தமிழ்நாட்டில் முக்தி அளிக்கும் சிவ தலங்கள்

By Sakthi Raj Oct 21, 2024 12:30 PM GMT
Report

சிவபெருமானை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.அப்படியாக இந்திய முழுவதும் பிரபலமான சிவன் கோயில்கள் அதிகம்.அப்படியாக சிவபெருமானின் அனைத்து தலங்களும் முக்தி கொடுக்கும் என்றாலும் முக்கியமான முக்தி அளிக்கும் தலங்கள் எவை என்று பார்ப்போம்.

1. பிறக்க முக்தியளிப்பது

திருவாரூர்

2. வாழ முக்தியளிப்பது

காஞ்சிபுரம்

3. இறக்க முக்தியளிப்பது

வாரணாசி (காசி)

4. தரிசிக்க முக்தியளிப்பது

தில்லை (சிதம்பரம்)

தமிழ்நாட்டில் முக்தி அளிக்கும் சிவ தலங்கள் | Sivan Temples In India

5. சொல்ல முக்தியளிப்பது

திருஆலவாய் (மதுரை)

6. கேட்க முக்தியளிப்பது

அவிநாசி

7. நினைக்க முக்தியளிப்பது

திருவண்ணாமலை

216 முறை சஷ்டி கவசத்தை படிப்பதால் நடக்கும் மாற்றங்கள்

216 முறை சஷ்டி கவசத்தை படிப்பதால் நடக்கும் மாற்றங்கள்


இந்த முக்தி அளிக்கும் தலங்களில் காசியை தவிர அனைத்தும் தமிழ்நாட்டில் அமைய பெற்ற தலங்கள்.வாழ்க்கையில் சிவபக்தர்கள் கட்டாயம் ஒரு முறையாவது இந்த திருத்தலங்களை சென்று தரிசிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.

மேலும் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை என்று நாம் அனைவரும் அறிந்தது.அப்படியாக ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது என்பது மிக பெரிய புண்ணியத்தை கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US