நினைத்தது அனைத்தும் நிறைவேற கற்பூரம் ஒன்று போதும்

By Yashini May 24, 2024 09:00 PM GMT
Report

இந்து மதத்தில் கற்பூரம் ஒரு புனிதமான பொருளாக கருதப்படுகிறது. அனைத்து சடங்குகளிலும் கற்பூரம் கண்டிப்பாக இருக்கும்.

அதிலிருந்து வரும் தீ எதிர்மறை ஆற்றலை விரட்டுகிறதாம். மேலும், கடவுளை திருப்திப்படுத்துகிறது என நம்பப்படுகிறது.

கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது. இது நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

நினைத்தது அனைத்தும் நிறைவேற கற்பூரம் ஒன்று போதும் | Vastu Tips For Money Use Camphor In This Way 

அப்படிப்பட்ட கற்பூரத்தை செல்லுமிடத்திற்கு எடுத்து சென்றால் கஷ்டம் வராது. மேலும் நிதி பிரச்சனைகள் தீரும் எனவும் நம்பப்படுகிறது.

வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சலில் இருந்தாலோ, நேர்காணலுக்கு சென்றாலோ கற்பூரத்தை எடுத்து செல்வது வாஸ்து சாஸ்திரத்தின் படி நன்மை பயக்கும்.

நினைத்தது அனைத்தும் நிறைவேற கற்பூரம் ஒன்று போதும் | Vastu Tips For Money Use Camphor In This Way

எந்த பிரச்சனை வந்தாலும் வெளியே செல்லும் போது ஒரு கற்பூரத்தை சிவப்பு துணியில் கட்டி பையில் எடுத்து சென்றால் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US