மலேசியாவில் முருகன் ஆட்கொண்ட அதிசயம் என்ன?

By Yashini Jan 12, 2026 12:33 PM GMT
Report

முருகன், தமிழ்க்கடவுள் மற்றும் இந்து மதத்தில் சிவ-பார்வதியின் மகனாகக் கருதப்படும் ஒரு முக்கிய தெய்வம்.

அவர் கார்த்திகேயன், ஸ்கந்தன், சுப்பிரமணியன், வேலன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

மயில் வாகனத்தில் வேல் ஏந்தி காட்சியளிப்பவர், போர் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும், தமிழர்களின் குலதெய்வமாகவும் வழிபடப்படுகிறார்.

முருகனுக்கு பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறுபடை வீடுகள் சிறப்பு வாய்ந்தவை.

அந்தவகையில், முருகனின் ஆன்மிக அனுபவங்களை முருக பக்தர் சிவகங்கை நாகதீபா பகிர்ந்துள்ளார்.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US