500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
ஜூலை மாதத்தில் முக்கியமாக கிரகங்களின் சில அரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அதில் குரு பகவான் மிதுன ராசியில் ஜூலை 7ஆம் தேதி உதயமாகவுள்ளார். அதேப்போல் மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூலை 13ஆம் தேதி வக்ரமாகவுள்ளார்.
இப்படி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து பெரிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறவுள்ளனர்.
ரிஷபம்
- சிறப்பாக இருக்கப் போகிறது.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது.
- மேலும் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மிதுனம்
- அற்புதமாக இருக்கப் போகிறது.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- பணியிடத்தில் உங்களின் திறமையும், செயல்திறனும் பாராட்டப்படும்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும்.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |