தீபம் ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்
வீட்டில் விளக்கு ஏற்றினால் வீடே தெய்விக அம்சம் பொருந்தியதாக மாறிவிடும்.மேலும் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை மேற்கொள்கிறார்கள் என்றால் கடவுளிடம் பிராத்தனை செய்து தீபம் போட அவர்கள் வாழ்க்கையில் உள்ள துன்பம் நீங்கும்.
மேலும் ஓவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது.அதிலும் நாம் தீபம் ஏற்றும் பொழுது அதற்கான எண்ணெய் கொண்டு ஏற்ற முழு பலனையும் நாம் பெறலாம்.
தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தீப எண்ணெய் முக்கியம்.ஒரு சில எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற கூடாது.
அப்படி ஏற்றினால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்ப கூடும். இன்னும் தீபம் ஏற்றுவதை பற்றி முழு விவரத்தையும் நம்மோடு பகிர்கிறார் பத்ம பிரியா பிரசாத்.அதை பற்றி பார்ப்போம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |