செல்வம் செழிக்க உதவும் குபேர தீபம்
By Yashini
தினமும் காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
பிரம்ம முகூர்த்த நேரம் என சொல்லப்படும் காலை 4 மணி முதல் 6 மணி போல் விளக்கேற்றுவது சிறப்பாகும்.
அதேபோல் பிரதோஷ நேரமான மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் விளக்கேற்றுவது மிக சிறப்பான பலனை தரும்.
அந்தவகையில், விளக்கு பரிகாரம் குறித்து மலையாளம் ஜோதிடர் கௌரி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |