குலதெய்வத்தின் அருளைப் பெற நாம் கடைபிடிக்க வேண்டியவை

By Sakthi Raj May 23, 2024 09:30 AM GMT
Report

வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும். தேங்காய் எண்ணை தீபம் ஏற்ற வசீகரம் கூடும். இலுப்பை எண்ணை தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

வேப்ப எண்ணை தீபம் ஏற்றினால் கணவன், மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

வேப்பெண்ணை, இலுப்ப எண்ணை, நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற நாம் கடைபிடிக்க வேண்டியவை | Kuladeivam Vazhipadu Villagegod Hindu Bhakthi News

மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது. நெய், விளக்கு எண்ணை, இலுப்பைஎண்ணை, தேங்காய் எண்ணை நல்லெண்ணை என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும்.

படிக்கட்டுகள் ஏறி முருகனை தரிசிக்கும் பசுக்கள்

படிக்கட்டுகள் ஏறி முருகனை தரிசிக்கும் பசுக்கள்

 

அதுமட்டுமல்ல தீபச்சுடரில் இருந்து வெளியாகும் சக்தி ஆக்சிஜனை அதிகரித்து தரும்.

இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை நம் மூதாதையர்கள் உணர்ந்திருந்தனர். எனவேதான் வீடுகளில் தினமும் விளக்கேற்றுங்கள்.

ஆலயங்களில் 108 தீபம், லட்சதீபம் ஏற்றுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US