ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுவதால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்

Ayodhya Ram Mandir
By Sakthi Raj May 02, 2024 11:00 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

வாழ்க்கை மிகவும் சோர்ந்து மகிழ்ச்சி அற்றதாக இருக்கிறதா?எதற்காக வாழ்கின்றோம் என்று தெரியாத அளவு துன்பங்கள் வருகிறதா?அப்பொழுது முதலில் நாம் சொல்ல வேண்டியது ஸ்ரீ ராம ஜெயம்.

ஒருவர் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுவதால் வாழ்க்கை மாறிவிடுமா என்று கேட்டால்?ஆம் வாழ்க்கையுடன் சேர்ந்து நீங்களும் மறுவீடுவீர்கள்.அந்த மந்திரம் மாற்றி விடும்.உங்களை மேம்படுத்தும்.

ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுவதால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் | Sriramajeyam Ayothiramarkoyil Krishnar Hanuman

ஒருவர் ஸ்ரீ ராம ஜெயம் சொல்ல பலவீமானவறும் தைரியசாலி ஆக்கிவிடுவார் ராமர்.அத்தனை வலிமையுடையது அந்த மந்திரம்.

சோர்ந்து போன இதயத்தையும் துவண்டு போன உயிரையும் மீண்டும் ஊக்குவித்து ஜெயிக்க வைக்கும் சக்தி இந்த ஸ்ரீ ராம ஜெயம் என்னும் மந்திரத்திற்கு உண்டு.

மேலும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் வேளையில் அந்த குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் சேர்ந்து தினமும் 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வர கட்டாயமாக அந்த காரியம் வெற்றி அடையும்.

ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுவதால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் | Sriramajeyam Ayothiramarkoyil Krishnar Hanuman

பகவான் கிருஷ்ணர் தர்மத்தின் தலைவன் என்று அனைவரும் அறிந்ததே.அப்படியாக இந்த மந்திரம் தர்மம் நேர்வழி தவிர்த்து தீய செயல்கள் எண்ணங்கள் கொண்டு எழுதி வழிபட பகவானால் தண்டிக்க படுவார்.

சனிபகவான் அருள் கிடைக்க செல்ல வேண்டிய திருத்தலம்

சனிபகவான் அருள் கிடைக்க செல்ல வேண்டிய திருத்தலம்

மேலும் ஸ்ரீ ராம ஜெயம் சொல்ல நம் கண்முன்னே நம் வாழ்க்கையின் பாதை நல்வழியில்சென்று வெற்றி நடைபோடுவதை பார்க்கமுடியும்.

ராம ஜெயம் சொல்லி தோற்றவர்கள் சரித்திரத்தில் இல்லை.ஆக துவண்டு போகாமல் ராமர் பாதங்களை பற்றிவிடுங்கள் உங்களை கரை சேர்த்து விடுவார்.ஸ்ரீ ராம ஜெயம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US