சுட்டெரிக்கும் வெயிலில் விநாயகர் சிலைக்கு ஷவர் குளியல் வழிபாடு

Summer Season Ariyalur Lord Ganesha
By Yashini May 08, 2024 09:09 AM GMT
Yashini

Yashini

Report

வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூரில் உள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் கோயிலில், சாமிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக விநாயகர் சிலையைச் சுற்றிலும் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் வெட்டிவேர், பன்னீர், திரவிய பொடிகளைக் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலில் விநாயகர் சிலைக்கு ஷவர் குளியல் வழிபாடு | Shower And Water Tank Set For Pillaiyar Statue

மேலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் விநாயகர் சிலைக்கு ஷவர் குளியல் வழிபாடு | Shower And Water Tank Set For Pillaiyar Statue

ஏராளமான பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசித்து வெயில் கொடுமை குறைய வேண்டும் என வேண்டுதல்களை வைத்து வழிபடுகின்றனர்.         

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US