மரண பயத்தை போக்கும் சிவன் மந்திரம்

Lord Shiva
By Sakthi Raj Apr 06, 2024 04:24 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

ஒரு மனிதனின் கடைசி பயணம் மரணம். அந்த மரணத்தை பற்றி நினையாத மனிதர்கள் இல்லை. உண்மையில் தன்னை உணர்ந்தவனுக்கு மரணம் என்று ஒன்று நிகழ்வதே இல்லை.

ஆனால் தன்னை அறிதல் என்ற ஒன்றுக்குள் மக்கள் போக விரும்புவதில்லை.

காரணம் எல்லாவற்றுக்கும் பயம் அடுத்து என்ன என்ற ஓட்டம் பதட்டம் தான் அவர்கள் மனதில் ஓடி கொண்டே இருக்கும்.

மரண பயத்தை போக்கும் சிவன் மந்திரம் | Sivan Manthiram Maranabayam

அப்படி இருக்க ஒரு மனிதனுக்கு மரணம் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியாக ஒருவருக்கு மரண பயத்தை போக்கி முக்தி பெற சில மந்திரங்கள் சொல்லலாம்.

உண்மையில் மந்திரங்கள் சொல்லும் பொழுது  தன்னை அறியாமல் நம் மனம் தெளிவு அடைவதை பார்க்கமுடியும்.

அப்படி உடல் நலக்குறைவு, விபத்துகள் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என மனம் பதட்டம் கொள்ளும் வேளையில், இந்த எளிமையான சிவன் மந்திரம் சொல்ல மனம் அமைதி பெற்று தைரியம் பிறக்கும்.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US