தினம் ஒரு திருவாசகம்

Bakthi Thiruvasagam
By Sakthi Raj Jun 25, 2024 05:00 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருநீறே,

பூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென்,

றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்,

ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே.

தினம் ஒரு திருவாசகம் | Tiruvasagam Thinam Oru Thiruvasagam Siva Peruman

விளக்கம்

நின்னுடைய அடியார்களால், நானும் ஓர் அடியாள் என்று பேசப்பட்டேன்; நின்னுடைய அடியார்கள் போலவே, நானும் திருநீறு பூசப்பட்டேன்

அதே சமயம் அமைச்சர் பதவியை இழந்து, நின் அடியாராகத் திரிவதாக, உலக மக்களால் இகழ்ந்து உரைக்கப்பட்டேன்

இனியும் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது; அதனால் நினது திருவடிகளை வந்து அடைய ஆசைப்பட்டேன்.உனக்கு அடிமையும் ஆனேன்; காத்து அருள்வாயாக! 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US