ஆஞ்சநேயர் வழிபாட்டினால் கிடைக்கும் பலன்கள்

By Sakthi Raj Jul 27, 2024 01:00 PM GMT
Report

ஆஞ்சநேயர் என்றாலே பலம் மிகுந்தவர்.அதாவது ஒருவர் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள் ஆஞ்சநேயரை வழிபட அவர்களை அந்த வழிபாடு மிகுந்த பலசாலிகள் ஆக்கும்.

வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காகச் சொல்லும் புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு.

ஆஞ்சநேயர் வழிபாட்டினால் கிடைக்கும் பலன்கள் | Anjineyarin Sakthi Vaintha Slogam

"புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக் படுத்வம் கீச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!!"

வீடு கட்டுபவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்

வீடு கட்டுபவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்


ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது.

ஒருவர் ஆஞ்சிநேயரை மனம் உருகி வாழிபாடு செய்வதனால் அவர்களுக்கு நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும்.

மனம் பலவீனம் ஆகும்பொழுது நொடிந்து போகாமல் இந்த ஸ்லோகத்தை சொல்லி வர ஆஞ்சிநேயர் நமக்கு நல்ல வலிமை தருவார்  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US