வீட்டில் பணம் நிரம்பி வழிய செய்யவேண்டிய பரிகாரம்
By Yashini
பரிகாரம் பொதுவாக இந்து மதத்தில் பின்பற்றப்படுகிறது.
பரிகாரம் என்றால் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை அல்லது தோஷத்திலிருந்து விடுபட செய்யப்படும் ஒரு வழிபாடு ஆகும்.
இந்த பரிகாரங்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், நல்ல பலன்களைப் பெறவும், பாவங்களை போக்கவும் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க செய்யவேண்டிய பரிகாரம் குறித்து பாலாறு வேலாயுதம் சுவாமிகள் பகிர்ந்துள்ளர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |