற்றிக் கொள்ளவும்.

தீராத சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களா? அப்போ இந்த பரிகாரம் பண்ணுங்க | Varahi Pariharam In Tamil

பேப்பரில் எழுத ஆரம்பிக்கும் பொழுது “ஓம் வாராகி தாயே போற்றி” என்று எழுத வேண்டும். 369 என்னும் எண்ணை 33 முறை எழுதி முடிக்க வேண்டும்.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US