முருகனின் முழு ஆசியை பெற கேட்க வேண்டிய உள்ளம் உருகுதையா பாடல்
By Yashini
இந்து மதத்தில் வழிபடும் கடவுள் முருகன்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே என்பதால் இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
நினைத்ததெல்லாம் நடக்க செய்யும் முருகனின் இந்த உள்ளம் உருகுதையா பாடலை கேட்டு நலம் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |