ஒற்றை கால் தாத்தா எனப்படும் பரஞ்சோதி பாபா - பிரபலங்கள் இங்கு செல்வது ஏன்?

Bakthi
By Kirthiga May 03, 2024 05:40 PM GMT
Kirthiga

Kirthiga

Report

வடப்பழனி கோயிலில் நீண்ட காலமாக வாழ்ந்துக்கொண்டிருந்தார் இந்த பரம ஞானம் தரும் பரஞ்சோதி பாபா. இவரை பலரும் ஒற்றை கால் தாத்தா என்றே அழைத்துள்ளனர்.

இவரை பல ஆண்டுகளாக பலரும் தரிசித்து வந்தார்கள். ஆனால் இசைஞானி இளையராஜா வந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னரே பரஞ்சோதி பாபா மிகவும் பிரபலமடைந்தார்.

இவரை காண நடிகர் விவேக், நடிகர் வையாப்புரி மற்றும் இசைஞானி இளையராஜா என பல பிரபலங்களும் வந்து தரிசித்து சென்றுள்ளார்கள். மேலும் பல பணக்காரர்களுமே இவரிடம் வந்து ஆசிர்வாதம் பெற்று சென்றுள்ளார்கள்.

இவரிடம் சென்று கேட்டால் அனைத்து காரியங்களும் நிகழும் என தரிசித்து சென்ற பல பக்தர்கள் தெரிவித்துள்ளார். இவர் ஜீவசமாதி அடைந்தாலே வடபழனியில் இவர் வாழ்ந்த இடம் இன்று வரையில் பக்தர்களுக்காக திறந்துள்ளது.

இங்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களுக்கு ஏற்ற அளவிலான உணவுப் பொருட்களை உபயத்திற்கு வழங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பரம ஞானம் தரும் பரஞ்சோதி பாபா பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை விரிவாக பார்க்கவும். 

வீடியோ

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US