வாஸ்து: கோடீஸ்வரராக மாற வீட்டில் இந்த ஒரு பூ கொடியை நட்டு வையுங்கள்

By Yashini Jul 21, 2024 03:12 AM GMT
Report

வாஸ்து படி, வீட்டில் சங்கு பூ கொடியை நடுவது குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.

பொதுவாக சங்கு பூக்கள் நீலம் மற்றும் வெள்ளை என இரண்டு வகையான நிறங்களில் உள்ளன.

ஜோதிடத்தின் படி, விஷ்ணு, சங்கரர் மற்றும் சனி பகவான் ஆகியோர் இந்த மலரால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

வாஸ்து: கோடீஸ்வரராக மாற வீட்டில் இந்த ஒரு பூ கொடியை நட்டு வையுங்கள் | Aparajita Flower Plant Vastu Tips In Tamil

வீட்டில் சங்கு பூ கொடியை நட்டு அந்த பூவை இறைவனுக்கு வைத்து வழிபட்டால் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி, வெற்றி மற்றும் புகழ் ஆகிவற்றை கொடுக்கும்.

சங்கு பூ கொடியை வீட்டில் சரியான திசையில் நட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி, புகழ் மற்றும் வெற்றியைப் பெறுவார்கள்.

சங்கு பூ உடன் பல வகையான நுட்பங்கள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த கொடியை வீட்டில் கிழக்குப் பகுதியில் நடுவது சிறந்தது என்று வாஸ்து சாஸ்திரம் நம்புகிறது.  

வாஸ்து: கோடீஸ்வரராக மாற வீட்டில் இந்த ஒரு பூ கொடியை நட்டு வையுங்கள் | Aparajita Flower Plant Vastu Tips In Tamil

இல்லையெனில், சங்கு பூ கொடியை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அதாவது ஈசான மூலையில் நடலாம்.

மேலும், இந்த கொடியைதொட்டியில் நட்டு, உங்கள் வீட்டின் பிரதான கதவுக்கு வலதுபுறம் வைக்கலாம்.

வீட்டின் தென்மேற்கு மூலையில் சங்கு பூ கொடியை நடுவது வீட்டின் அதிபதிக்கு செழிப்பைக் கொண்டு வருகிறது.

வாஸ்து: கோடீஸ்வரராக மாற வீட்டில் இந்த ஒரு பூ கொடியை நட்டு வையுங்கள் | Aparajita Flower Plant Vastu Tips In Tamil

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமன் பாதத்தில் சங்கு பூவை வைத்து பணப்பையில் அல்லது பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் எப்பொழுதும் பணம் நிரம்பி வழியும்.

சங்கு பூ கொடியின் வேரை ஒரு நீலத் துணியில் கட்டி பணியிடம் அல்லது கடைக்கு வெளியே தொங்கவிடட்டால் தொழிலில் பணம் இரட்டிப்பாக வரும்.    

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US