18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ராஜ யோகம்:கோடீஸ்வரன் ஆக போகும் ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jul 07, 2024 09:33 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒரு கிரகம் குறிப்பிட்ட நேரத்தில் மாறும்.அப்படி மாறும் பொழுது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற பலன்களை கொடுக்கிறது.

அப்படியாக ஜூன் 30ஆம் தேதி உருவான மகாலட்சுமி ராஜயோகத்தால் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் யாருக்கு என்று பார்ப்போம்.

18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ராஜ யோகம்:கோடீஸ்வரன் ஆக போகும் ராசிகள் யார் தெரியுமா? | Astrology Raja Yogam Mahalakshmi Yogam Rasi Palan

மேஷம்

உருவான மஹாலக்ஷ்மி ராஜயோகத்தால் மேஷத்திற்கு நன்மையை அளிக்கிறது.ஏன் என்றால் இந்த யோகம் மேஷ லக்ன வீட்டில் நடக்கப் போகிறது.அந்த யோகத்தால் வியாபாரத்திலும் ,அலுவலகத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.வாழ்க்கையில் வருமானம் உயரும்.

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்


கடகம்

கடக ராசிக்கு இந்த மஹாலக்ஷ்மி யோகம் நல்ல மாற்றத்தை உருவாக்க போகிறது.ஏனெனில் இந்த ராஜயோகம் கடக ராசியில் 10ம் வீட்டில் நடக்கிறது. அதனால் தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.இந்த நேரத்தில் வீடு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்கும்.

துலாம்

ராசிக்காரர்களுக்கு இந்த மற்றம் நல்ல ராஜ யோகத்தை தரப்போகிறது.. ஏனெனில் இந்த ராஜயோகம் துலாம் ராசியில் 7ம் வீட்டில் நடக்கிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தையும் பிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US