இரவில் வியர்க்கும் பழனி மலை முருகனின் சிலை

By Yashini Jan 20, 2025 07:20 AM GMT
Report

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடர்.

பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர்.

போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் புலிப்பாணி என்ற பெயர்பெற்றார்.

அந்தவகையில், புலிப்பாணி சித்தர் மற்றும் போகர் சித்தர் குறித்து புலிப்பாணி சித்தரின் வாரிசு, சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US