பணவரவை அதிகரிக்க உதவும் பஞ்ச தீப எண்ணெய்

By Yashini Jul 25, 2024 09:30 AM GMT
Report

இந்து மதத்தில் அனைத்து தெய்வங்களையும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது பாரம்பரிய வழக்கம்.

அதேபோல், பிரம்ம முகூர்த்த நேரம் என சொல்லப்படும் காலை 4 மணி முதல் 6 மணி போல் விளக்கேற்றுவது சிறப்பாகும்.

தீபம் ஏற்றி மனமுருக இறைவனை வழிபட குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும்.

அந்தவகையில், தீபம் ஏற்றுவது குறித்த பல விடயங்களை மலையாளம் ஜோதிடர் கௌரி பகிர்ந்துள்ளார்.  


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US