பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லை என்பது உண்மையா?
By Yashini
ஜோதிடத்தில், சகுன பலன்கள் என்பது சுப சகுனம், அசுப சகுனம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.
தானே நிகழ்வது சகுனம் என்றும், நாம் நிகழ்த்துவது நிமித்தம் என்ற முறையிலும் பலன் சொல்லப்படுவது உண்டு.
உதாரணமாக ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும்போது ஆலய மணி ஒலித்தால், அது நல்ல அறிகுறியைச் சொல்லும் சகுனம் ஆகும்.
அந்தவகையில், சகுனம் குறித்து ராஜநாடி ஜோதிடர் கா. பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |