இறைவனை தாண்டி வாழ்க்கையில் எதுவும் இல்லை.முருகன் என்றாலே வேலும் மயிலும் தான்.முருகனை சரண் அடைந்தால் வாழ்க்கையில் அனைத்து துன்பமும் நீங்கும்.
அப்படியாக வேல்மாறல் என்றால் என்ன? ஒருவர் வேல்மாறால் படிப்பதால் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்கள் என்ன? நம் வாழ்வை மாற்ற வேல்மாறலில் இருக்கும் சக்திகள் என்ன?
மேலும் வேல்மாறல் எத்தனை பெரிய வியாதியையும் குணப்படுத்தும் என்று நம்மோடு அவரின் அனுபவத்தை பகிர்கிறார் விளக்கு கடை ராஜலக்ஷ்மி அவர்கள்.
அடுத்ததாக ஒருவர் வாழ்க்கையில் வேல்மாறல் படிக்க அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் எதிரிகள் தொல்லை அறவே இருக்காது என்று என்கிறார்.அதை பற்றி விரிவாக பார்க்கலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US