இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 40 வயதிற்குள் பணக்காரர் ஆவார்கள்: யார் யார்?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 40 வயதிற்குள் பணக்காரர் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜனவரி
- இவர்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டார்கள்.
- அவர்களுக்கு வெற்றிக்காக காத்திருப்பது அறவே பிடிக்காது.
- எனவே அவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
- இயற்கையாகவே தலைவருக்குரிய குணங்கள் இருக்கும்.
- அவர்கள் கடினமாக உழைப்பார்கள்.
- தங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
- மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயத்தை செய்து முடிப்பார்கள்.
- தன்னம்பிக்கையால் 40 வயதிற்கு முன்பே கோடீஸ்வரராகி விடுவார்கள்.
பிப்ரவரி
- இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
- பணத்தை சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் திறமையானவர்கள்.
- வாழ்க்கையில் வெற்றிக்காக பொறுமையாக காத்திருப்பார்கள்.
- தங்கள் செல்வத்தை வளர்க்க வணிகங்களில் முதலீடு செய்கிறார்கள்.
- கையிலிருக்கும் செல்வத்தை ஒருபோதும் இழக்க மாட்டார்கள்.
- 40 வயதிற்குள் கோடீஸ்வரராக மாறுவதற்கான தகுதிகள் உள்ளன.
ஜூன்
- அவர்களின் திறமையால் செல்வத்தை ஈர்க்கிறார்கள்.
- இவர்கள் மற்றவர்களை வழிநடத்துவதில் சிறந்தவர்கள்.
- உயர்ந்த அந்தஸ்து உள்ள பதவிகளில் இருப்பார்கள்.
- சிறந்த நிதி வாய்ப்புகளைக் கண்டறிவார்கள்.
- மேலும் 40 வயதிற்கு முன்பே பணக்காரர்களாகிவிடுகிறார்கள்.
அக்டோபர்
- இவர்கள் வெற்றிக்காவே போராடிக்கொண்டே இருப்பார்கள்.
- எப்போதும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துபவர்கள்.
- அவர்கள் ஒருபோதும் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
- தங்கள் கனவுகளில் எப்போதும் உறுதியாக இருப்பார்கள்.
- வணிகத்திலும் நிதியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
- அவர்களின் கடின உழைப்பு 40 வயதிற்குள் கோடீஸ்வரர்களாக மாற உதவுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |