இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள்: யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜனவரி
- ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் அனைத்திலும் முதலிடத்தில் இருக்க விரும்புபவர்கள்.
- அனைவரையும் ஊக்கமளிக்கும் குணம் கொண்டவர்கள்.
- அதிகமான மனவலிமையைக் கொண்டவர்கள்.
- மேலும், ஜனவரியில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள்.
- இவர்களின் திறமையையும், உழைப்பையும் நம்புகிறார்கள்.
- இவர்கள் வெற்றிக்காக கடினமாக உழைப்பார்கள்.
- அவர்களின் மனவலிமை செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றுகிறது.
ஆகஸ்ட்
- ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமானவர்கள்.
- அவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் உறுதியானவர்கள்.
- எப்போதும் அனைத்திலும் முன்னணியில் இருப்பார்கள்.
- மேலும், இவர்கள் வெளிப்படையான ஆளுமையைக் கொண்டுள்ளனர்.
- அவர்கள் இயற்கையாகவே தலைவராகப் பிறந்தவர்கள்.
- நல்ல தோற்றத்துடன் அனைவரையும் வசீகரிக்கும் திறமைகொண்டவர்கள்.
அக்டோபர்
- அக்டோபரில் பிறந்தவர்கள் தனித்துவமான வலிமையைக் கொண்டுள்ளனர்.
- அவர்கள் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குபவர்கள்.
- தங்களின் இலட்சியத்தை தேடி நீண்ட தூரம் பயணிக்கிறார்கள்.
- புத்திக்கூர்மையால் ஆழமான உண்மைகளைக் கண்டறியும் திறன் கொண்டவர்கள்.
- அவர்கள் வார்த்தைகள் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கையில் உயர்வை ஏற்படுத்தும்.
டிசம்பர்
- வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்வதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
- இவர்கள் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிந்தவர்கள்.
- ஒவ்வொரு சவாலை எதிர்கொள்ளும் போதும் கடினமாக உழைக்கிறார்கள்.
- முன்னோக்கி செல்ல ஒரு வித்தியாசமான பாதையைக் கண்டுபிடிப்பார்கள்.
- அவர்களின் திறன் சமூகத்தில் முக்கியமானவர்களாக மாற்றுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |