80 வருடம் பிறகு ராஜ யோகம் பெறப்போகும் ராசிகள்
இந்த வருடம் கர்வா சௌத் விரதம் அக்டோபர் 20-ம் தேதி வருது. அதனால் 80 வருஷத்துக்கு பிறகு கர்வா சௌத்ல 5 ராஜயோகம் உருவாகுது.அப்போ, ஒரு ராசியில ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேரும்பொழுது நிறைய யோகங்களும் ராஜயோகங்களும் உருவாகும்.
இந்த கர்வா சௌத் (கரக சதுர்த்தி - பெண்கள் கடைபிடிக்கும் பண்டிகை)அன்று 5 ராஜயோகம் ஒரே நேரத்தில் உருவாகப்போகிறது.இது ராசிகள்லயும் மனித வாழ்க்கையிலயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் 5 ராஜயோகம் ஒரு சேர உருவாக போகிறது.இதனால் பல நாள் தடைபட்ட காரியங்கள் மீண்டும் தொடங்கும்.நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரணும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.வியாபாரத்தில் நல்ல மாற்றங்களும் அந்த மாற்றத்தால் நல்ல வருமானமும் பெறுவீர்கள்.
துலாம் ராசி
ராசிகளில் மிகவும் நடுநிலையாக செயல் படுபவர்கள் இந்த துலாம் ராசியில் ராஜயோகம் உருவாகப்போகிறது. வேலை தொடர்பாக நிறைய முக்கியமான நபர்களை சந்திக்க கூடும்.அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.போட்டி தேர்வர்களுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்துகொண்டு இருக்கிறது.பணவரவு திருப்தியை தரும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு 5 ராஜயோகம் அதிர்ஷ்டத்தைக் நல்ல கொடுக்கும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.குடும்ப நபர்கள் உங்களுடைய பேச்சை கேட்டு நடந்துகொள்வார்கள்.வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |