திருமணத்திற்கு பின் மனைவியை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் 3 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், திருமணத்திற்கு பின் மனைவியை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் 3 ராசி ஆண்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- இவர்கள் பிறந்த ஆண்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.
- காதல் செய்வதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இருக்காது.
- இவர்கள் இயற்கையாகவே ஆடம்பரம் மற்றும் செல்வத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்.
- இது அவர்களின் மனைவிக்கு செல்வ செழிப்பு நிறைந்த வாழ்ககையை கொடுக்கும்.
- இவர்களின் அன்பு மிகவும் உண்மையானதாக இருக்கும்.
சிம்மம்
- இவர்கள் தலைமைத்துவத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
- இவர்களிடம் தன்னம்பிக்கை நிச்சயம் இருக்கும்.
- திருமணத்தின் பின்னர் மனைவியின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டுவார்கள்.
- இவர்கள் இயல்பாகவே செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள்.
- மனைவியின் வாழ்க்கையை சொகுசு நிறைந்ததாக மாற்றுவார்கள்.
துலாம்
- துலாம் ராசியில் பிறந்தவர்கள் காதல் நிறைந்தவர்கள்.
- இவர்களிடம் இயல்பாகவே பணத்துக்கு பஞ்சம் இருக்காது.
- திருமணம் செய்யும் பெண்களின் வாழ்வில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
- வாழ்க்கை முழுவதும் ஆரம்பரமாக வாழும் அதிர்ஷ்டம் அமையும்.
- தங்கள் உறவில் காதலை வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US