சிதம்பர ரகசியம் என்றால் என்ன?
By Yashini
சிவன், இந்து சமயத்தில் சைவர்களால் வணங்கப்படும் முதன்மைக் கடவுளாகும்.
இவர் பிறப்பும், இறப்பும் இல்லாதவர் என்றும், அறியாமையையும், பிறப்பு இறப்பு சுழற்சியையும் அழிப்பவர் என்றும் கருதப்படுகிறார்.
ஐந்தொழில்களைச் செய்பவர் என்றும், ஆன்மாக்களின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை நீக்கி வீடுபேறு அருள்பவர் என்றும் நம்பப்படுகிறது.
அந்தவகையில், சிவன் தத்துவம் குறித்து ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |