கட்டுக்கடங்காமல் பணவரவை அதிகரிக்க இந்த ஒரே ஒரு வேரை வீட்டில் வையுங்கள்!

By Yashini Aug 02, 2024 06:11 PM GMT
Report

பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.

வீட்டில் பணக்கஷ்டம் நீங்க வெள்ளிக்கிழமையில் ஒரு கண்ணாடி டம்ளரை பூஜை அறையில் வைத்து, அதில் வெட்டிவேரையும், எலுமிச்சைப் பழத்தையும் போட்டு வைக்கவும்.

அதிலிருந்து வரும் ஆற்றலானது வீடு முழுவதும் பரவி லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

கட்டுக்கடங்காமல் பணவரவை அதிகரிக்க இந்த ஒரே ஒரு வேரை வீட்டில் வையுங்கள்! | Vetiver Increase Money Flow At Home

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெட்டிவேர் நம்முடைய வீட்டில் இருந்தால் பணம் சரளமாகப் புழங்கும் என்று கூறப்படுகிறது.  

வியாபாரம் செய்பவர்கள் பணம் புழங்கும் இடங்களில் வெட்டிவேரை வைத்தால் கண் திருஷ்டி, எதிர்மறை சக்திகளும் நீங்கி தொழில் விருத்தி அடையும்.

ஒரு வெள்ளைத் துணியில் வெட்டிவேரைப் போட்டு முடிந்து வைத்து விட்டால் அதிலிருந்து வரும் வாசனையை சுவாசிக்கும் போது நமது மனம் எப்போதும் லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

கட்டுக்கடங்காமல் பணவரவை அதிகரிக்க இந்த ஒரே ஒரு வேரை வீட்டில் வையுங்கள்! | Vetiver Increase Money Flow At Home

தூக்கம் வராமல் கஷ்டப்படும் சமயத்தில் தலையணைக்கு அடியில் ஒரு வெட்டிவேரை முடிந்து வைத்தால் இதன் வாசத்தைச் சுவாசித்துக் கொண்டே தூங்கும் போது மனது அமைதியாகி நன்கு உறங்க முடியும்.

மாதத்திற்கு ஒருமுறை பழைய வெட்டிவேரை எல்லாம் எடுத்து வீட்டிற்கு வெளியில் வைத்து ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி அதை எரித்து விட்டு பின்னர் புதிய வெட்டிவேரை பயன்படுத்த வேண்டும்.      

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US