எந்த மந்திரம் சொல்லுவதால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்

Parigarangal Bakthi Manthirangal
By Sakthi Raj Jun 29, 2024 09:49 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

அதாவது இறை அருள் என்பது கடல் போன்றது.கற்று தெளிய தெளிய மனம் தெளியும்.மேலும் இறைவனை வெறும் வழிபாடு மட்டும் செய்வது தவிர்த்து அவர்களுக்கான மந்திரங்கள் சொல்ல நாம் இறைவனிடம் அருகில் செல்லலாம்.

அதாவது மந்திரங்கள் சொல்லுவதில் பல வகை படும். ஒன்று மந்திரத்தை பிறருக்கு கேட்கும் படி ஜபிப்பது.

இதன் பெயர் 'வாசிகம்' இரண்டு நம் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி ஜபிப்பது'உபாம்சு' மூன்று நம் மனதிற்கு கேட்கும் படி ஜபிப்பது 'மானசம்'

எந்த மந்திரம் சொல்லுவதால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் | Manthirangal Jebam Palan Om Matra

இதில் வாசிகம் சொல்லுவதால் ஒரு மடங்கு பலன் கிடைக்கும்

உபாம்சு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும்.

மஹாலக்ஷ்மி வீட்டில் தங்கி பணமழையில் நனைய திருப்புகழ்

மஹாலக்ஷ்மி வீட்டில் தங்கி பணமழையில் நனைய திருப்புகழ்


'மானசம்' ஆயிரம் மடங்கு பலன் தரும்.

ஆதலால் நம் மனதிற்கு மட்டும் கேட்கும் படி மந்திரத்தை சொல்ல இறைவன் அருள் பெற்று எல்லா நலமும் பெற்று வாழ்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US