மன உளைச்சல் குறைய சிவ வழிபாடு

By Sakthi Raj Jul 03, 2024 10:58 AM GMT
Report

திருப்பஞ்சாக்கரப்பதிகம்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே

மன உளைச்சல் குறைய சிவ வழிபாடு | Mana Ulaichal Kuraiya Siva Vazhipaadu Devotional

ஆயுசு முழுவதும் வாழ்க்கையில் துன்பம் தொடரக்கூடாது என்றால், அந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து விட்டு, இந்த 4 வரி மந்திரத்தையும் தினமும் ஒரு முறையாவது படிக்கவேண்டும்.

மறந்தும் வீட்டில் இந்த பொருட்களை காலியாக வைக்க கூடாது

மறந்தும் வீட்டில் இந்த பொருட்களை காலியாக வைக்க கூடாது


தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு சிவபெருமானை மனதில் நினைத்து இந்த பாடலை படிக்கலாம். அந்த இறைவனே கதி, என்று எல்லா பிரச்சனைகளையும் இறைவனின் பாதங்களில் போட்டுவிட்டு வாழ்க்கையில் இனி நடப்பது நடக்கட்டும்.

நீதான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சரணாகதி அடைந்து இந்த பாடலை படித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US