முருகன் - தெய்வானை திருமணம் எங்கு நடந்தது தெரியுமா?

By Yashini Jun 22, 2024 10:30 PM GMT
Report

திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகும்.

இது சுப்பிரமணிய சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழ்கின்றது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் வரலாறு பல புராணக்கதைகளுடன் தொடர்புடையது.

இங்கு முருகன், திருமண கோலத்தில் அருள்பாலிப்பது தனித்துவமான அம்சமாகும். 

முருகன் - தெய்வானை திருமணம் எங்கு நடந்தது தெரியுமா? | Do You Know Where Murugan Got Married To Deiva

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைப்பூசம், சுப்பிரமணிய சஷ்டி, வசந்த உற்சவம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சிவபெருமானின் மகனான முருகன், திருமால் மகள் தெய்வானையை மணம் முடிக்க விரும்பினார்.

சிவபெருமான் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க, திருப்பரங்குன்றத்தை தேர்ந்தெடுத்தார்.

இங்கு முருகன் தெய்வானையை மணந்து, திருமண வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது நம்பிக்கை.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US