இதை கேட்க திருமண தோஷம் விலகும்

By Sakthi Raj Apr 09, 2024 04:03 PM GMT
Report

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அப்படியாக ஒவ்வொருவருக்கு திருமணம் நடக்கும் பொழுது நமக்கு ஒரு அதிசயமும் ஒரு வியப்பம் தோன்றும்.

அதாவது எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒருவரை மனம் முடிக்கும் வேளையில் இறைவன் போட்ட முடிச்சை பார்த்து  இதுதான் விதியோ? எல்லாம் அவன் செயல், அவன் மகிமை என்று எண்ணுவது உண்டு.

அப்படியாக தெய்வங்களுக்கும் திருமணம் விதியால் நடந்தவையாக தான் இருக்கிறது, வருகின்ற சித்திரையில் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை எப்படி மணமுடித்தார் என்ற கதையை கேட்க கேட்க மனதில் ஆனந்தமும் உற்சாகமும் உண்டாகும்.

அதை போல் தெய்வங்களின் திருமண கதைகளை கேட்கும் பொழுது நம் பாவங்கள் நீங்கி திருமண தோஷங்கள் இருந்தாலும் விலகுகிறது என்கிறார்கள்.  அப்படியாக மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை கரம் பிடித்த கதை நாமும் கேட்டு ஆனந்தம் அடைவோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US