கலியுகத்தில் கந்தன் இருப்பதற்கான சான்று
By Yashini
இந்து மதத்தில் தமிழ்க்கடவுள் என்று முருகனை வழிபட்டு வருகின்றோம்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது.
அந்தவகையில், தங்களின் வாழ்க்கையில் முருகனால் நிகழ்ந்த அதிசயங்களை முருக பக்தர் ஜெகன்நாதர் பகிர்ந்த விடயங்களை இந்த வீடியோவில் காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |