காயத்ரி மந்திரம் சொல்லுவதால் உடலில் நடக்கும் மாற்றங்கள்

By Sakthi Raj Jun 23, 2024 11:00 AM GMT
Report

நாம் அனைவரும் மிக சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அந்த மந்திரம் சொல்லி இறைவனை வழிபட நம் வாழ்க்கையில் அத்தனை மாற்றங்கள் நடக்கிறது.

அப்படியாக அந்த மந்திரம் பாராயணம் செய்ய நமது மனதிலும் வாழ்க்கையிலும் மட்டும் அல்ல உடலிலும் நிறைய மாற்றங்கள் நடக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

பூஜை செய்யும் பொழுது மணி அடிப்பதின் அவசியம்

பூஜை செய்யும் பொழுது மணி அடிப்பதின் அவசியம்


தத் - வெற்றி

ச - வீரம்

வி - பராமரிப்பு

து - நன்மை

வ - ஒற்றுமை

ரி - அன்பு

நி - பணம்

யம் - அறிவு

ஃபர் - பாதுகாப்பு

காயத்ரி மந்திரம் சொல்லுவதால் உடலில் நடக்கும் மாற்றங்கள் | Gayantri Mantram Soluvathal Udalil Nadakum Matram

க்கோ - ஞானம்

த்தி - அழுத்தம்

வா - பக்தி

ஸ்யா - நினைவாற்றல்

ஃத்தி - மூச்சு

மா - சுய ஒழுக்கம்

யோ- விழிப்புணர்வு

யோ- உருவாக்குதல்

நஹ- இனிமை

பரா- நல்லது

சோ- தைரியம்

த்தா- ஞானம்

யட் - சேவை

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US