மதுரை அரசாளும் மீனாட்சியை மணம் முடித்து கொண்டார் சொக்கநாதர்

By Sakthi Raj Apr 21, 2024 04:38 AM GMT
Report

மதுரை என்றாலே முதலில் அம்மா மீனாட்சி தான் நினைவிற்கு வருவாள்,அவளை போல் அணைப்பவளும் காப்பவளும் அழிப்பவளும் இல்லை.

அப்படி பட்ட இளவரசி மதுரை மாநகரத்தின் அன்புக்கரசியை சொக்கநாதர் இன்று காலை பக்தர்கள் முன்னிலையில்  திருமணம் முடித்து கொண்டார்.

சொக்கன் அம்மா மீனாட்சியை மணம் முடித்து கொள்ள எத்தனை புண்ணியம் செய்தவராக இருக்கவேண்டும் என்று தான் சொல்லவேண்டும்.

மதுரை அரசாளும் மீனாட்சியை மணம் முடித்து கொண்டார் சொக்கநாதர் | Madurai Sundareshwar Meentachi Amman Tirukalyanam

அப்படியாக இன்று வெகு விமர்சையாக நடந்த விழாவில் மக்கள் தாலி கயிறை அம்மா மீனாட்சி திருமணம் நடக்கும் பொழுது மாற்றி கொண்டனர்.அப்படி செய்வதால் கணவன் மனைவி பந்தம் நீடிக்கும், அன்பு அதிகமாகும் என்று பக்தர்களின் நம்பிக்கை,.

அம்மா மீனாட்சியை நினைத்தாலே வாழ்வில் மாற்றங்கள் நடக்கும்.

மதுரை அரசாளும் மீனாட்சியை மணம் முடித்து கொண்டார் சொக்கநாதர் | Madurai Sundareshwar Meentachi Amman Tirukalyanam

அப்படியாக மீனாட்சி கல்யாண சுந்தரர் திருமணத்தை பார்த்தால் திருமணம் தாமதம் ,மற்றும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

இன்று கோலாகலமாக நடந்த திருமணவிழாவில் திரளான பக்தர்கள் பங்குகொண்டு அம்மை அப்பன் அருளை பெற்றனர்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US