குருவின் அருள் பெற சக்தி வாய்ந்த மந்திரம்
குருவுக்கு பரிகாரம் செய்வதில் முக்கிய இடம் பிடிக்கும் தியான மந்திரம்.இதை பாராயணம் செய்ய குருபகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.மேலும் இம்மந்திரத்தி வியாழன் அன்று குரு பகவான் பாராயணம் செய்ய கூடுதல் விஷேசம் என்கிறார்கள்.
தப்த காசன வர்ணாபம்
சதூர் புஜ சமந்விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம்ச
கமண்டலு வரான் விதாம்
பீதாம்பர தரம் தேவம், பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம், விசித்ரமகு டோஜ்வலம்
ஸவர்ணா ஸ்வர தமாரூடம் பீதவஜ ஸுஸோபிதம்
குரு பார்வை கோடி நன்மை தரும் என்பார்கள்.குருவின் பார்வை நேரடியாக நம் மீது பட நம் வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் நடக்கிறது.
ஆக அவரின் பரிபூர்ண அருளை பெற அவரின் சக்தி வாய்ந்த மந்திரம் சொல்லி வழிபட்டு குருவின் நல்ஆசியை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |