தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன நடக்கும்?

By Sakthi Raj Aug 18, 2024 08:54 AM GMT
Report

முருகனின் மிகவும் சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசம் கேள்விப்பட்டு இருப்போம்.ஆனால் பலரும் அதை சிறப்பான நாட்களில் தான் படிக்கிறார்கள்.ஒருவர் கந்த சஷ்டியை தினமும் படிப்பதால் எற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நம் மனதில் எதை நினைத்து கந்த சஷ்டி படிகின்றமோ அது கட்டாயம் நிறைவேறும்.

அதாவது ஒருவர் கந்த சஷ்டி கவசம் படித்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்தா நீண்ட வறுமை ஓடிவிடும்.

மேலும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.

நாளை (18.08.2024)ஆவணி மாத பௌர்ணமியில் கட்டாயம் இந்த வழிபாடு செய்யுங்கள்

நாளை (18.08.2024)ஆவணி மாத பௌர்ணமியில் கட்டாயம் இந்த வழிபாடு செய்யுங்கள்


வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும். லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்யம், மன நிம்மதி உண்டாகும்.

கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும். செவ்வாய் கிழமை மூன்று முறை கந்த ஷஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன நடக்கும்? | Benifits Of Chanting Sasti Kavasam Daily

சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று சஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.

கந்த ஷஷ்டி கவசம் என்பது சாதரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.

முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் சஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்.

எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் மன சோர்வு நீங்கி வாழ்கை தெளிவடையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US