இறந்தபின்னும் தன் பெயரை நிலைநிறுத்தி செல்லும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், இறந்தபின்னும் தன் பெயரை நிலைநிறுத்தி செல்லும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம்
- இவர்கள் இருக்கும் இடத்தை ஆழத் தொடங்கி விடுவார்கள்.
- மற்றவர்களை எளிதாக வழிநடத்தும் திறமை கொண்டவர்கள்.
- இவர்கள் இறந்தாலும் மறுக்க முடியாத அடையாளத்தை விட்டுச்செல்வார்கள்.
- அவர்களின் இயல்பான வசீகரம் அனைவரையும் ஈர்க்ககும்.
- அவர்கள் உருவாக்கும் அடையாளம் அவர்கள் சென்ற பின்னாலும் நீடித்திருக்கும்.
விருச்சிகம்
- இவர்கள் அனைத்து விடயத்திலும் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
- அவர்களின் வடுக்களை வலிமையாக மாற்றக் கூடியவர்கள்.
- இவர்கள் பழகுபவர்களிடம் ஒரு அசைக்க முடியாத தோற்றத்தை விட்டுச் செல்கிறார்கள்.
- அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள்.
- இவர்கள் செய்த நல்ல விடயங்கள் இவர்கள் சென்றபின்னும் அனைவருக்கும் நினைவூட்டும்.
மகரம்
- இவர்கள் அடுத்தடுத்த சாதனையை நோக்கி வேகமாக நகர்வார்கள்.
- திட்டமிடுவதில் சிறந்தவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள்.
- அவர்களின் மன உறுதி உறுதியான மாற்றத்தை உருவாக்க வழிவகுக்கிறது.
- அவர்கள் வணிகங்களை சிறந்த முறையில் வழிநடுத்துவார்கள்.
- மேலும், தங்களின் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள்.
- அவர்கள் உருவாக்கியவை அவர்கள் சென்றபின்னும் நிலைத்து நிற்கும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் முன்னோக்கிச் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள்.
- பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடக் கூடியவர்கள்.
- இவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை ஊக்குவிக்கிறார்கள்.
- அவர்கள் தங்களுக்கான விதிமுறைகளை உருவாக்குகிறார்கள்.
- மேலும் கலாச்சார நடைமுறைகளை கேள்வி கேட்பவர்களாக இருப்பார்கள்.
- அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிர நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |