100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் யோகம்: அதிர்ஷ்டம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்

By Sakthi Raj Oct 21, 2024 10:00 AM GMT
Report

ஜோதிடத்தின் அடைப்படையில் படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் நவ பஞ்சம யோகமும் ஒன்றாகும். அந்த வகையில் சனிக்கு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும், செவ்வாய் பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சனியும் இருப்பதால் 100 ஆண்டுகளுக்கு பிறகு நவ பஞ்சம யோகம் உருவாகியுள்ளது.அந்த யோகத்தால் இந்த மூன்று ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்டத்தை சந்திக்க போகிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் யோகம்: அதிர்ஷ்டம் பெற போகும் அந்த மூன்று ராசிகள் | 3 Zodiac Sign Getting Luck After 100 Years

மேஷம்

நவபஞ்சம யோகம் மேஷ ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளது.பல ஆண்டுகளாக இருந்த மனக்குழப்பம் விலகும்.குடும்பத்தில் நிதானம் உருவாகும்.நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.இந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

துலாம்

இந்த காலகட்டம் துலாம் ராசியினருக்கு நல்ல மாற்றுதல் தரும்.திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.நினைத்ததை நினைத்தபடி சாதிப்பீர்கள்.காதல் விவகாரம் வெற்றியை தரும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் வரும்.அலுவலகத்தில் எதிர்பாராத புதிய கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

உருவாக போகும் குரு புஷ்ய யோகத்தில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடக்கூடாது

உருவாக போகும் குரு புஷ்ய யோகத்தில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடக்கூடாது


மகரம்

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.பெற்றோர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.போட்டி தேர்வுகளில் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைத்து நல்ல உத்யோகம் செல்வார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US