செல்வம் பெருகிட வீட்டில் வளர்க்க வேண்டிய பூக்கள்

By Sakthi Raj Jul 29, 2024 12:25 AM GMT
Report

ஒருவரது வீடு என்பது அவர்கள் மனநிலை சுற்று சூழல் இவை எல்லாம் பொறுத்து தான் இருக்கிறது.அப்படியாக வீட்டில் வாஸ்து தொடங்கி வீட்டில வளர்க்கும் செடி பூக்கள் செல்லப்பிராணிகள் வரையிலும் வீட்டிற்கும் நமக்கும் தொடர்பு உண்டு.

அப்படியாக வீட்டில் ஒரு சில பூக்கள் இருந்தால் வீட்டில பல மாற்றங்கள் நன்மைகள் நடக்கிறது.அது என்ன பூ என்று பார்ப்போம்.

செல்வம் பெருகிட வீட்டில் வளர்க்க வேண்டிய பூக்கள் | Flowers To Grow Up In House Garden Money Luck

வீட்டில் அல்லிப்பூ செடி வளர்த்தால் செல்வம் பெருகும்.

தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.

நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்.

வாடாமல்லி - மரணபயம் நீங்கும்.

மல்லிகை - குடும்ப அமைதி.

செம்பருத்தி - நோயற்ற வாழ்வு கிடைத்து, ஆன்ம பலம் பெருகும்.

அரளிப்பூ - கடன்கள் நீங்கும். அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.

ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.

ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.

மருக்கொழுந்து - குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.

எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற ஞாயிற்று கிழமை சூரிய பகவான் வழிபாடு

எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற ஞாயிற்று கிழமை சூரிய பகவான் வழிபாடு


நந்தியாவட்டை - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளை சங்குப்பூ - சிவப்பூஜைக்கு சிறந்தது.

நீல சங்குப்பூ - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.

மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.

நித்திய கல்யாணி பூ - முன்னேற்றம் அதிகாரிக்கும்.

மஞ்சள் அரளி பூ - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

கடன்கள், கிரக பீடை போன்றவை நீங்கும்.

பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும்.

இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும்.

இதன் மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US