இன்றைய ராசி பலன் (15.09.2024)
மேஷம்
இன்று உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.இறை வழிபாட்டால் மனம் நிம்மதி அடையும்.உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.
ரிஷபம்
எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில சங்கடங்கள் உருவாகலாம்.நினைப்பதை சாதிக்கும் நாள்.பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
மிதுனம்
எடுக்கும் முயற்சி இழுபறியாகும் என்றாலும் வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் நீங்கும்.
கடகம்
நீண்ட நாள் திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும்.
சிம்மம்
ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர்.உங்கள் முயற்சி ஆதாயமாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.
கன்னி
மனம் தேவை இல்லாத குழப்பமடையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.உறவினர்கள் உதவியால் முன்னேற்றம் காணும் நாள்.
துலாம்
குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.நன்மையான நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் ஒரு முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
எந்த வேலையையம் திட்டமிட்டு செய்வது அவசியம்.முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
தனுசு
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். நெருக்கடி நீங்கும்.நன்மையான நாள். நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும்.
மகரம்
இன்று எதிலும் சற்று அமைதி காக்க வேண்டிய நாள். உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்.விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
கும்பம்
குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகும் நாள். செயல்களில் நெருக்கடி ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் காப்பது அவசியம்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |