பெண் குழந்தை வீட்டில் முதல் குழந்தையாக பிறந்தால் எப்படியிருக்கும்?
By Manchu
இந்து மக்களின் நம்பிக்கைக்குரிய கடவுளாக வணங்கப்படும் சில அம்மன்களின் செயல்களை குறித்து விளக்கு கடை ராஜலட்சுமி விரிவாக கூறியுள்ளார்.
பொதுவாக ஜோதிடம் ராசிகள் என்பதை வைத்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெரும்பாலான இந்து சமய மக்கள் தான் வழிபடும் தெய்வங்கள் செய்யும் அதிசயங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றது.
அதனை மிகவும் அழகாகவும், காண்பவர்களின் மனம் நெகிழ வைக்கும் அளவிற்கு விளக்கு கடை ராஜலட்சுமி அவர்கள் விளக்கியுள்ளனர்.
அதிலும் பாலாம்பிகை மற்றும் வராகி அம்மன் குறித்து இவர் கூறிய தகவல் புல்லரிக்க வைக்கின்றது. மேலும் வீட்டில் பெண் குழந்தை முதல் குழந்தையாக பிறந்தால் வீட்டில் ஏற்படும் மாற்றத்தையும் கூறியுள்ளார்.

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US