ஆடி வெள்ளிக்கிழமை சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்

By Sakthi Raj Aug 01, 2024 11:30 AM GMT
Report

வெள்ளிக்கிழமை என்றாலே ஆன்மிகத்திலும் வாரத்திலும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.பொதுவாக இந்த நாளில் அம்மன் வழிபாடு சிறந்த பலனை கொடுக்கும்.

அப்படியாக வெள்ளிக்கிழமை அன்று அம்மனை மனதில் நினைத்து இந்த மந்திரம் சொல்ல வாழ்க்கையில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும்.அந்த மந்திரம் பற்றி பார்ப்போம்.

ஆடி வெள்ளிக்கிழமை சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் | Adi Vellilkilami Amman Valipadu Mantras

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !

பராசக்தி பராசக்தி பராசக்தி ஓம் !

ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ஓம் !

வந்திரங்கி காத்தருள்வாய் போற்றி ஓம் !

தேவி கருமாரி அம்மனின் சாபத்திற்கு ஆளான சூரியன் நடந்தது என்ன?

தேவி கருமாரி அம்மனின் சாபத்திற்கு ஆளான சூரியன் நடந்தது என்ன?


இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு மனதார பிரார்த்தனை அம்மனை நினைத்து நம் வேண்டுதல்களை வைக்க வேண்டும்.

இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து அம்பாளை வழிபாடு செய்துவிட்டு, பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் அம்பாளின் அருள் நிச்சயம் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். மேலும் ஒருவர் பயந்த சூழலில் இருக்கும் பொழுது அந்த மந்திரத்தை சொல்ல மனதில் தெம்பு பிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US