தினம் ஒரு திருவாசகம்

By Sakthi Raj Jul 11, 2024 05:24 AM GMT
Report

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்

கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று

ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி

ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.

தினம் ஒரு திருவாசகம் | Thinam Oru Thiruvasagam Thiruvembavai Natarajar

விளக்கம்

கொன்றைமலர் மாலையைச் சூடிச் சிவபெருமான் திருத்தோள்களைக் கூடித் தழுவி மயங்கி நின்று பிணங்குவேன்; அவனது செவ்வாயின் பொருட்டு உருகுவேன்.

தினம் ஒரு திருவாசகம்

தினம் ஒரு திருவாசகம்


மனமுருகி அவன் திருவடியைத் தேடிச் சிந்திப்பேன்; வாடுவேன்; மகிழ்வேன். இங்ஙன மெல்லாம் செய்து நாம் புகழ்ந்து பாடுவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US