திருக்கார்த்திகை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த திருப்புகழ்

By Sakthi Raj Dec 13, 2024 05:30 AM GMT
Report

கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமான நாள் திருக்கார்த்திகை.அன்றைய தினத்தில் நாம் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வோம்.மேலும்,திருக்கார்த்திகை திருநாள் அன்று தான் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற படும்.

அந்த தரிசனதை காண இந்தியாவில் பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள்.அப்படியாக நாம் திருக்கார்த்திகை திருநாளில் விளக்குகள் ஏற்றி வழிபாடும் செய்யும் பொழுது அண்ணாமலையாரின் அருளையும் மலை மேல் காட்சி தரும் திருகுமாரனாகிய முருகப்பெருமானின் அருளை பெறவும் பாட வேண்டிய திருப்புகழை பற்றி பார்ப்போம்.

திருக்கார்த்திகை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த திருப்புகழ் | Tirukarthigai Tirupugazh Mantras

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம

எந்த நபரை தீய சக்திகள் நெருங்காது?

எந்த நபரை தீய சக்திகள் நெருங்காது?

இறைவன் பாடல்களுக்கு மந்திரத்திற்கும் எப்பொழுது தனி சக்தி உண்டு.நாம் மனதில் நினைத்த காரியம் நடக்க முழுமனதாரா இன்று தீபம் ஏற்றி இந்த திருப்புகழை பாட எதிர்ப்பாராத அதிசயங்கள் வாழ்வில் நடக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US