சனியால் பாதிப்பு வராமல் இருக்க கூறவேண்டிய அனுமன் மந்திரம்

By Sakthi Raj Aug 24, 2024 01:30 PM GMT
Report

சனி பகவான் என்றாலே எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் ஆட்டி படைத்துவிடுவார்.சனி திசை,சனி பெயர்ச்சி என்றாலே பாதிப்புகள் அதிகம் இருக்கும்.

மேலும் நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது “சனி பகவான்”.சனி பெயர்ச்சி சனி திசை காலங்களில் கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை சந்தித்து தலை கீழாக புரட்டி போட்டு விடும்.

அவ்வளவு மிகவும் சக்தி வாய்ந்த சனிபகவான், ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிப்பவராக இருப்பதால், அந்த சனிபகவானின் கெடுதலான தசைக்காலங்களில், அவரிடம் இருந்து காத்துக்கொள்ள பலரும் நினைப்பதுண்டு.

சனியால் பாதிப்பு வராமல் இருக்க கூறவேண்டிய அனுமன் மந்திரம் | Sani Thisai Manthirangal

அப்படி நினைப்பவர்கள் அனுமனை வணங்கி கீழே உள்ள அவருக்குரிய மூல மந்திரம் ஜெபிப்பதன் மூலம் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அனுமன் மூல மந்திரம்

 “ஹங் ஹனுமதே
ருத்திராத்மஹெ ஹுங் பட்”

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றோ அல்லது அவரை மனத்தில் நினைத்துக் கொண்டு, 108 முறை ஜெபம் செய்ய, சனி பகவானின் தீய தாக்கங்கள் குறைந்து, உடலும், மனமும் மிகுந்த சக்தி பெரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US