வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக பச்சைக்கற்பூரம் பரிகாரம்

By Sakthi Raj Oct 20, 2024 10:09 AM GMT
Report

நம்முடைய வீடு நமக்கு கோயில் போன்றது.சிலர் வீட்டிற்கு போனால் நம்மால் தெய்விக ஆற்றல் உணரமுடியும்.சிலர் வீட்டிற்கு செல்லும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் உருவாகும்.இந்த அதிர்வலைகள் நம்முடைய வீட்டிற்கு வருபவர்களையும் நம்மையும் பாதிக்கும்.

மனிதன் சிந்தனையில் மாற்றம் கொள்ள வேண்டும் என்றால் நினைத்தால் முடியும்.ஆனால் வீட்டில் உள்ள எண்ண அதிர்வலைகளை எப்படி சரி செய்வது?அதை பற்றி பார்ப்போம்.

சிலர் வீட்டிற்கு சென்றால் மீண்டும் செல்ல வேண்டும் என்று இயல்பான எண்ணம் தோன்றும்.இதற்கு காரணம் அவர்கள் பராமரிப்பு என்றே சொல்லலாம்.அதாவது வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து முறையான வழிபாடுகள் மேற்கொண்டு இருப்பார்கள்.

வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக பச்சைக்கற்பூரம் பரிகாரம் | Home Bakthi Remedies

சிலர் வீட்டில் பணி நிமித்தம் காரணமாக ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களை செய்வதற்கு நேரம் இல்லாமல் இருக்கும்.

அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆன்மீக குறிப்புகள்

அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆன்மீக குறிப்புகள்


அப்படியானவர்கள் வருத்தம் அடையாமல் புதிதாக நல்லெண்ணெய் பாட்டில் வாங்கி அதில் பச்சைக்கற்பூரத்தை போட்டு இந்த எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற தெய்வீக அதிர்வலைகள் ஏற்பட்டு லட்சுமிவாசம் உண்டாகும்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை தாமரைதண்டு திரியில் ஏற்ற லட்சுமி கடாட்சம் பெருகும்.வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணம் மற்றும் லட்சுமி தேவியின் அருளை பெற ஒரு சிறு சிறு விஷயங்களை பூஜை அறையில் பின்பற்றினாலே போதும்.வீடு செழிப்பாக மாறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US