பகவத் கீதை: கர்மவினைகள் விலக சொல்ல வேண்டிய மந்திரங்கள்

By Sakthi Raj Jun 03, 2025 10:23 AM GMT
Report

பகவத் கீதை மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிக சிறந்த வழிகாட்டுதலாக இருக்கிறது. அப்படியாக, மனிதர்கள் அவர்களின் கர்ம வினைகள் விலக பகவத் கீதையில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

சுக்கிரன் குரு இணைந்த ஜாதகரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதில் கவனமாக இருங்கள்

சுக்கிரன் குரு இணைந்த ஜாதகரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதில் கவனமாக இருங்கள்

கர்ம யோக மந்திரம்:

"யதா கர்மாதிகாரேண மநுஷ்யா ஸ்வதேவரம், நித்யான் நித்யேந கர்மணே நிஷேதே கர்ம வித்யாதே" (18:45).

நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று இறைவன் அறிவான். அதனால் ஒரு மனிதன் அவன் கடமையை செய்வதில் ஒரு பொழுதும் தவறக்கூடாது. அதே போல் இறைவனிடம் எதற்கும் அடம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.

பக்தி யோக மந்திரம்:

"யக்னாதே ஸ்வாஹாகர்மஸ்ய பரிபஷ்தி யஸ்ய வித்யாதே கர்ம வித்யாதே கர்மணே" (18:45).

மனிதன் அவன் கர்ம வினைகளை நீக்க ஒரே வழி இறைவனை சரண் அடைதல் மட்டுமே. இறைவனை மனதார வழிபாடு செய்யும் பொழுது அவன் கர்ம வினைகள் விலகி நல்வாழ்வு பெறலாம்.

ஞான யோக மந்திரம்:

"சர்வ பூதாத்மனா பகவத் தர்ஷன் வ்யூக்ன ஸ்வாஹாகர்மஸ்ய பரிபஷ்தி யஸ்ய வித்யாதே கர்ம வித்யாதே கர்மணே" (18:45).

ஒரு மனிதன் அவன் பட்ட துன்பத்தால் மனம் தெளிந்து ஞானம் பெற்று அதன் வழியாக அவன் கர்ம வினைகளை நீக்கலாம் என்கிறது.

ஆக, இந்த மந்திரத்தை நாம் தினமும் சொல்லி வர வாழ்க்கையின் மீது நல்ல புரிதல் உண்டாகும். தேவையற்ற பற்றுகள் விலகும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US